'நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த இருக்கையில் நீங்கள் மட்டும் அமரவில்லை. உங்களின் தாய் தந்தையரின் கனவுகளையும் சுமந்து கொண்டு அமர்ந்துள்ளீர்கள். அவர்களின் கனவுகளை உங்களில் சிலர் நனவாக்குவதில்லை. அவர்களை உதாசீனப்படுத்துகிறீர்கள். கவுன் அணிந்து மருத்துவராகி இங்கு அமர்ந்துள்ளீர்கள். இதனைப் பார்த்து உங்களை விட உங்களின் தாய் தந்தையர் மிகுந்த சந்தோஷமடைவர். அந்த பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள்.'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)