Followers

Saturday, August 29, 2026

உடல் ஊனத்தை பொருட்டாக மதிக்காமல் உழைத்து உயர்ந்த ஸாலிஹ் வாலாஞ்சேரி.

 





உடல் ஊனத்தை பொருட்டாக மதிக்காமல் உழைத்து உயர்ந்த ஸாலிஹ் வாலாஞ்சேரி.

 

காலத்தை குறை கூறி உழைக்காமல் வாழ்நாளை கழிக்கும் பலருக்கு ஸாலிஹிடம் படிப்பினை உண்டு.

 

காதல் மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு இறையழைப்பை ஏற்று மறுமைப் பயணத்தில் முந்தினார் ஸாலிஹ் வாலாஞ்சேரி Swalih Valancherry

 

கேரளம் மலப்புரம் மாவட்டம் வாளஞ்சேரி சேர்ந்த சாலிஹ் 80 சதவீதம் அங்கஹீனமுள்ள மாற்றுத்திறனாளி.. நடக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் உருண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்தவர்.

 

தனது இயலாமையையே முதலீடாக வைத்து மலையாளிகளின் மனம் கவர்ந்த யூட்டூபராக வலம் வந்தவரை குறுகிய காலத்தில் பத்து லட்சம் பேர் பின்தொடர்ந்தது ஆச்சரியம்..

 

ஆரம்பத்தில் தனது அன்றாட வாழ்வை காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பது,  ஃபஜ்ரு(அதிகாலை) தொழுகைக்கு ஒழு செய்து தொழுவது, படுத்தபடியே உண்பது, உடைமாற்றுவது, வெள்ளிக்கிழமை தனது நண்பர் யூசுப் உதவியுடன் ஜும்மா பள்ளிவாசல் செல்வது உட்பட வீடியோ பதிவு செய்து வெளியிட்டது ஸாலிஹை ஒரு செலிபிரிட்டி ஆக்கியது..

 

படிப்படியாக ஸாலிஹ் யூட்பூப் சேனல் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பத்து லட்சம் கடந்தது.

 

மலபார் பகுதி நிறுவனங்கள் சாலிஹை அழைத்து தங்கள் தயாரிப்புகளை அவர் மூலம் ப்ரமோட் செய்ததன் மூலம் ஓரளவு வருமானம் வந்தது..

 

கேரளாவின் அரசியல், சினிமா, மார்க்க அறிஞர்கள் உட்பட பலரும் சாலிஹின் நெருங்கிய தொடர்பில் வந்தனர்..

 

ஆறு வருடங்கள் முன்பு ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்மணி அவரின் உடல்நிலை தெரிந்தும் ஸாலிஹை விரும்பி திருமணம் செய்து கொள்ள அதன்பின் அவரின் வாழ்க்கையில் வசந்தம் வீசத்துவங்கியது.

 

இரண்டு குழந்தைகளுடன் ஸாலிஹ் தம்பதியர் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக கடந்து சென்றது.

 

ஒருவாரம் முன்பு வரை அவரின் சமூக வலைத்தள பக்கங்கள் செயல்பட்டு வந்த நிலையில் காய்ச்சல் பாதித்த ஸாலிஹ் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மதியம் இறந்தார். இந்த செய்தி வெளியாகி மலையாள சமூக வலைத்தளங்களில் நிறைந்து காணப்படுகிறார்...

 

அவரின் மனைவி பிள்ளைகளுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக ..

 

அவருக்கும் சிறந்த இடத்தை இறைவன் வழங்குவானாக!

 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள்.

நமது நாட்டில் இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்

 

நமது நாட்டில் இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.

 

#பாஜக ஆளும் மராட்டியத்தில், தலித் நபரை மாட்டு சாணம் உண்ண வைத்து #RSSorg குண்டர்கள் அட்டூழியம்! மூன்று மாதங்கள் கழித்து வழக்கு பதிவு!

 

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில், ஒரு தலித் நபரை ‘பசு பாதுகாவலர்கள்’ என்று கூறிக்கொண்ட குண்டர்கள் தாக்கி, பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மாட்டுச் சாணம் உண்ண வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆறு ‘பசு பாதுகாவலர்கள்’ மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பரமேஷ்வர் சுஹாஸ் ஹிவாலே என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையை அணுகினார்.

 

மே 23 அன்று, டியூல்காவ்ன் ராஜா பகுதியில் நடைபெற்ற வாராந்திர கால்நடைச் சந்தையில் ஒரு காளையை வாங்கிய பிறகு, தனது 11 வயது மகன் மற்றும் நாராயண் மரோதி காம்ப்ளே என்ற அறிமுகமான ஒருவருடன் ஜால்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாக ஹிவாலே அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கன்ஹையாநகர் பகுதியில் அவரது வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், தாங்கள் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, அந்தக் காளையை ஒரு முஸ்லிம் இறைச்சிக் கடைக்காரருக்கு விற்க ஹிவாலே திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டியதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

 

இந்தக் குற்றச்சாட்டை ஹிவாலே மறுத்ததோடு, காளையை வாங்கியதற்கான ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காட்டியுள்ளார். இருப்பினும், அந்த ‘பசு பாதுகாவலர்கள்’ அவரை அறைந்ததாகவும், அவரது பெயர் மற்றும் சாதியைக் கேட்டறிந்த பிறகு சாதி தொடர்பான இழிவுச் சொற்களால் திட்டியதாகவும், பின்னர் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மாட்டுச் சாணத்தைத் திணித்ததாகவும் ஹிவாலே குற்றம் சாட்டியுள்ளார் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.

 

நமது நாட்டில் இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.




 

'பிரதமரையோ, முதல் மந்திரியையோ நம்பி இந்திய முஸ்லிம்கள் காத்திருக்கவில்லை'

 'பிரதமரையோ, முதல் மந்திரியையோ நம்பி இந்திய முஸ்லிம்கள் காத்திருக்கவில்லை' - சாமான்ய முஸ்லிமின் அசத்தலான பேச்சு




'கடந்த 75 வருடமாக இந்திய முஸ்லிம்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பி இருக்கவில்லை. வியாபாரம், தொழில், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், கொத்தனார், கார் மெக்கானிக் என்று ஏதாவது ஒரு கைத் தொழில் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்கின்றனர்.'
'இனி வருங்காலங்களிலும் இறைவன் மேல் நம்பிக்கையோடு இருப்போம். பிரதம மந்திரி அதைச் செய்வார், முதல் மந்திரி இதைச் செய்வார் என்று நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. இறைவன் எங்களுக்கு வலுவான கைகளை கொடுத்துள்ளான். அதைக் கொண்டு எங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்வோம். எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்'
என்று அந்த சாமான்ய முஸ்லிமின் பேச்சைக் கேட்டு அஸ்ஸாம் முதல்வரும் அங்கு கூடியிருந்தவர்களும் வாயடைத்துப் போயினர்.
இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை ஒழித்து விடுவோம், கல்வி வேலை வாய்ப்பை பறித்துக் கொள்வோம் என்று திட்டமிடும் சங்கிகளுக்கு செருப்படி போன்ற பதிலை அந்த படிப்பறிவில்லாத முஸ்லிம் கொடுத்துள்ளார்.
இந்த சுய மரியாதையைத்தான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. தான் வரும் போது தனக்காக யாரும் எழுந்திருக்க வேண்டாம் என்று கண்டிப்பான கட்டளையை நபிகள் நாயகம் தந்து விட்டு சென்றுள்ளார்கள். அந்த கட்டளையின் ஒரு பகுதியாகத்தான் அந்த முஸ்லிமின் பேச்சைப் பார்க்கிறேன்.

Thursday, August 27, 2026

ஆரிய பார்ப்பன கூட்டம்

 

5000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கணவாய் வழியே ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்கு நுழைந்த முதல் அன்னிய வந்தேறி கூட்டம் எது...

 

ஆரிய பார்ப்பன கூட்டம் தான்..

 

அன்று ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த கூட்டம் இன்று நம்மை ஆடு மாடுகளை மேய வைக்க சட்டம் இயற்றுகின்றனர் அவர்கள் யார்

 

அதே ஆரிய பார்ப்பான்தான்

 

டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தானத்தில் இருந்த பாபரை இந்தியாவுக்கு வரச் சொல்லியது யார்...

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...   

 

குஜராத்தில் இருக்கும் சோமநாதர் கோவிலில் தங்கம் கிலோ கணக்கில் கொட்டி கிடக்குது என்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள கஜினி முகமதுக்கு தூது விட்டது யார்

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

அலாவுதீன் கில்ஜிக்கு ராஜஸ்தானில் உள்ள சித்தூர் கோட்டையில் வாழும் ராணி பத்மாவதியை கூட்டி விட முயன்றது யார்?

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...    

 

அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வரும்பொழுது சிந்து நதியில் யானைப் படைகளை பார்த்து தயங்கி நின்றபோது அவனை இந்தியாவிற்குள் வர ஐடியா கொடுத்தது யார்

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

அதே அலெக்சாண்டருக்கு காம நோய் பிடித்த பெண்களை கூட்டி கொடுத்து அவனை நோயில் ஆழ்த்தி இந்தியா விட்டு செல்லும்போது மரணம் படுக்கையாக சென்றான்,

அதற்குக் காரணம்...

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தை தீயிட்டுக் கொளுத்தியது யார்

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

கடவுளே இல்லை என சொன்ன புத்த மதத்தை நாட்டை விட்டு விரட்டியது யார் ...

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்,

 

5000 வருடங்களாக குடிப்பழக்கம் இல்லாமல் வாழ்ந்த இந்திய மக்களை சோம பானத்தை கொடுத்து குடிகாரனாக்கியது யார்...

 

அதுவும் ஆரிய பார்ப்பன்தான்...

 

ஜாதி மொழி இனம் கலாச்சாரம் பண்பாடு மதம் வெவ்வேறாக இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை பிடிக்காத ஒரு கூட்டம் எது...

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

புராணக் கதைகள் என்ற பெயரில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஆபாச கதைகளை எழுதி வைத்தது யார்...

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

நாய்,மாடு,குதிரை, கிளி, காக்கா,பன்னி,ஆமை ,தவளை போன்ற ஓர் அறிவு முதல் ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை கடவுள் ஆக்கி,

ஆறறிவு உள்ள சக மனிதனை சூத்திரன் (தேவிதியா மகன்) ஆக்கியது யார்...

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்...

 

அன்று முதல் இன்று வரை வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டு கல்வி பட்டம் பதவிகளை பெற்று சூத்திரன் கல்வி கற்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று எழுதி வைத்தவன் யார்?

 

அதுவும் ஆரிய பார்பான்தான்

 

திப்பு சுல்தானை ஆங்கிலேயருக்கு காட்டி கொடுத்து அதன் மூலம் பட்டம் பதவிகளை இன்று வரை அனுபவித்து வருவது யார்?

 

அதுவும் ஆரிய பார்பான்தான்...

 

சத்ரபதி சிவாஜியை 'சூத்திரன் நாடாள வேண்டுமென்றால் எனக்கு தானம் கொடு' என்று பொய் சொல்லி மராட்டிய பொருளாதாரத்தையே சிதைத்து யார்?

 

அதுவும் ஆரிய பார்ப்பான்தான்

 

நமது தமிழ்நாட்டில் உத்தம சோழனை கொன்று விட்டு பாண்டிய நாட்டுக்கு தப்பி ஓடிய நான்கு பேர் யார்?

 

அதுவும் ஆரிய பார்பான்தான்

 

Wednesday, August 26, 2026

இந்துக்களை அன்றே எச்சரித்தார் சுபாஷ் சந்திர போஸ்


 



இந்துக்களை அன்றே எச்சரித்தார் சுபாஷ் சந்திர போஸ்

 

'மதத்தை பயன்படுத்தி(இஸ்லாம்) அதை அவமதிப்பதன் மூலம் இந்து மகா சபை அரசியல் களத்தில் நுழைந்துள்ளது. இதை அனைத்து இந்துக்களும் கண்டிப்பது கடமையாகும்.'

 

'இந்த துரோகிகளை தேசிய வாழ்விலிருந்து அகற்றுங்கள். அவர்களின் பேச்சை கேட்காதீர்கள்'

 

-சுபாஷ் சந்திர போஸ்

12 மே 1940

ஹஜ்ராகிராம்

மேற்கு வங்கம்

 

அந்த எச்சரிக்கையை துச்சமாக இந்துக்கள் மதித்ததால் இன்று நமது நாடு அவல நிலையில் உள்ளது.

 

ஆதாரம் : Arnab Banerjee என்பவரால் அசல் பெங்காலி உரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக குறிப்பு உள்ளது .

 

அந்த பெங்காலி உரை 14 மே 1940 அன்று Anandabazar Patrika வில் வெளியானது.