'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, October 09, 2019
மூன்று ஜப்பானிய இளைஞர்கள் இஸ்லாத்தில் நுழைந்தனர்.
மூன்று ஜப்பானிய இளைஞர்கள் ஏக இறைக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தில் நுழைந்தனர். சிகா முஸ்லிம் அசோஸியேஷன் என்ற ஜப்பானிய அமைப்பு இதற்கான முன்னேற்பாடுகளை செய்தது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)