Tuesday, December 27, 2022

இந்த கொடுமை எந்த நாட்டிலாவது உண்டா?

 'மூன்று தலைமுறைகளாக எங்கள் தாத்தா, அப்பா, நாங்கள் என்று எவருமே சாமியை தரிசிக்க விட்டதில்லை. கேட்டால் 'நீங்கள் கீழ்சாதி.. தீட்டுபட்டு விடும் என்கிறார்கள். விபூதி கூட மற்றவர்கள் மூலமாகத்தான் எங்களுக்கு கிடைக்கும்'


மண்ணின் மைந்தர்கள் தங்களின் குல தெய்வங்களை வணங்கவோ பார்க்கவோ மூன்று தலைமுறைகளாக அனுமதிக்கப்படவில்லை. இந்த கொடுமை எந்த நாட்டிலாவது உண்டா?






No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)