Sunday, December 25, 2022

ராகுல்காந்தி பாதயாத்திரையில் காவி உடைகளும்....

 ராகுல்காந்தி பாதயாத்திரையில் காவி உடைகளும்....


''கோவில் மசூதி குருத்வாரா உருவானது இறை வழிபாட்டுக்காக : ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்காக அல்ல. 80 கோடி மக்கள் ரேஷன் கடைகளில் பைகளை தூக்கிக் கொண்டு நிற்பதை பார்க்கிறோம். எவ்வளவு வறுமையில் மக்கள் உள்ளனர்? சனாதன தர்மத்தில் இரண்டறை மீட்டர் காவி உடை உடுத்திக் கொண்டு யார் வந்தாலும் அவரை பகவான் என்று மக்கள் பூஜிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சாமியாராக மாறுவதும் சாமியாராக நடிப்பதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதனை பிரித்துப் பார்க்க முயலுங்கள். ஹிந்துவோ முஸ்லிமோ எதுவாக இருந்து விட்டு போ. ஆனால் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள முதலில் பழகு. ''








No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)