'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, April 05, 2020
இது தான் இஸ்லாம்.....
இது தான் இஸ்லாம்.....
மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தை ஊரடங்கால் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவாக்கி.... அதில் இன்பம் காணும் இஸ்லாமிய குடும்பம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)