'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, January 07, 2023
கனடா...
கனடா...
ஒரு முஸ்லிம் பெண்ணின் தலையில் உள்ள முக்காட்டை பாசிச வெறியோடு நீக்கும் காவலர். அந்த பெண்ணை கீழே தள்ளியும் துன்புறுத்துகிறான். இவர்கள்தான் பெண்களின் உரிமை பற்றி வாய் கிழிய பேசுகின்றனர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)