'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, December 25, 2022
வயது முதிர்ந்த முதியவர்
ஹரியானா...
வயது முதிர்ந்த முதியவர் இளம் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். ஹனிமூனுக்கு மலேசியா போகிறார்கள். இதே காரியத்தை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் ஊடகத்தில் பெரும் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)