'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, July 06, 2021
மனித மிருகத்துக்கு பெயில்
40 பேரை கொன்று குவித்த மனித மிருகத்துக்கு பெயில் வழங்கப்பட்டு எம்பியாகவும் ஆக்குகிறது நமது சட்டம்.
30 ஆண்டு காலம் பழங்குடியினர் வாழ்வுக்காக போராடிய போராளிக்கு பெயில் தராது கொன்றிருக்கிறது அதே நமது சட்டம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)