'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, December 25, 2022
ஜெய் ஸ்ரீ ராம்னு கோஷம் வேற
இதை விட ஒருவன் மனைவியைக் கேவலப்படுத்த முடியுமா ! மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிப்பவன் ஆண்மகனாக இருக்க முடியாது . தன் மனைவியின் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க சொல்பவனை மனிதனாகவே ஏற்று கொள்ள முடியாது .
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)