Sunday, January 01, 2023

தொழிலதிபர் தனது காரில் தன்னைத் தானே

 பெங்களூரு


தொழிலதிபர் தனது காரில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். இறப்புக்காரணம் பிஜேபி எம்ஏல்ஏயும் முன்னால் பிஜேபி அமைச்சருமான அரவிந்தே காரணம் என்று கடிதம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. 


இது தற்கொலையா? அல்லது 40 சதவீத கமிஷனால் ஏற்பட்ட கொலையா? என்பது விசாரணையில் தெரிய வரும். யோக்கியர் அண்ணாமலை இதற்காக போராட தயாரா?






No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)