'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, August 31, 2022
ஆடு மாடுகளை பலியிடுவது பற்றி போதிக்கும் இந்து மத மந்திரங்கள்.
புத்த மத தாக்கத்தினால் இன்று பார்பனர்கள் சைவத்துக்கு மாறிக் கொண்டு புலால் உண்ணாமை பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)