Followers

Thursday, February 12, 2026

அன்று காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ், பெங்கால் ஃபைல் இன்றோ எப்ஸ்டீன் ஃபைல்ஸ்




 அன்று காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ், பெங்கால் ஃபைல் இன்றோ எப்ஸ்டீன் ஃபைல்ஸ்

இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக நமது நாட்டின் 140 கோடி மக்களின் வாழ்வாதாரம் அடகு வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாயிகளே இதில் பாதிக்கப்படுவர். உண்மையான தேசபக்தன் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டான். ஆனால் சங்கிகளிடம் தேச பக்தியை எதிர்பார்க்க முடியுமோ? அமெரிக்காவில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன். பின்னாளில் ஆள்கடத்தலில் ஈடுபட்டு மிகப் பெரிய பாலியல் இடைத்தரகரானார். கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தான் எப்ஸ்டீனை சிறையில் தள்ளியது. அப்போதே பல பிரபலங்களின் பெயரும் அடிபட்டது.  @suvanappiriyan 

Wednesday, February 11, 2026

'இந்துக்களான நாங்கள் மெத்த படித்தவர்கள்: முஸ்லிம்களாகிய நீங்கள் படிப்பறிவில்லாதவர்கள்'


 

'இந்துக்களான நாங்கள் மெத்த படித்தவர்கள்: முஸ்லிம்களாகிய நீங்கள் படிப்பறிவில்லாதவர்கள்'

 

ஒரு சங்கியின் குதர்க்கமான கேள்விக்கு ஒரு இஸ்லாமியரின் அழகிய பதில்

 

'நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இஸ்லாமியர்களான நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் தான். எனவேதான் படிப்பறிவில்லாத இஸ்லாமியர்கள் மாட்டின் கறியை சாப்பிடுகிறோம்: மெத்த படித்த அறிவாளியான நீங்கள் மாட்டின் சாணத்தை சாப்பிடுகிறீர்கள்.'

 

'படிப்பறிவில்லாத முஸ்லிம்களான நாங்கள் மாட்டின் பாலைக் குடிக்கிறோம். மெத்த படித்த நீங்கள் மாட்டின் மூத்திரத்தைக் குடிக்கிறீரகள். ஆக நமக்குள் உண்மையிலேயே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இப்படிப்பட்ட உங்களின் அறிவு முஸ்லிம்களான எங்களுக்குத் தேவையில்லை. உங்களின் அறிவு எங்களுக்கு இருந்திருந்தால் நாங்களும் மாட்டு சாணத்தில் உங்களைப் போல் பிஸ்கட் தயாரித்து விற்றுக் கொண்டிருப்போம். எனவே தயவு செய்து இறைவன் எங்களுக்கு உங்களைப் போன்ற அறிவை தந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

தேவையில்லாமல் ஏன் வார்த்தையை விட்டோம் என்று அந்த சங்கி நொந்து போயிருப்பான்.

Tuesday, February 10, 2026

முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்?

 








முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்? செய்தியாளருக்கு அழகிய பதில் கொடுத்துள்ளான்.

 

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்”… சொல்வாயா?'

 

'சொல்வேன்... ஜிந்தாபாத்'

 

'வெட்கம் வரவில்லையா?'

 

'ஏன் வர வேண்டும்?'

 

'பாகிஸ்தானை நாம் ஒழிக்க வேண்டாமா?'

 

'ஏன் ஒழிக்க வேண்டும்?'

 

'பாரத் ஜிந்தாபாத் சொல்லு'

 

'ஹாம்... பாரத் ஜிந்தாபாத்'

 

'உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?'

 

'என் பெயர் முஹம்மது கைஃப். பீஹாரிலிருந்து வருகிறேன்.'

 

'இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுகிறாயே? கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?'

 

'தினந்தோறும் செய்தி என்ற பெயரில் ஹிந்து முஸ்லிம் வெறுப்பை விதைக்கிறாயே... உனக்கு வெட்கமாக இல்லையா? பாகிஸ்தான் அரசு தவறு செய்தால் அதனை கண்டிக்கலாம். அங்குள்ள மக்கள் ஒழிய வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? அங்கும் முஸ்லிம்களும் இந்துக்களும் இருக்கிறார்கள். இங்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் உள்ளார்கள். எல்லோரும் மனிதர்கள்தான். ஏன் பாகிஸ்தானை அழிக்க வேண்டும்? இந்த உலகில் நிம்மதியாக வாழ எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏன் அவர்களை அழிக்க நினைக்கிறாய்? நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் சொல்.'

 

சங்கி பத்திரிக்கையாளன் சிறுவனின் பதிலைக் கேட்டு தலை தெறிக்க ஓட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, February 09, 2026

ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...

 



ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...

சுற்றுலா செல்லும் பேரூந்தில் ஒரு இஸ்லாமிய மாணவியை வெறுப்பேத்த பக்தி பாடல்களை பாடிய சக தோழியர்கள். அதனை தனது அழகிய புன்சிரிப்பால் கடந்து சென்ற இஸ்லாமிய மாணவி அடுத்து இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பார்த்து குத்தாட்டம் போட்ட சங்கிப் பெண். முகலாயர்கள் காலத்தில் அரசர்கள் முன்னால் இப்படித்தான் இவளின் முன்னோர்கள் ஆடி மகிழ்விப்பார்கள். அந்த ஞாபகம் இந்த சங்கிப் பெண்ணுக்கு வந்ததால் ஹிஜாபை பார்த்தவுடன் தன்னயைறிமால் ஆடுகிறார். மேலும் ஒரு மேல் சாதியை சேர்ந்த சங்கி தனது தாயை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு ஓடி விடுகிறான். அந்த தாயோ செய்வதறியாது கண் கலங்கி நிற்கிறார். அவனுக்கும் முதுமை வரும். இதே போல் அவனது மகனும் நிர்கதியாக விட்டுச் செல்வான் என்பதை ஏனோ மறந்து விட்டான் அந்த சங்கி.


முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 








முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 

'இந்த உலகில் நடக்கும் அனைத்து பாவமான காரியங்களுக்கும் மூல காரணியாக இருப்பது ஜியோனிஸம். நாம் பார்க்கிறோம் உலகில் நடக்கும் பல பிரச்னைகளுக்கும் சூத்திரதாரியாக செயல்படுபவர்கள் யூதர்கள். அழிவுப் பாதைகள், ஒழுக்கக்கேடுகளை அதிகமதிகம் இந்த உலகுக்கு தந்தது யூதர்கள். எனவேதான் உலகமனைத்திலும் அனைத்து பாவமாக காரியங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது யூதர்கள் என்கிறேன்.

 

இந்த யூதர்கள் உலகத்தை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களால் இதனை சாதிக்க முடியாது. ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர்களின் வழிபாடுகளை அழகுற பேசி நம் மீது திணித்து அதன் மூலம் இந்த உலகை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்கின்றனர். உலக நாடுகள் அனைத்திற்கும் பயணித்து அந்த மண்ணின் மைந்தர்களை தங்களின் அடிமைகளாக்குகின்றனர். அதன் பிறகு அந்த நாடும் அந்த மக்களும் அவர்களுக்கானவர்களாக மாறி விடுகின்றனர்.

 

இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். யூதர்கள் எந்த காலத்திலும் அவர்கள் தவிர்த்த எந்த மனிதர்களுக்கும் விசுவாசமானவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தாங்கள் பின்பற்றும் சாத்தானிய கொள்கைகளுக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்'

 

இவ்வாறு மன்னர் ஃபஸல் பேசிய சில நாட்களிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

 

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மன்னர் ஃபைஸல் சொன்னது நம் நாட்டில் அப்படியே நடந்துள்ளது. யூதர்களின் ஒரு பிரிவினரான ஆரியர்கள் நம் நாட்டுக்குள் பிரவேசித்து நம் மக்களை எப்படி அடிமையாக்கினார்கள்? இன்று வரை அதிலிருந்து மீள முடியாமல் எவ்வாறு நமது இந்து சொந்தங்கள் சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.