Followers

Tuesday, February 10, 2026

முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்?

 








முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்? செய்தியாளருக்கு அழகிய பதில் கொடுத்துள்ளான்.

 

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்”… சொல்வாயா?'

 

'சொல்வேன்... ஜிந்தாபாத்'

 

'வெட்கம் வரவில்லையா?'

 

'ஏன் வர வேண்டும்?'

 

'பாகிஸ்தானை நாம் ஒழிக்க வேண்டாமா?'

 

'ஏன் ஒழிக்க வேண்டும்?'

 

'பாரத் ஜிந்தாபாத் சொல்லு'

 

'ஹாம்... பாரத் ஜிந்தாபாத்'

 

'உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?'

 

'என் பெயர் முஹம்மது கைஃப். பீஹாரிலிருந்து வருகிறேன்.'

 

'இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுகிறாயே? கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?'

 

'தினந்தோறும் செய்தி என்ற பெயரில் ஹிந்து முஸ்லிம் வெறுப்பை விதைக்கிறாயே... உனக்கு வெட்கமாக இல்லையா? பாகிஸ்தான் அரசு தவறு செய்தால் அதனை கண்டிக்கலாம். அங்குள்ள மக்கள் ஒழிய வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? அங்கும் முஸ்லிம்களும் இந்துக்களும் இருக்கிறார்கள். இங்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் உள்ளார்கள். எல்லோரும் மனிதர்கள்தான். ஏன் பாகிஸ்தானை அழிக்க வேண்டும்? இந்த உலகில் நிம்மதியாக வாழ எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏன் அவர்களை அழிக்க நினைக்கிறாய்? நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் சொல்.'

 

சங்கி பத்திரிக்கையாளன் சிறுவனின் பதிலைக் கேட்டு தலை தெறிக்க ஓட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, February 09, 2026

ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...

 



ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...

சுற்றுலா செல்லும் பேரூந்தில் ஒரு இஸ்லாமிய மாணவியை வெறுப்பேத்த பக்தி பாடல்களை பாடிய சக தோழியர்கள். அதனை தனது அழகிய புன்சிரிப்பால் கடந்து சென்ற இஸ்லாமிய மாணவி அடுத்து இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பார்த்து குத்தாட்டம் போட்ட சங்கிப் பெண். முகலாயர்கள் காலத்தில் அரசர்கள் முன்னால் இப்படித்தான் இவளின் முன்னோர்கள் ஆடி மகிழ்விப்பார்கள். அந்த ஞாபகம் இந்த சங்கிப் பெண்ணுக்கு வந்ததால் ஹிஜாபை பார்த்தவுடன் தன்னயைறிமால் ஆடுகிறார். மேலும் ஒரு மேல் சாதியை சேர்ந்த சங்கி தனது தாயை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு ஓடி விடுகிறான். அந்த தாயோ செய்வதறியாது கண் கலங்கி நிற்கிறார். அவனுக்கும் முதுமை வரும். இதே போல் அவனது மகனும் நிர்கதியாக விட்டுச் செல்வான் என்பதை ஏனோ மறந்து விட்டான் அந்த சங்கி.


முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 








முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 

'இந்த உலகில் நடக்கும் அனைத்து பாவமான காரியங்களுக்கும் மூல காரணியாக இருப்பது ஜியோனிஸம். நாம் பார்க்கிறோம் உலகில் நடக்கும் பல பிரச்னைகளுக்கும் சூத்திரதாரியாக செயல்படுபவர்கள் யூதர்கள். அழிவுப் பாதைகள், ஒழுக்கக்கேடுகளை அதிகமதிகம் இந்த உலகுக்கு தந்தது யூதர்கள். எனவேதான் உலகமனைத்திலும் அனைத்து பாவமாக காரியங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது யூதர்கள் என்கிறேன்.

 

இந்த யூதர்கள் உலகத்தை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களால் இதனை சாதிக்க முடியாது. ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர்களின் வழிபாடுகளை அழகுற பேசி நம் மீது திணித்து அதன் மூலம் இந்த உலகை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்கின்றனர். உலக நாடுகள் அனைத்திற்கும் பயணித்து அந்த மண்ணின் மைந்தர்களை தங்களின் அடிமைகளாக்குகின்றனர். அதன் பிறகு அந்த நாடும் அந்த மக்களும் அவர்களுக்கானவர்களாக மாறி விடுகின்றனர்.

 

இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். யூதர்கள் எந்த காலத்திலும் அவர்கள் தவிர்த்த எந்த மனிதர்களுக்கும் விசுவாசமானவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தாங்கள் பின்பற்றும் சாத்தானிய கொள்கைகளுக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்'

 

இவ்வாறு மன்னர் ஃபஸல் பேசிய சில நாட்களிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

 

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மன்னர் ஃபைஸல் சொன்னது நம் நாட்டில் அப்படியே நடந்துள்ளது. யூதர்களின் ஒரு பிரிவினரான ஆரியர்கள் நம் நாட்டுக்குள் பிரவேசித்து நம் மக்களை எப்படி அடிமையாக்கினார்கள்? இன்று வரை அதிலிருந்து மீள முடியாமல் எவ்வாறு நமது இந்து சொந்தங்கள் சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

 

 

 

 

 

 

 


விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 







விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 

'இந்த நாடு காந்தி நேரு வல்லபாய் படேல் போன்ற மகான்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இந்துத்வா கொள்கையை கொண்டு சிதைத்து விடாதீர்கள்... முஹமது கோரியை யார் அழைத்தது? இங்குள்ள ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மொகலாயர்களை வலிந்து அழைத்ததால்தானே வந்தார்கள்? எந்த பிரச்னை என்றாலும் 'பாகிஸ்தான்... பாகிஸ்தான்' இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா?'

                                                                               

'என்ன சொல்கிறீர்கள்? - அமித்ஷா கோபத்தோடு குறுக்கிடுகிறார்.

 

'சுப்.. வாயை மூடு... அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் சென்று பிரியாணி சாப்பிட்டது மறந்து விட்டதா? இந்த நாட்டை சிரமப்பட்டு கட்டமைத்து உள்ளோம். சனாதனத்தால் இந்த நாட்டை கூறு போட்டு விடாதீர்கள்'

 

என்று அனல் பறக்க பேசினார் விப்லவ் தாக்கூர். ஆனால் மோடிக்கோ அமித்ஷாவுக்கோ செவிடன் காதில் ஊதிய சங்குதான். வர்ணாசிரமம் அந்த அளவு அவர்கள் அறிவை மழுங்கடித்துள்ளது.






Sunday, February 08, 2026

சையத் ஆகா ஹைதர் - பகத்சிங்குக்கு எதிராக மரண தண்டனை

 








சையத் ஆகா ஹைதர் - பகத்சிங்குக்கு எதிராக மரண தண்டனை வழங்குமாறு ஆங்கில அரசு பணித்த போது 'முடியாது' என்று கண்ணீரோடு வேலையை ராஜினாமா செய்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில், லாகூரில் உள்ள நீதிமன்ற அறைகள் வெறும் சட்ட இடங்களாக மட்டுமல்லாமல் - அவை மனசாட்சி சோதிக்கப்பட்ட அரங்கங்களாகவும் இருந்தன.

நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி சையத் ஆகா ஹைதரைப் பற்றிய வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை நினைவு கூரப்படுகிறது. லாகூர் சதி வழக்கில் பகத் சிங் விசாரணையின் போது, அமைப்புக்குள் அழுத்தம் தீவிரமாக இருந்தது. காலனித்துவ அரசாங்கம் விரைவான, தீர்க்கமான தண்டனையை விரும்பியது. நீதிமன்றத்திற்கு வெளியே உணர்ச்சிகள் சமமாக நிறைந்திருந்தன, இந்தியா முழுவதும் மக்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்தனர்.

பிரபலமான கணக்குகளின்படி, வெளிப்படும் விஷயங்களின் தார்மீக எடையால் ஹைதர் மிகவும் கவலையடைந்தார். மரண தண்டனைக்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க அவர் தள்ளப்பட்டபோது, ஒரு நேர்மையான நீதிபதி நம்பும் ஒரே வழியில் அவர் எதிர்த்தார்: அவரது மனசாட்சியை மீற அனுமதிக்க மறுப்பதன் மூலம். அவருக்கு அடிக்கடி கூறப்படும் வரி சக்தி வாய்ந்தது:

"நான் ஒரு நீதிபதி, ஒரு கசாப்புக் கடைக்காரன் அல்ல."

இந்த வார்த்தைகள் வரலாற்றில் உணர்வைப் பிடிக்கின்றன - அவருக்கு நீதி என்பது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது பற்றியது அல்ல, மாறாக ஒருவரின் உள் குரலுக்கு பதிலளிப்பது பற்றியது.

ஒரு நீதிபதியின் முதல் கடமை அதிகாரம் அல்ல, மனசாட்சிதான் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் தெருக்களில் புரட்சியாளர்களால் மட்டுமல்ல, ஆறுதல் அல்லது ஒப்புதலுக்காக தங்கள் மதிப்புகளை வர்த்தகம் செய்ய மறுத்த நிறுவனங்களுக்குள் கொள்கை ரீதியான மக்களாலும் வடிவமைக்கப்பட்டது.

நீங்கள் நீதியின் இருக்கையில் அமரும்போது, உங்கள் ஆன்மா உங்களுடன் அங்கேயே அமர வேண்டும்.