Wednesday, September 30, 2020

'சார்... சார்... இங்கு என்ன எரிக்கப்படுகிறது?'

 'சார்... சார்... இங்கு என்ன எரிக்கப்படுகிறது?'

'எனக்கு தெரியாது'
'கற்பழித்து இறப்பெய்த மனிஷாவின் உடல் என்கிறார்களே?'
காவல் துறை அதிகாரியிடம் பதில் இல்லை.
இரவு 12.30 மணிக்கு உடலை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். அந்த சிறுமியின் தந்தையும் தாயும் இரு சகோதரர்களும் முகத்தை கடைசி முறை பார்த்து விடுகிறோம் என்று கெஞ்சுகிறார்கள். ஆனால் காவல் துறை அவர்களை தள்ளி விட்டு உடலை எடுத்துச் சென்று நள்ளிரவில் எரித்துள்ளது.
இறைவா! இந்த அக்கிரமக்கார ஆட்சியாளர்களை அழித்து விடுவாயாக!







No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)