Followers

Wednesday, September 13, 2023

இந்து மதத்தின் சாதிய அடுக்கு முறை பற்றி ராஜா எம்பி

1 comment:

Dr.Anburaj said...

1600 வருடங்களுக்கு முன்பு முஹம்மது என்ற அரேபிய தளபதியால் துவக்கப்பட்ட அரேபிய

மத முஸ்லீம் ஜமாத் ஒன்றுதான்.ஆனால் காலப் போக்கில் இன்று ஆயிரம் ஆயிரம் சமய

பிரிவுகளாக மாறி. . .ஒரு ஜமாத் அடுத்ததன் அழிவை தேடுகின்றது. ஆக ஒரு ஜமாத்

ஆயிரம் ஆயிரம் ஜமாத் ஆக உடைந்து நொறுங்கிக் கிடக்கிறது.முஸ்லீம்கள் பல

நாடுகளாக உடைந்து நொருங்கிக் கிடக்கிறது.ஒரு ஜமாத் பிற ஜமாத்தை

காபீர்கள் என்கிறது. இந்த லலட்சணத்தில் ஒரு குரானுக்கு ஒரு லட்சம் விளக்க உரைகள்

உள்ளது. இதுதான் அரேபிய சாதியம்.


ராஜாவுக்கு தைரியம் இருந்தால் அனைத்து ஜமாத்களும் இணைந்து ஒரே ஜமாத் ஆக

மாற வேண்டும். அனைத்து முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளும் இணைந்து ஒரே

அரியணையின் கீழ் வர வேண்டும் என்று சொலல வேண்டும். சாதித்துக் காட்ட வேண்டும்.

இது போல் கிறிஸ்தவமும் சவுல் என்பரால் ஒரு சபையாக துவக்கப்பட்டது. இன்று லட்சம்

துண்டுகளாக நொறுங்கிக் கிடக்கிறது.

ராஜா கிறிஸ்தவா்.கிறிஸதவ சபை இந்தியாவை கிறிஸதவ நாடாக மாற்ற முயன்று

வருகிறது. சபையின் ஆதரவு இவருக்கு உண்டு. வாய் கிழியும் அளவிற்கு பணப்பை

திறக்கும். எனவே ராஜா ஒங்கிக் கத்துகின்றார்.அனைவரும் ஒரு சபையின் கீழ் வர

வேண்டும்என்ற கருத்தை ராஜா சொல்ல மாட்டாா். சொன்dால் பணப்பை

திறக்காது.மூடிக் கொள்ளும்.

இந்த காரணங்கள்தான் இந்துக்கள் கலாச்சாரத்தாலும் பிற

காரணங்கங்களாலும் சாதியாக பிரிந்து கிடக்கின்றார்கள். வீட்டுக்கு வீடு வாசல்படி.
ராசாவின் கருத்துக்கு அப்படிஎன்ன முக்கியத்துவம். பதிவிட???????

இந்துக்களை மலினப்படுத்த அபேிய விஷத்திற்கு கிடைத்த வாய்ப்பு.