'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 01, 2021
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம்
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம்
மேலிருந்து அழகிய இயற்கைக் காட்சி. இந்த அழகிய நாட்டை நம்மிடமிருந்து பிரித்தவர்கள் அனைவரும் தேச துரோகிகள். பாகிஸ்தானை இந்தியாவோடு சேர்த்து அகண்ட இந்துஸ்தானாக மாற வேண்டும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)