சாதி வெறி
புதுக் கோட்டை - இறையூர்
பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் நுழைய தடை இருந்தது. அதனை நேற்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உடைத்து பட்டியல் இன மக்களும் கோவிலுக்குள் நுழைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமி ஆடிய மேல் சாதி பெண். இந்த பெண்ணின் தோற்றத்தை பார்த்தால் இவர் எந்த வகையில் அவர்களை விட உயர்ந்து விட்டார் என தெரியவில்லை. ஆட்சியர் உத்தரவின் பேரில் காவலர்கள் நாடகமாடிய அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
4000 வருடங்களாக பார்பனர்களால் புகுத்தப்பட்ட சாதி வெறியானது இன்று சாமான்ய மக்களையும் ஆட்டி படைக்கிறது
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)