Followers

Tuesday, February 17, 2026

இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.


 


ஸாஹர் யூனுஸ் ஷேக்...


மஹாராஷ்ட்ரா மும்ப்ராவில் உவைஸி கட்சி சார்பில் போட்டியிட்டு எதிர்த்து நின்ற சங்கி வேட்பாளரை தோற்கடித்தார்..


'கைஸா ஹராயா?'  'எப்படி தோற்கடித்தேன் பார்த்தீர்களா? என்று அவர் நக்கலாக பேசியது பெரும் பேசு பொருளாகியது.


நெடுநாள் குப்பை கூளமாக கிடந்த ஒரு கால்வாயை ஜேஸிபி எந்திரம் கொண்டு வந்து இவரே மேற்பார்வையிட்டு தற்போது அங்கு தண்ணீர் வழித் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.

Monday, February 16, 2026

'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்




 'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்


வட மாநிலங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நமது ஊடகங்கள் அதனை மறைக்கின்றன. அந்த போராட்டத்தில் கலந்து கொண்டஒரு பிராமணர் சொல்கிறார்.


'பிராமணர்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள்'


'அப்போ நீங்கள் இந்தியர் இல்லையா?'


'தற்போது இந்திய சட்டப்படி நாங்கள் இந்தியர்கள்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் எங்களை விட இந்நாட்டில் பழங்குடி மக்கள், ஆதி திராவிடர்கள், மற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களை விட காலா காலமாக இந்த மண்ணில் வசிப்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு என்பது அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். அதுதான் சமூக நீதி'


இவர்தான் மிகச்சிறந்த பிராமணர். இவரைப் போன்று அனைத்து பிராமணர்களும் மாறி விட்டால் நமது நாடு கூடிய விரைவிலேயே வல்லரசாக மாறி விடும். 














#இந்துமதம் போன்ற ஒரு கொடூர தன்மையுள்ள மதத்தை #வரலாற்றில் எங்கும் காணமுடியாது.

 



#இந்துமதம் போன்ற ஒரு கொடூர தன்மையுள்ள மதத்தை #வரலாற்றில் எங்கும் காணமுடியாது.


#இந்துமதம்_வர்ணாசிரம_முறையில் வாழவேண்டும் என்கிறது - #பௌத்த_சமணம் மனிதன் எந்தவொரு பாகுபாடின்றி அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் என்றது.

#இந்துமதம் கல்வி பிரமினர்களுக்கே. மற்றவர் கேட்டால் காதில் இயத்தை காச்சி ஊற்றியது - அறிவு மார்க்கம் பௌத்த, சமண பள்ளிகள் அமைத்து அதில் அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இல்லையென்றால் இவ்வளவு சிறந்த இலக்கண, இலக்கணங்கள் படைக்கமுடியுமா? #நாலந்தாவும்_காஞ்சி_பல்கலைக்கழகம் பற்றி வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

மக்கள் அறிவுள்ள மக்களாக வாழவேண்டும் என்று போதித்த காரணத்தினாலும், தமிழ் மக்கள் பௌத்த சமண மார்க்கத்தை அதிகம் ஏற்றதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட #சைவ_இந்து_மதத்தால் பல லட்ச பௌத்த, சமண அறிவு தமிழர்களை #கழுவேற்றும் நிகழ்வு மட்டுமின்றி கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் #கொல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்து மதத்தை தழுவாத காரணத்தினால் இந்த கழுவேற்ற தண்டனை, இதர கொடுமைகள் அரங்கேற்றியது. இதற்கு அஞ்சி பல #தமிழர்கள்_இந்து_மதம்_மாறினார்கள்.

இந்த #கழுவேற்ற_தண்டனைகள் தமிழ் நாட்டு அனைத்து பகுதிகளிலும் #பார்ப்பான_வெறி கொண்ட #சைவ_இந்து_மதத்தால் அறிவு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான #திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) #சமணர்களைக்_கழுவேற்றிய செய்தியை #பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை #ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.

இப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.
காஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது. அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் இந்து மதம் பௌத்தம் மீது எந்தளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு #சாக்கியர்கள் என்று வருவது #பௌத்தர்களைக் குறிக்கும்.

பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, page 18

அரசர் குலச்சிறையாரை நோக்கி, சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று கட்டளைக்கு சைவ பார்ப்பன அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் கழுவேற்றினர். - ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, Page 18

மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை, 1983, Page 28

கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.

விபூதி, கோமியம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற்புராணம்,சென்னை,
1925, Page 494.

கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர். --பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை, 1937, Page 1195.

திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகங்கை, திருச்செந்தூர், காஞ்சிபுரம், கழுகுமலை போன்ற பகுதிகளில் பல்லாயிரம் #கழுதூண்கள் நட்டு வைத்து கழுவேற்றுயதுடன் பௌத்த விகாரைகளும், #சமண_பள்ளிகளும் #சைவ_இந்து_கோவில்களாக மாற்றப்பட்டன.

பாவப்பட்டு யூதர்களை தங்க விட்டதன் பலனை இன்று பாலஸ்தீனர்கள் அனுபவிக்கிறார்கள்.

 






இந்த அக்கிரமத்தைப் பற்றி வழக்கம்போல் உலக நாடுகள் மவுனம் காக்கும்.

பாவப்பட்டு யூதர்களை தங்க விட்டதன் பலனை இன்று பாலஸ்தீனர்கள் அனுபவிக்கிறார்கள்.
இதே போன்றுதான் நம் நாட்டிலும் யூதர்களின் ஒரு பிரிவான ஆரியர்களை அனுமதித்தோம். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம்.
யூதர்களுக்கும் நம் ஊர்களில் தங்கி விட்ட பார்பனர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
பாவப்பட்டு யூதர்களை தங்க விட்டதன் பலனை இன்று பாலஸ்தீனர்கள் அனுபவிக்கிறார்கள்.
இதே போன்றுதான் நம் நாட்டிலும் யூதர்களின் ஒரு பிரிவான ஆரியர்களை அனுமதித்தோம். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம்.
யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா?
யூதர்கள் தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியாவது பாடுபடாமல் பொருள்தேடி அலைகிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா?
யூதர்கள் சிறிதும் தங்களை தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்துக்கொண்டு ஆளுவதில் கலந்துக்கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாளுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆòயில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?
யூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா?
யூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா?
வடிவத்திலும் நிறத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா?
இந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா?
மேலும் தற்கால ஆய்வு அறிக்கைகள் அனைத்தும் நமது ஊர் பார்பனர்கள் அனைவரும் யூத வம்சத்தின் ஒரு பிரிவினர் என்று சொல்கிறது.