'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, April 22, 2021
குஜராத் அஹமதாபாத் சாரதாபென் ஹாஸ்பிடல்!
குஜராத் அஹமதாபாத் சாரதாபென் ஹாஸ்பிடல்!
கொரோனா பாதித்த தனது மகனோடு நடு ரோட்டில் அமர்ந்துள்ளார் தாய். 108 ஆம்புலன்ஸில் வந்தால்தான் உள்ளே விடுவோம் என்று ஊழியர்கள் அனுமதி மறுக்கின்றனர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)