'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 01, 2021
பைடன் நிர்வாகம்
நாட்டின் நலனில் உண்மையான அக்கறையுள்ள ஆட்சியாளர்கள் சகலருக்கும் வாய்ப்பினை தருவார்கள். அதனை பைடன் நிர்வாகம் செய்துள்ளது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)