Followers

Tuesday, April 28, 2026

ஈரானின் மழையை திருடியதா அமெரிக்கா?


 


ஈரானின் மழையை திருடியதா அமெரிக்கா?

 

போருக்குப் பின் வளைகுடா முழுக்க காலநிலை மாற்றம் இதனை உறுதி செய்கிறது.

 

ஏப்ரலில் பனிப்பொழிவு

 

2011-ல், முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், “அவர்கள் நமது மழையைத் திருடுகிறார்கள்” என்று கூறினார். அவரை யாரும் நம்பவில்லை.

 

ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நமது காலநிலை மாறியது: பல பத்தாண்டுகால வறட்சி முடிவுக்கு வந்தது, மேலும் ஏப்ரல் மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

 

மழையை திருடிய அமெரிக்கா!

 

ஈரான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறியது ஈரான்.

 

இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் Tehran -யை காலி செய்து கொண்டு வெளியேற வேண்டியது வரும் என்று அதிபர் Pezeshkian கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

ஆனால்,

இந்த 40 நாட்கள் போருக்கு பிறகு வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்வதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் Tehran 🇮🇷 மக்கள்!

 

குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 17 அணைக்கட்டுகளில் 07 அணைக்கட்டுகள் பல வருடங்களுக்கு பிறகு 99% நீர் கொள்ளளவை எட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்!

 

சில வருடங்களுக்கு முன்பு ஐ.நாவில்‌ எங்களின் மழையை அமெரிக்க கூட்டணி நாடுகள் திருடுகின்றன என்று குற்றச்சாட்டு வைத்தது ஈரான்.

 

அப்போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை!

 

ஆனால்,

இந்த போர் துவங்கிய 2 மணி நேரத்தில் உடனடியாக தெற்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் கருவிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது IRGC 🇮🇷

 

அதில் முக்கியமாக ஈரான் குறி வைத்த அனைவரும் 1 பில்லியன் 2 பில்லியன் என விலை உயர்ந்த Radar மற்றும் Satellite 📡 Systems தான்.

 

இவற்றை 2006 -க்கு பிறகு தான் அமெரிக்கா பல அரபு நாடுகளில் பொருத்தியது!

 

இந்த 2003 - 2023 இந்த 20 வருடங்களில் ஈரான் 67% மழையை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

2017 மற்றும் 2018 மிகவும் வறட்சியான வருடம் ஈரானுக்கு!

அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க Sanctions அதிகரித்து ஈரான் மீது!

 

நிற்க !

 

இப்போது ஒரு சின்ன Flash Back:-

 

 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ அடித்து Penalty Kick -யை‌ ஈரான் 🇮🇷 Goal Keeper தடுத்து விட்டார்.

 

அன்றை தினத்தில் அது கால்பந்து உலகமே வியந்து பார்த்த நிகழ்வு!

 

அந்த நேரத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு..,

ரொனால்டோ-வை தடுக்க முடிந்த உங்களால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க முடியவில்லை என்று ஈரானை கிண்டல் செய்ய..,

ஒட்டுமொத்த ஈரான் மக்களும் பொங்கி எழுந்து நேத்தன்யாகு-வை வசை பாடினார்கள்.

 

அந்த அளவுக்கு உலக பிரசித்தி பெற்றது ஈரான் தண்ணீர் வறட்சி!

 

ஈரான் பல குளிர் பிரதேசங்கள் மற்றும் மலைகள் நிறைந்த நாடு ஆனால் எப்படி தண்ணீர் வறட்சி என்ற கேள்வி எழுந்த போது தான்..,

 

இந்த தண்ணீர் வறட்சி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று!

 

என்று கூறினார்கள் ஈரான் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

 

அரபு நாடுகளில் வைக்கப்பட்ட ரேடார் கருவிகள் வெறும் ஏவுகணை தடுப்பு மற்றும் வான் கண்காணிப்பு சாதனமாக இல்லாமல் Weather Manipulation செய்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது பல இடங்களில் ஈரான்.

 

இதெல்லாம் சாத்தியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம்!

 

 வெறும் முட்டை வடிவில் உள்ள Satellite Communication கருவியை 2 பில்லியன் டாலர் செலவு செய்து துபாயிலும்

கத்தாரிலும் வைக்க அமெரிக்கர்கள் என்ன முட்டாள்களா?

 

அல்லது அத்தனை செலவு ஏன் என்று இஸ்ரேல் லாபி தான் அமெரிக்காவை நோண்டி இருக்காதா?

 

இது 100% Weather War Fare தான் என்பதை வரலாற்று தரவுகளுடன் நாம் அறிய முடியும்!

 

Vietnam போரின் போது அமெரிக்கா தோல்வி அடைந்து கொண்டிருந்த பகுதியில் எல்லாம் அடுத்த சில வாரங்களில் 30% அதிக மழை பெய்தது!

 

10 வருடங்களுக்கு பிறகு அதற்கு காரணம் அமெரிக்கா மறைமுகமாக செய்த வானியல் முறைகேடு என High Confidential ஆவணங்கள் வெளி வந்தன.

 

அதற்கு Weather Warfare என பெயர் வைத்திருந்தது அமெரிக்கா!

 

அதன் பிறகு தான் வானிலையை போருக்கு ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா தடை கொண்டு வந்தது!

 

1970-களில் மழை பெய்ய வைக்க முடிந்த அமெரிக்காவால் 2005-ல் மழைய நிறுத்த முடியாது என்று யாராவது சொன்னால் நான் நம்ப தயாரில்லை!

 

இவர்களின் Manipulation -யை ஈரான் அடித்து உடைத்ததும் ஈராக் 🇮🇶 -ல் 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை ஒரே வாரத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது!

 

Oman 🇴🇲 -ல் மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து ஒரு வாரம் மழை!

 

ஈரான் உலக மக்களுக்கான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதை காலம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது!

விஜய் இல்லாம ஸ்டாலின் மட்டும் முதல்வரானா நானும் எம் பிள்ளைகளும் விஷம் குடித்து செத்துருவோம்


 



வாழ்வின் கடைசி காலங்களை இறை தியானத்தில் கழிக்கும் வயதான கணவன் மனைவி

 

-------------------------------------------

 

விஜய் இல்லாம ஸ்டாலின் மட்டும் முதல்வரானா நானும் எம் பிள்ளைகளும் விஷம் குடித்து செத்துருவோம்

 

உண்மையிலேயே வரும் 4 ந்தேதி அன்று தமிழகம் மிகப் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

 

இறைவன்தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

 

 

நொய்டா, மணிப்பூர், மத்திய பிரதேசம் - எங்கும் கலவரம் ஆனால் மோடியோ மவுனம்

Saturday, April 25, 2026

பீஹாரிலிருந்து மதரஸாவுக்கு சென்ற 167 சிறுவர்களை மும்பை பாசிச அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது


 



ஈரானிய விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!!

வெறும் 12 நாட்களில், கிட்டத்தட்ட அனைத்து விமான நிலையங்களும் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!!

 

அப்பாஸ் அராக்சி இவ்வாறு கூறியிருந்தார்: “நாங்கள் பாலங்களையும் விமான நிலையங்களையும் இன்னும் வலுவாக மீண்டும் கட்டுவோம், ஆனால் அமெரிக்காவால் தனது இழந்த நிலையை மீண்டும் பெற முடியாது.”

 

 

பீஹாரிலிருந்து மதரஸாவுக்கு சென்ற 167 சிறுவர்களை மும்பை பாசிச அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது

 

பெற்றோர்களையும் தங்கள் பிள்ளைகளை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது பாஜக அரசு

 

சங்கிகளின் குருகுலத்தில் வேல், கத்தி வைத்து பயிற்சி அளிப்பது போல் மதரஸாக்களையும் நினைத்தார்களா?

 

 

220 கோடி செலவில் 25 ஏக்கரில் பாபா பாகேஸ்வர் கட்டும் புற்று நோய் மருத்துவமனை.

 

மாட்டு மூத்திரம், மஞ்சள், நாட்டு நெய் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்ஸர் குணமாகும் என்று அருளாசி வழங்குகிறார்.

 

இப்படி இவரே மருத்துவராகி குணமளிக்கும் போது 25 ஏக்கரில் 220 கோடி செலவில் புற்று நோய் மருத்துவமனை எதற்கு?

 

இதில் அரசு சார்பாக மோடி இந்த பாபாவுக்கு அளித்த நமது வரிப்பணம் எவ்வளவு?

 

ஒரு வேளை சோற்றுக்கு அல்லல் படும் மக்கள் வாழும் நாட்டில் மாட்டு மூத்திர சிகிச்சைக்கு 220 கோடியா? அதுவும் 25 ஏக்கர் நிலத்திலா?

 

 

 

விஜய் ரசிகர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் மே 4க்குப் பிறகு


 



விஜய் ரசிகர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் மே 4க்குப் பிறகு

 

------------------------------------------

 

மும்பை - சாஹர் யூனுஸ் 'இந்தியா நம் அனைவருக்குமானது - குறிப்பிட்ட எவரும் இதனை சொந்தம் கொண்டாட முடியாது'

 

--------------------------------------

 

டெல்லி - முஸ்லிம்களை வெறுப்பேற்ற பன்றிகளை வளர்க்கும் சனாதனிகள்.

 

இஸ்லாமிய வெறுப்பு இவர்களை எங்கு கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா?

 

மனிதகுலத்துக்குப் பன்றி இறைச்சி தீங்கானது என்கிறது அறிவியல்

 

எல்லா மிருகங்களின் இறைச்சியைக் காட்டிலும் சீரணிப்பதற்கு மிகவும் கடினமானது பன்றியின் இறைச்சிதான். பன்றி பல தீய கிருமிகளின் தொட்டிலாக உள்ளன. அதன் இறைச்சியில் கொலஸ்ட்ராலும் கொழுப்பு அமிலங்களும் அபரிமிதமாக உள்ளன. இவைதாம் மிகவும் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியவை. தவிர, பாக்டீரியாவும் நஞ்சுகளும் ஏராளமான ஒட்டுயிர் உண்ணிகளும் அதன் இறைச்சியில் உள்ளன.பன்றி இறைச்சியில் அதிகளவு கொலுப்பும் கொலஸ்ட்ராலும் உள்ளதால் மாரடைப்பு நோய்களும், தொப்பைப் பிரச்சினைகளும், பெருங்குடல் புற்றுநோயும் உண்டாகின்றன. பாக்டீரியாவும் நஞ்சுகளும் பன்றிகளால் அதிகம் பரவுவதால் வயிற்றுப்போக்கும் வாயுப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. மேலும், Yersiniosis, Listeriosis, Leptospirosis, Brucellosis, Influenza, Anthrax, Balantidial dysentery, Foot rot, Erysipeloid,காசநோய், அம்மை, காலரா ஆகிய நோய்களும் பன்றி இறைச்சியால் உருவாகின்றன. பக்கவாத நோய்களானAscaris, Ancylostomiasis, Toxoplasmosis, Trichinellosis, Cysticercosis ஆகியவை நிமோனியாவையும் நுரையீரலில் இரத்தம் வடிதலையும் பைத்தியம் பிடித்தலையும் இன்னும் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன.நோயாளி குருடாகவோ, செவிடாகவும் ஆகிறார். நிட்ரேட்டுகள் பன்றி இறைச்சியிலும் அதன் உற்பத்திப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுவதால் அவை கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றன.பன்றி இறைச்சியை சீரணிப்பது கடினம் என்பதால் அது சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இவ்விறைச்சியைச் சாப்பிடுவோருக்கு முகப்பருக்களும், கொப்புளங்களும், சிறுநீர்ப்பை கோளாறுகளும் சாதாரணமாக ஏற்படுகின்றன. பன்றியைச் சாப்பிடுவதால் உடல்நலம் கெடுவது மட்டுமின்றி குணநலன்களும் கெடுகின்றன. மனிதன் பன்றியைப் போலவே இழிந்த குணங்களை அடைகிறான்.(Scientific Papers, Animal Science, Series D, vol. LV)

 

பன்றி இறைச்சியால் வரும் நோய்கள் விரிவாக

 

பின்வரும் பட்டியல் பன்றி இறைச்சியால் வரும் கிருமிகளையும் ஒட்டுயிர் உண்ணிகளையும் அவற்றால் வரும் நோய்களையும் தெளிவுபடுத்துகின்றன. இந்த நோய்களில் பல தொற்றுநோய்களாகவும் சில உயிர்க்கொல்லிகளாகவும் உள்ளன. இது இஸ்லாம் அறிவியலையும் தாண்டிய நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. இது இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும்.

 

ஒட்டுயிர் உண்ணி நோய்கள் (இரத்தம் உறிஞ்சக்கூடியவை)

 

அ) திரிகிநெல்லா ஸ்பிரடிஸ் (TRICHINELLA SPIRATIS)

இது ஒரு வகையான புழுவாகும். மனிதனுக்குள் இது உருவாவது மிகவும் அபாயமாகும். இதன் பாதிப்புக்குள்ளான மனிதர்களிடம் எவ்வித அறிகுறியும் தென்படாது. மெல்ல மெல்ல மரணம் ஏற்பட்டுவிடும். இந்நோயிலிருந்து நிவாரணம் பெற்றவர் யாரும் இல்லை. இதற்குச் சிகிச்சையும் இல்லை. 

 

ஆ) டெனியா சோலியம் (கொக்கிப் புழுக்கள்)

இந்தப் புழுக்கள் மனிதனுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி அனிமியா, வயிற்றுப்போக்கு, மனஅழுத்தம், சீரணக் கோளாறுகளை உண்டாக்குகின்றன. சிஸ்டிசர்கோசிஸ் எனும் நோயில் இதன் புழு இரத்த நாளங்களில் நுழைந்து உடலின் முக்கிய உறுப்புகளில், உதாரணமாக மூளை, நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு ஆகிய ஏதேனும் ஒன்றினுள் தங்கிவிடும். அங்கிருந்தபடி அது வளர்ந்து தனது ஆதிக்கத்திற்குள் அவ்வுறுப்புகளின் இயக்கத்தைக் கொண்டு வந்துவிடும். இறுதியில் அபாயகரமான நோய்களான வயிற்றுப்போக்கு, சீரணக் கோளாறு, அனிமியா ஆகியவற்றில் தள்ளிவிடும்.  

 

இ) வட்டப் புழுக்கள்:

இதன் சீரணக் கோளாறுகள், அப்பென்டிக்ஸ், கொடுமையான மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படுகின்றன.

 

ஈ) கொக்கிப் புழுக்கள்:

இதன் மூலம் அனிமியா, ஒடிமியா, இதயம் செயலிழப்பு, மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றுதல், காசநோய், வயிற்றுப்போக்கு, டைபாய்டு ஆகியவை ஏற்படுகின்றன.

 

உ) சிடோசோமா ஜபானிகம்

புது உயிராக உருவாகும் பெண் உயிரணுவானது மூளை அல்லது முதுகுத்தண்டில் தங்கிவிட்டால், பக்கவாதமும் மரணமும் கூட ஏற்படலாம். மேலும் இரத்தம் வெளியேற்றம், அனிமியாவும் உண்டாகும்.

 

ஊ) பாரகோமினஸ் வெஸ்டர்மைனி

இந்நோய் தாக்கப்பட்டவருக்கு நுரையீரலில் இரத்தம் வடியும்.

 

எ) பேசியோ லெப்சிஸ் புஸ்கி

சீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி நிரந்தரமான வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும்.

 

ஏ) குளோராநார்சிஸ் சினன்சிஸ்

இதனால் கொடுமையான மஞ்சள் காமாலையும் நுரையீரல் பெரிதாவதும் ஏற்படும்.

 

ஐ) மெட்டாஸ்ரோன்கிலஸ் அப்ரி

இது சுவாசக்கோளாறையும் நுரையீரல் கட்டியையும் ஏற்படுத்தும்.

 

ஒ) கிகன்தொரின்கஸ் கிகஸ்

அனிமியாவையும் சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

 

ஓ) பலடிடியம் கொலி

இது வயிற்றுப்போக்கையும் பொதுவான பலவீனத்தையும் உண்டாக்கும்.

 

 

Tuesday, April 21, 2026

எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக அலைந்ததில்லை


 



சவுதி அரேபியா - கடல் நீரை குடிநீராக மாற்றி அசாத்திய சாதனை

 

பாலைவனம் சோலைவனமாகியுள்ளது.. ஊழலற்ற ஆட்சியில் சவுதி ஒளிர்கிறது.

 

எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக அலைந்ததில்லை