'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, December 31, 2022
உமர் காலித்
உமர் காலித்
800 நாட்கள் கடந்த பின்பும் இவரது முகத்திலுள்ள புன்னகையை பாசிசவாதிகளால் மாற்ற முடியவில்லை. தனது தங்கையின் திருமணத்துக்கு பெயிலில் வந்து விட்டு திரும்ப சிறைச்சாலைக்கு செல்கிறார் உமர் காலித்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)