Followers

Saturday, April 25, 2026

விஜய் ரசிகர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் மே 4க்குப் பிறகு


 



விஜய் ரசிகர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் மே 4க்குப் பிறகு

 

------------------------------------------

 

மும்பை - சாஹர் யூனுஸ் 'இந்தியா நம் அனைவருக்குமானது - குறிப்பிட்ட எவரும் இதனை சொந்தம் கொண்டாட முடியாது'

 

--------------------------------------

 

டெல்லி - முஸ்லிம்களை வெறுப்பேற்ற பன்றிகளை வளர்க்கும் சனாதனிகள்.

 

இஸ்லாமிய வெறுப்பு இவர்களை எங்கு கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா?

 

மனிதகுலத்துக்குப் பன்றி இறைச்சி தீங்கானது என்கிறது அறிவியல்

 

எல்லா மிருகங்களின் இறைச்சியைக் காட்டிலும் சீரணிப்பதற்கு மிகவும் கடினமானது பன்றியின் இறைச்சிதான். பன்றி பல தீய கிருமிகளின் தொட்டிலாக உள்ளன. அதன் இறைச்சியில் கொலஸ்ட்ராலும் கொழுப்பு அமிலங்களும் அபரிமிதமாக உள்ளன. இவைதாம் மிகவும் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியவை. தவிர, பாக்டீரியாவும் நஞ்சுகளும் ஏராளமான ஒட்டுயிர் உண்ணிகளும் அதன் இறைச்சியில் உள்ளன.பன்றி இறைச்சியில் அதிகளவு கொலுப்பும் கொலஸ்ட்ராலும் உள்ளதால் மாரடைப்பு நோய்களும், தொப்பைப் பிரச்சினைகளும், பெருங்குடல் புற்றுநோயும் உண்டாகின்றன. பாக்டீரியாவும் நஞ்சுகளும் பன்றிகளால் அதிகம் பரவுவதால் வயிற்றுப்போக்கும் வாயுப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. மேலும், Yersiniosis, Listeriosis, Leptospirosis, Brucellosis, Influenza, Anthrax, Balantidial dysentery, Foot rot, Erysipeloid,காசநோய், அம்மை, காலரா ஆகிய நோய்களும் பன்றி இறைச்சியால் உருவாகின்றன. பக்கவாத நோய்களானAscaris, Ancylostomiasis, Toxoplasmosis, Trichinellosis, Cysticercosis ஆகியவை நிமோனியாவையும் நுரையீரலில் இரத்தம் வடிதலையும் பைத்தியம் பிடித்தலையும் இன்னும் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன.நோயாளி குருடாகவோ, செவிடாகவும் ஆகிறார். நிட்ரேட்டுகள் பன்றி இறைச்சியிலும் அதன் உற்பத்திப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுவதால் அவை கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றன.பன்றி இறைச்சியை சீரணிப்பது கடினம் என்பதால் அது சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இவ்விறைச்சியைச் சாப்பிடுவோருக்கு முகப்பருக்களும், கொப்புளங்களும், சிறுநீர்ப்பை கோளாறுகளும் சாதாரணமாக ஏற்படுகின்றன. பன்றியைச் சாப்பிடுவதால் உடல்நலம் கெடுவது மட்டுமின்றி குணநலன்களும் கெடுகின்றன. மனிதன் பன்றியைப் போலவே இழிந்த குணங்களை அடைகிறான்.(Scientific Papers, Animal Science, Series D, vol. LV)

 

பன்றி இறைச்சியால் வரும் நோய்கள் விரிவாக

 

பின்வரும் பட்டியல் பன்றி இறைச்சியால் வரும் கிருமிகளையும் ஒட்டுயிர் உண்ணிகளையும் அவற்றால் வரும் நோய்களையும் தெளிவுபடுத்துகின்றன. இந்த நோய்களில் பல தொற்றுநோய்களாகவும் சில உயிர்க்கொல்லிகளாகவும் உள்ளன. இது இஸ்லாம் அறிவியலையும் தாண்டிய நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. இது இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும்.

 

ஒட்டுயிர் உண்ணி நோய்கள் (இரத்தம் உறிஞ்சக்கூடியவை)

 

அ) திரிகிநெல்லா ஸ்பிரடிஸ் (TRICHINELLA SPIRATIS)

இது ஒரு வகையான புழுவாகும். மனிதனுக்குள் இது உருவாவது மிகவும் அபாயமாகும். இதன் பாதிப்புக்குள்ளான மனிதர்களிடம் எவ்வித அறிகுறியும் தென்படாது. மெல்ல மெல்ல மரணம் ஏற்பட்டுவிடும். இந்நோயிலிருந்து நிவாரணம் பெற்றவர் யாரும் இல்லை. இதற்குச் சிகிச்சையும் இல்லை. 

 

ஆ) டெனியா சோலியம் (கொக்கிப் புழுக்கள்)

இந்தப் புழுக்கள் மனிதனுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி அனிமியா, வயிற்றுப்போக்கு, மனஅழுத்தம், சீரணக் கோளாறுகளை உண்டாக்குகின்றன. சிஸ்டிசர்கோசிஸ் எனும் நோயில் இதன் புழு இரத்த நாளங்களில் நுழைந்து உடலின் முக்கிய உறுப்புகளில், உதாரணமாக மூளை, நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு ஆகிய ஏதேனும் ஒன்றினுள் தங்கிவிடும். அங்கிருந்தபடி அது வளர்ந்து தனது ஆதிக்கத்திற்குள் அவ்வுறுப்புகளின் இயக்கத்தைக் கொண்டு வந்துவிடும். இறுதியில் அபாயகரமான நோய்களான வயிற்றுப்போக்கு, சீரணக் கோளாறு, அனிமியா ஆகியவற்றில் தள்ளிவிடும்.  

 

இ) வட்டப் புழுக்கள்:

இதன் சீரணக் கோளாறுகள், அப்பென்டிக்ஸ், கொடுமையான மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படுகின்றன.

 

ஈ) கொக்கிப் புழுக்கள்:

இதன் மூலம் அனிமியா, ஒடிமியா, இதயம் செயலிழப்பு, மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றுதல், காசநோய், வயிற்றுப்போக்கு, டைபாய்டு ஆகியவை ஏற்படுகின்றன.

 

உ) சிடோசோமா ஜபானிகம்

புது உயிராக உருவாகும் பெண் உயிரணுவானது மூளை அல்லது முதுகுத்தண்டில் தங்கிவிட்டால், பக்கவாதமும் மரணமும் கூட ஏற்படலாம். மேலும் இரத்தம் வெளியேற்றம், அனிமியாவும் உண்டாகும்.

 

ஊ) பாரகோமினஸ் வெஸ்டர்மைனி

இந்நோய் தாக்கப்பட்டவருக்கு நுரையீரலில் இரத்தம் வடியும்.

 

எ) பேசியோ லெப்சிஸ் புஸ்கி

சீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி நிரந்தரமான வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும்.

 

ஏ) குளோராநார்சிஸ் சினன்சிஸ்

இதனால் கொடுமையான மஞ்சள் காமாலையும் நுரையீரல் பெரிதாவதும் ஏற்படும்.

 

ஐ) மெட்டாஸ்ரோன்கிலஸ் அப்ரி

இது சுவாசக்கோளாறையும் நுரையீரல் கட்டியையும் ஏற்படுத்தும்.

 

ஒ) கிகன்தொரின்கஸ் கிகஸ்

அனிமியாவையும் சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

 

ஓ) பலடிடியம் கொலி

இது வயிற்றுப்போக்கையும் பொதுவான பலவீனத்தையும் உண்டாக்கும்.

 

 

Tuesday, April 21, 2026

எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக அலைந்ததில்லை


 



சவுதி அரேபியா - கடல் நீரை குடிநீராக மாற்றி அசாத்திய சாதனை

 

பாலைவனம் சோலைவனமாகியுள்ளது.. ஊழலற்ற ஆட்சியில் சவுதி ஒளிர்கிறது.

 

எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக அலைந்ததில்லை

நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை 20 வருடமாக தாங்கிப் பிடிக்கும் இளைஞரையும் நம் நாட்டு விஜயையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

 



விமானப் படையில் ஓய்வு பெற்ற குலேந்தர் சர்மா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது

 

எதிரி நாட்டுக்கு உளவு வேலை பார்க்கும் பெரும்பாலான நபர்கள் மேல் சாதி இந்துக்கள்.

 

இவர்கள்தான் முஸ்லிம்களிடம் 'வந்தே மாதரம்' கூறச் சொல்லி தேசபக்தி பாடம் எடுப்பவர்கள்.

 

 

நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை 20 வருடமாக தாங்கிப் பிடிக்கும் இளைஞரையும் நம் நாட்டு விஜயையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

 

மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இந்த உன்னத மனிதரின் மனைவிக்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவரது விசுவாசம் எல்லா நோய்களையும் விட மேலானதாக இருந்தது. இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவர் இன்றும் அவளுக்குத் துணையாக நிற்கிறார்; அவளது புன்னகையே எல்லாவற்றையும் சொல்கிறது. அவர் அவளை ஒரு இளவரசியைப் போல நடத்துகிறார், மேலும் அவர் செல்லும் இடமெல்லாம் அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இதன் மூலம், விசுவாசம் மற்றும் மனிதநேயத்தின் மிக உயர்ந்த நிலையை அவர் பிரதிபலிக்கிறார்.

 

 

போதைப் பழக்கம் தமிழக இளைஞர்களை சீரழித்து வருகிறது

 

அரசு மதுவுக்கு தடை விதிக்கவில்லை என்றால் வரலாறு காணாத சோகத்தை தமிழகம் வருங்காலத்தில் சந்திக்கும்

 

இலவசங்களை நிறுத்தி மதுவுக்கு ஒரு தடை போட ஸ்டாலின் முன் வருவாரா?


Monday, April 20, 2026

'என் இனிய தமிழ் மக்களே' - டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய வருந்தத்தக்க நிலை

 








அமெரிக்க படைகளுக்கு ஈரானில் சவக் குழி - அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்

 

ஈரானிய தலைவர்களின் தொடர் பேச்சுக்களால் அமெரிக்க ராணுவம் பீதியில்

 

சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகளின் பின்புலத்தால் தைரியமாக அமெரிக்காவை சந்திக்கிறது ஈரான்.

 

 

'என் இனிய தமிழ் மக்களே' - டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய வருந்தத்தக்க நிலை

 

புகழ் இருக்கும் போது கொண்டாடும் உலகம் வயோதிகத்தில் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

 

இது எல்லோருக்கும் பொருந்தும். இதை உணர்ந்து நமது வாழ்வை இறைவனுக்கு உகந்த சீரான வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

'முஸ்லிம்களிடம் நான் பணம் வாங்குவதில்லை' - ஒரு சீன முதலாளியின் அசத்தலான பதில்

 

சீனாவிலிருந்து ஒரு மிக அழகான காணொளி வெளிவந்துள்ளது

 

இந்தியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் காணொளிப் பதிவர், சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றார். அவர் பணம் செலுத்த முயன்றபோது, ​​அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள், “நாம் சகோதரர்கள், இதற்கெல்லாம் அவசியமில்லை” என்று கூறினர்.

 

இது இஸ்லாத்தில் உள்ள ஒற்றுமையின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

 

எந்த நாடு, மொழி அல்லது பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தப் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருக்கும்.

 

இது பாகுபாடு அல்ல, மாறாக கருணை, மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வாகும்.

Friday, April 17, 2026

யுரேனியம் செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.

 






யுரேனியம் செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.

 

சோவியத் யூனியனை உடைக்க அன்று எடுத்த ராஜதந்திர முடிவு இது.

 

ஆனால் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படவே நிலைமை தலை கீழாக மாறிவிட்டது

 

தற்போது தான் கொடுத்த யுரேனியத்தை திருப்பிக் கேட்கிறது அமெரிக்கா