'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, June 29, 2020
பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டத்தில்....
பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டத்தில் எந்த கொரோனா கட்டுப்பாடும் கடைபிடிக்கவில்லை.
இது பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
இவர்களில் எத்தனை பேருக்கு நோய் தொற்று தொற்றியுள்ளதோ?
தவறு.மிகப்பெரிய தவறு.
ReplyDelete