Followers

Tuesday, October 31, 2023

Tuesday, October 24, 2023

கவர்னரின் தமிழ் மொழி மீதான வெறுப்பு!

 

கவர்னரின் தமிழ் மொழி மீதான வெறுப்பு!

 

https://www.youtube.com/shorts/YUVdBpLcQYM




இந்திய அரசியலின் பரிதாப நிலை... - கார்ட்டூன்

 



இந்திய அரசியலின் பரிதாப நிலை... - கார்ட்டூன்

 

பிஜேபி தொண்டர்கள்:

 

'தேர்தல் நெருங்குது. எத்தனை இடத்தில் பேரணி நடத்தி கலவரத்தை உண்டாக்கணும்'

 

'எத்தனை ஆபீஸூக்கு ரெய்டு போகணும்... சீக்கிரம் சொல்லுங்க'

 

அமித்ஸாவிடம் பிஜேபி தொண்டர்களும் சிபிஐயும் அனுமதி கேட்கிறார்கள்

 

https://www.youtube.com/shorts/buTp2b2mC9g


Monday, October 23, 2023

குடி குடியைக் கெடுக்கும்... -Cartoon

 குடி குடியைக் கெடுக்கும்...




 

'ஏய்.... குடிக்காதே...  குடிக்காதேன்னு எனக்கு அட்வைஸ் பண்றீயே... நான் குடிக்க குடுக்குற காசுலதான் உனக்கு மாசா மாசம் 1000 ரூபாய் ஸ்டாலின் ஐயா தர்றாரு... அத மறந்துடாதே'

 

https://www.youtube.com/shorts/uOp8TvjbYEY

 

குன்றத்தூரில் வாழும் கெளரிக்கு, மூன்று பெண் குழந்தைகள். வீட்டு வேலைகள் செய்து மகள்களை வளர்த்தெடுத்தார். 20 வயதான மூத்த மகள் ராஜேஸ்வரியை, மதுரவாயலைச் சேர்ந்த 26 வயதான பாஸ்கருக்கு மணமுடித்தார். மணமுடிக்கும் தருவாயிலேயே பாஸ்கருக்குத் தீராதக் குடிப்பழக்கம் இருந்தது.

20
வயதுடைய ஓர் இளம்பெண்ணுக்கு, திருமணம் பற்றி என்னென்னவோ கனவுகள் இருக்கும். ஆனால், தினசரி அடிகளும் உதைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், வசவுகளுமே வாழ்வனுபவமாகக் கிடைத்தன. `குடிக்கிறவன் அடிக்கத்தான் செய்வான். பொம்பள அதை எல்லாம் தாங்கிக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தணும்’ என்ற அறிவுரைகளுக்கிடையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. பகலும் இரவுமாகக் குடித்துக்கிடந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், பிள்ளைகளோடு அம்மா வீட்டுக்கு வருவதும், பிறகு மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. திருமணம் முடிந்த நான்காவது ஆண்டில் அதாவது, கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு, கொடுமையான தாக்குதலைத் தாங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார் ராஜேஸ்வரி.

70
சதவிகிதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கே நாள்களில் மகள் மரித்தபோது கௌரி வெடித்து அழுத அழுகை, சொற்களுக்குள் அடங்காத துயரம். `குடிகாரக் கணவனின் கொடுமைகளாலேயே தன் மகள் தீக்குளித்தாள்!' எனப் பதிவுசெய்ய, அவர் காவல்நிலையத்துக்கு அலைந்தார். ஆனால், `மருத்துவமனையில்தான் பதிவுசெய்ய வேண்டும்' எனச் சொல்லி, படிப்பறிவற்ற அவரைத் திசை திருப்பினார்கள். ராஜேஸ்வரியின் அநியாயச் சாவு, பதிவுசெய்யப் படாமலேயே முடிந்தது. ஆனால், கௌரியின் துயரம் முடியவில்லை. மகளைப் பறிகொடுத்த முப்பதாவது நாளில் மர்மமாக இறந்துகிடந்தார் மருமகன் பாஸ்கர். இந்த மரணமும் அதற்கான காரணமும் எதிலுமே பதிவுசெய்யப்படவில்லை. மனைவி இறந்த துக்கத்தில் பாஸ்கரன் குடித்தே இறந்துவிட்டதாக, பச்சாத்தாபத்தோடு சொல்லப்பட்டது. தாயையும் தந்தையையும் ஒரே நேரத்தில் இழந்து, மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதேயான குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றன.

 

 

 

திருமூலர் 'நாய்' என்று யாரைக் குறிப்பிடுகிறார். @suvanappiriyan

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்! - திரு மூலர்

 


நல்ல காலம் யாருக்கு மோடிஜி?

 நல்ல காலம் யாருக்கு மோடிஜி?


'எங்களுக்கா? அதானிக்கா?'





Saturday, October 21, 2023

அன்புமணி ஆவேசம்...


 


அன்புமணி ஆவேசம்...

 

'அப்பா... இனியும் பொறுக்க மாட்டேன். இந்த தடவையும் என்னை முதல்வராக்கவில்லை என்றால் பேசாம அமெரிக்க தேர்தலில் நின்று அமெரிக்க ஜனாதிபதி ஆகி விடுவேன். தமிழக மக்களுக்குத்தான் நஷ்டம். சொல்லி விடுங்கள்.’

 

https://www.youtube.com/shorts/wOI0WHiAUT0

 

#கார்ட்டூன்கள் #cartoons #anbumani #ramadhas #pmk #jokes


https://www.youtube.com/shorts/wOI0WHiAUT0

மோடி நெதன்யாகு போட்ட பிளான் தோல்வியில்.... @suvanappiriyan

பாலஸ்தீன சிறுவனின் கனவு - இன்று உயிரோடு இல்லை @suvanappiriyan

Saturday, September 30, 2023

Wednesday, September 13, 2023

Sultan Fatih mosque in Kraljeva Sutjeska - #bosnia #போஸ்னியா

மைட் (mite) என்று அழைக்கப்படும் இந்த அழகான உயிரினம்

 மைட் (mite) என்று அழைக்கப்படும் இந்த அழகான உயிரினம்

மைட் (mite) என்று அழைக்கப்படும் இந்த அழகான உயிரினம் உங்கள் கண் இமைகளுக்குள் வாழ்கிறது. இரவில் உறங்கும் போது முகத்தில் நடக்க அது வெளியே வரும். அதன் ஆண்களும் பெண்களும் உங்கள் முகத்தில் இனச்சேர்க்கை மற்றும் கருத்தரித்தல் ஆகியவற்றைச் செய்கின்றன. உங்கள் கண் இமைகளின் ஒவ்வொரு மயிர்க்கால் உள்ளேயும் பெண்கள் 20 முதல் 24 முட்டைகள் வரை இடும். இந்த பூச்சியின் செயல்பாடு என்னவென்றால், இது உங்கள் முகத்தில் உள்ள இறந்த சருமத்தை சாப்பிடுவதால், அது ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படும்... அதாவது, நீங்கள் தூங்கும் போது இது இயற்கையான ஒப்பனை செயல்முறையை செய்கிறது.
தூங்கும் போது நாம் அடிக்கடி முகத்தை தடவுகிறோமே அது இந்த பூச்சிகளின் நடமாட்டத்தாலா? இறைவன் நம் மீது எந்த அளவு கருணை புரிந்துள்ளான் பார்த்தீர்களா?
எல்லா புகழும் இறைவனுக்கே....



இந்து மதத்தின் சாதிய அடுக்கு முறை பற்றி ராஜா எம்பி

Saturday, September 09, 2023

Tuesday, August 29, 2023

ஒரு உபி அன்பரின் உள்ளக் குமுறல்....

நிருபர்: உங்கள் மகன் ஒரு பாகிஸ்தானிய வீரரை வீழ்த்தியுள்ளாரே?

'எனது வீடியோக்களை பார்த்து பலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்

பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களை நோக்கி கூறுகிறார்...

தெலுங்கானா முதல் மந்திரி திரு .K. சந்திர சேகர ராவ்

Monday, August 28, 2023

ஜாம்ஷெட்பூர் - கோல்மூரி

ஸ்வீடனைச் சேர்ந்த சகோதரர் மைக்கேல்

 இன்று 28-08-2023 இஸ்லாத்தை முழுமையாக கற்றுணர்ந்து முஸ்லிமாக மாறியுள்ளார். இவரது வாழ்வு இஸ்லாமிய வாழ்வாக அமைய பிரார்த்திப்போம்.




Friday, August 25, 2023

சங்கிகளுக்கு அழிவு காலம் வெகு விரைவில்

 

உத்தர பிரதேசம்.

 

பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர் இந்து மாணவர்களை நோக்கி அவனை அடியுங்கள் என்கிறார். அந்த மாணவர்களும் வரிசையாக வந்து அறைந்து விட்டு செல்கின்றனர். வலிக்காமல் அடித்த மாணவனை நோக்கி 'இன்னும் வேகமாக அடி' என்கிறார் அந்த பள்ளி ஆசிரியை. அடி வாங்கும் மாணவனோ முஸ்லிம். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக அழுது கொண்டு வலியை தாங்கி நிற்கிறான் அந்த சிறுவன்.

 

உலகில் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை நடக்குமா? பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் இது போன்ற கேடுகெட்ட சங்கிகளுக்கு அழிவு காலம் வெகு விரைவில் இறைவன் புறத்திலிருந்து வரட்டுமாக....




 

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/849534739861257

Thursday, August 24, 2023

போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்....

 

போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்....

 

ரஃபேல் ஓஜைக்

 

போலந்து நாட்டில் பிறக்கிறார். பிரிட்டனில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக செயல்பட்டு வந்தார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.

 

'ஒரு நாள் இரவு எனது அறையில் தனியாக இருந்தேன். ஏதோ காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அறையின் வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன். நேரம் போவதற்கு எதையாவது படிக்கலாம் என்று எண்ணினேன். அப்போது பல்கலைக் கழகத்திலிருந்து கொண்டு வந்த மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் ஒன்று எனது அருகில் இருந்தது. சில அத்தியாயங்களை படிக்கத் துவங்கினேன். அந்த வசனங்கள் என்னை பலமாக சிந்திக்கத் தூண்டியது. திடீரென மொழுகுத் திரி அணைந்தது. அறை எங்கும் ஒரே இருட்டு. எனக்குள் இனம் புரியாத ஒரு பயம் ஏற்பட்டது. இதற்கு முன் இவ்வாறு எனக்குள் ஏற்பட்டதே இல்லை. என் கை கால்கள் சிறிது நேரம் உறைந்து விட்டன. மெழுகுத் திரியை திரும்பவும் ஏற்றினேன். அப்போது குர்ஆனில் குறிப்பிட்ட அந்த பகுதியை திருமப்வும் படித்தேன்.

 

 'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'

-குர்ஆன் 2:164

 

அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு பல்கலைக் கழகம் ஆய்வுக்காக என்னை எகிப்து அனுப்பியது. அங்கு மேலும் பல குர்ஆனின் மகத்துவத்தை உயர்ந்தேன். எனது மனதில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்....

 

எல்லா புகழும் இறைவனுக்கே!

 

மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்






Professor and Researcher / Rafael Ozalk He was born in Poland, lived in Britain, and converted to Islam in Egypt Before his conversion to Islam: He did not know anything about Islam literally And if you like, say: He did not even know the word Islam Then God guided him to Islam. He read the meanings of the Noble Qur’an translated into English to complete his studies with academic motives and not a search for the truth, and one day everything changed. He said in the text: I was in my room alone at the time, and the electricity was cut off from the house, so I lit a candle, and I thought of reading something, and I was lying on my back reading a translated copy of the Qur’an, which I got from the University of Leeds library, and it was with me everywhere I went, and while I was reading on Suddenly the candle fell, and darkness prevailed in the room, and at that time I was terrified, I had never felt this fear before, as my limbs froze for 60 seconds or two minutes, and after I realized what had happened, I lit the candle again, and I looked at the book and saw the liquid wax still flowing on its page, and I read : (Indeed, in the creation of the heavens and the earth, and the alternation of night and day, and the ships that sail on the sea for the benefit of people, and what God has sent down the sky from water, and therewith He revived the earth after its death, and dispersed therein every animal, and directed the winds and the clouds harnessed between the sky and the heavens. A land of signs for people who understand). The message I received from the verse... That God tells us: that everything in the universe in our daily lives, wherever you turn there are signs and signs for those who think with their minds! For me that was a very important point, in that event there was a "message for me" that could not be ignored. Rafael Ozalk After that incident, his university sent him on a mission to "Egypt", and in Egypt he reached the conviction that Islam is the religion of truth, and before he uttered the two testimonies of faith or declared his conversion to Islam, he saw in a dream that he had died!! And he realized that he had just died, so he woke up and went to his friend in the next room and said to him: Get up, O Muhammad. And he said after his conversion to Islam: Islam is a method for life and the Qur’an serves as a map for it. I see it as a guide for me. If you want to infer, you should read the Qur’an. We ask God Almighty to make us and Him steadfast in the truth until we meet Him.


 e said after his conversion to Islam: Islam is a method for life and the Qur’an serves as a map for it. I see it as a guide for me. If you want to infer, you should read the Qur’an.

We ask God Almighty to make us and Him steadfast in the truth until we meet Him.