'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, December 31, 2022
'நான் அந்த சாதி... நான் அந்த மதம்.. A.R.Rahman
'நான் அந்த சாதி... நான் அந்த மதம்.. என்னை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்' என்று புலம்பாமல் முன்னேறுவதற்கு நீ என்னசெய்தாய்? அதை சிந்தி... வெற்றி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் பல வருடங்கள் கூட ஆகலாம். முயற்சி செய்'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)