Followers

Monday, April 20, 2026

'என் இனிய தமிழ் மக்களே' - டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய வருந்தத்தக்க நிலை

 








அமெரிக்க படைகளுக்கு ஈரானில் சவக் குழி - அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்

 

ஈரானிய தலைவர்களின் தொடர் பேச்சுக்களால் அமெரிக்க ராணுவம் பீதியில்

 

சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகளின் பின்புலத்தால் தைரியமாக அமெரிக்காவை சந்திக்கிறது ஈரான்.

 

 

'என் இனிய தமிழ் மக்களே' - டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய வருந்தத்தக்க நிலை

 

புகழ் இருக்கும் போது கொண்டாடும் உலகம் வயோதிகத்தில் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

 

இது எல்லோருக்கும் பொருந்தும். இதை உணர்ந்து நமது வாழ்வை இறைவனுக்கு உகந்த சீரான வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

'முஸ்லிம்களிடம் நான் பணம் வாங்குவதில்லை' - ஒரு சீன முதலாளியின் அசத்தலான பதில்

 

சீனாவிலிருந்து ஒரு மிக அழகான காணொளி வெளிவந்துள்ளது

 

இந்தியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் காணொளிப் பதிவர், சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றார். அவர் பணம் செலுத்த முயன்றபோது, ​​அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள், “நாம் சகோதரர்கள், இதற்கெல்லாம் அவசியமில்லை” என்று கூறினர்.

 

இது இஸ்லாத்தில் உள்ள ஒற்றுமையின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

 

எந்த நாடு, மொழி அல்லது பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தப் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருக்கும்.

 

இது பாகுபாடு அல்ல, மாறாக கருணை, மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வாகும்.

Friday, April 17, 2026

யுரேனியம் செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.

 






யுரேனியம் செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.

 

சோவியத் யூனியனை உடைக்க அன்று எடுத்த ராஜதந்திர முடிவு இது.

 

ஆனால் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படவே நிலைமை தலை கீழாக மாறிவிட்டது

 

தற்போது தான் கொடுத்த யுரேனியத்தை திருப்பிக் கேட்கிறது அமெரிக்கா


Thursday, April 16, 2026

துருக்கியில் பள்ளிக் குழந்தைகள் மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

 





துருக்கியில் பள்ளிக் குழந்தைகள் மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

 

தெற்கு துருக்கியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்கள், ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி தெரிவித்துள்ளார்.

 

கஹ்ரமன்மராஸ் பகுதியில் உள்ள அய்ஸர் காலிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிஃப்சி கூறினார்.

 

இந்தச் சம்பவத்தின்போது 14 வயது தாக்குதல்தாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நாட்டின் தெற்கில் உள்ள மற்றொரு உயர்நிலைப் பள்ளியில், ஒரு முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

 

இஸ்ரேலில் காகங்களை தொடர்ந்து தற்போது தேனீக்களும் படையெடுத்து வருகின்றன.

 

கடவுளின் செல்லப் பிள்ளைகள் என்று கூறிக் கொள்ளும் யூதர்களுக்கு வந்த சோதனை

 

எத்தனை சோதனைகள் வந்தாலும் உலக முடிவுநாள் வரை இவர்கள் திருந்தப் போவதில்லை

 

 

இஸ்ரேல் கொன்றொழித்த 21000 பாலஸ்தீனர்களின் பெயர்களோடு இத்தாலியில் ஊர்வலம்.

 

அந்த மக்களின் பிராரத்தனையை ஏற்று இஸ்ரேலுக்கு இறைவன் தக்க தண்டனையை தருவானாக...

 

 


'ட்ரம்ப்... நீங்கள் ஒரு பொய்யர்? - நேரிடையாகவே கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப்

 



ஜப்பானில் புதிய பள்ளிவாசல் திறப்பதற்கு வலதுசாரிகளால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிணத்தை புதைப்பது, ஹலால் உணவு போன்ற பிரச்னைகளை சொல்லி ஆதரவு கேட்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் புதைப்பதும், ஹலால் உணவு முறையும் ஆரோக்கியமானது என்கிறார்கள். ------------------------------------------------------------- 'ட்ரம்ப்... நீங்கள் ஒரு பொய்யர்? - நேரிடையாகவே கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப் இதற்கு பதில் சொல்ல தெரியாமல் 'அடுத்த கேள்வி' என்று ஓட்டமெடுத்த ட்ரம்ப் ---------------------------------------------------------- ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பல வெற்றிக் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் இவருடைய சாதனைக் கதை உண்மையிலேயே தனித்துவமானது. இந்த நபர் மூன்று குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்: குர்ஆனை மனப்பாடம் செய்தவர் (ஹாஃபிஸ்-இ-குர்ஆன்), எம்பிபிஎஸ் மருத்துவர், மற்றும் ஐபிஎஸ் அதிகாரி. அதனால்தான் இந்த மூன்று தொழில்முறை/கல்விப் பட்டங்களும் அவரது பெயருடன் இணைக்கப்பட்டுள்ளன: “ஐபிஎஸ் டாக்டர் ஹாஃபிஸ் சையத் முஸ்தஃபா ஹாஷ்மி” அது மட்டுமல்ல—இந்த நபர் 2010-ல் தென் கொரியாவில் நடந்த சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 2020-ல் கொரோனா காலகட்டத்தில், அவர் கிங் கோட்டி மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 2021-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில், அவர் 162-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். தெலுங்கு, உருது, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளை அறிந்த நாட்டின் ஒரே ஐபிஎஸ் அதிகாரி இவர்தான். மேலும், அவர் முழு குர்ஆனையும் அரபியில் மனப்பாடம் செய்துள்ளார்.

Wednesday, April 15, 2026

அரபு நாடுகள் அமெரிக்காவை கைகழுவிவிட்டு சீனா ரஷ்யா பக்கம் சாய்கின்றன.

 





தபூக், உள்ளே எந்தத் தூண்களும் இல்லாமல் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மசூதி

 

அது கின்னஸ் உலக சாதனைகளிலும் இடம்பிடித்தது.

 

 

அரபு நாடுகள் அமெரிக்காவை கைகழுவிவிட்டு சீனா ரஷ்யா பக்கம் சாய்கின்றன.

 

இது வரவேற்கத்தக்க முடிவு. இதனால் வளைகுடாக்கள் செழிப்புறும். பிராந்தியமும் அமைதியுறும்.

 

 

'ஜெய் ஸ்ரீராம்' சொன்னால் 500 ரூபாய் டிஸ்கவுண்ட் - சங்கி மருத்துவர்

 

இந்து மதத்தை கேவலப்படுத்தும் சங்கி மருத்துவர். இவரது சான்றிதழை அரசு திரும்ப பெற வேண்டும்