Followers

Friday, June 19, 2026

முஸ்லிம்கள் போல் புர்கா அணிந்து மது பானங்களை உடலில் மறைத்து கடத்திய இந்துப் பெண்

 


சந்தியா திவாரி

முஸ்லிம்கள் போல் புர்கா அணிந்து மது பானங்களை உடலில் மறைத்து கடத்திய இந்துப் பெண் சந்தியா திவாரியை காவல் துறை கைது செய்தது...
முகம் தெரியாமல் மறைத்து புர்ஹா அணிவதால் இப்படிப்பட்ட பிரச்னை எழுகிறது. எனவே குர்ஆனின் கட்டளைப் படி முகத்தை மூடாது புர்ஹா அணிய நமது பெண்களுக்கு அறிவுறுத்துவோம்.



Thursday, June 18, 2026

தாஜ்மஹால், ஆக்ரா ஆண்டு வருமானம்

 

தாஜ்மஹால், ஆக்ரா

தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜ் நினைவாக கட்டியதாகும். நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் நினைவுச் சின்னமாக தாஜ்மஹால் உள்ளது.

ஆண்டு வருமானம்

2013-2014 வருவாய்: ரூ. 21,84,88,950 உள்ளது

2019-2020 ஆம் ஆண்டில், தாஜ்மஹாலில் இருந்து கிடைத்த வருவாய் ரூ. 97.5 கோடி. அதேபோல், 2021-22ல் ரூ. 26.61 கோடி வருவாய் கிடைத்தது.

 

குதுப் மினார் ,டெல்லி

குதுப் மினார் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான கோபுரமாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக உள்ளது.

இதன் வருமானம்

2013-2014 வருமானம் - ரூ 10,16,05,890

2019-20-ம் ஆண்டு குதுப்மினாரில் நுழைவு சீட்டு விற்பனை மூலம் ரூ.20.17 கோடி வருமானம் கிடைத்தது.

2021-2022 ஆண்டில் குதுப்மினார் ரூ.5.07 கோடி வருமானம் ஈட்டியது.

 

ஆக்ரா கோட்டை

யுனெஸ்கோவின் மற்றொரு உலக பாரம்பரிய தலமான ஆக்ரா கோட்டை, மூன்றாவது முகலாய பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது

இதன் வருமானம்

2013-2014 வருமானம் - ரூ10,22,56,790

 

ஹுமாயூன் கல்லறை, டெல்லி

முகலாய பேரரசர் ஹுமாயூனின் கல்லறை 1572 இல் அவரது மனைவியான பேகா பேகத்தால் கட்டப்பட்டதாகும்

இதன் வருமானம்

2013-2014 - ரூ 7,12,88,110

 

செங்கோட்டை டெல்லி

ஷாஜகானின் ஆட்சியின் போது செங்கோட்டை ஷாஜஹானாபாத்தின் அரண்மனையாக இருந்தது. இதன் கட்டமைப்பின் எட்டு பக்கங்களிலும் உள்ள சிவப்பு மணற்கல்லில் இருப்பதால் இதற்கு செங்கோட்டை என பெயர் வந்தது.

இதன் வருமானம்

2013-2014 - ரூ.6,15,89,750

 

 

 

Wednesday, June 17, 2026

ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும்

 ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பலரும் அறியாத காரணம் ஒன்றுண்டு.

ஆஷ் துரையை கொன்றதில் வாஞ்சிநாதனோடு மொத்தம் 15 பேர் நேரடி குற்றவாளிகள். வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதால், மீதமிருந்த 14 பேர் பிடிபட்டனர். அன்றைய உச்சநீதிமன்றமாக இருந்த இங்கிலாந்தின் Privy Council க்கு வழக்கு போகிறது. "நீங்கள் 14 பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேட்க, 'ஆமாம்' என்று தலையசைத்தனர் 14 பேரும். 'ஏன் கொன்றீர்கள்?' என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, 14 பேரும் அளித்த பதில் இதுதான்:
"குற்றால நீர்வீழ்ச்சியில் சக்கிலிய, பள்ள, பறையர்கள் குளிக்கக் கூடாது ன்னு நாங்க தடை விதிச்சிருந்தோம். ஆனா, உங்க ஆஷ் துரை, பள்ள, பறைய, சக்கிலியர்களும் குளிக்கலாம் ன்னு சட்டம் போட்டாரு. இது எங்கள் இந்து சனாதனத்தை மீறுன செயல். அதனாலதான் கொன்னோம்!"
இதைக் கணிவாகக் கேட்ட நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு இதுதான்.
"சரி, உங்களை இந்த Privy Council விடுதலை செய்வதோடு, மீண்டும் சக்கிலியர், பள்ளர், பறையர் இனம் குற்றாலத்தில் குளிக்க நாங்களும் தடை விதிக்கிறோம்" என்று.
மாமனிதர் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.
இதோ ஆதாரம். யாரோ குப்பனோ சுப்பனோ எழுதிய புத்தகமல்ல இது.
என்ற புத்தகத்தில் இடம் பெற்ற தகவல் இது (பக்கம்:313). இப்பேராசிரியர் UPSC, TNPSC போன்றவைகளுக்கும் ஆலோசகராகவும் இருந்தவர்.











Tuesday, June 16, 2026

அமெரிக்கா எதிரி நாடாக இருந்தாலும் அதுவும் இறைவன் படைத்த பூமியே..

 அமெரிக்க மண்ணுக்குள் சலனப்படாத ஈரான் விளையாட்டு வீரர்கள்!

அமெரிக்கா எதிரி நாடாக இருந்தாலும் அதுவும் இறைவன் படைத்த பூமியே..
எனவேதான் ஈரான் வீரர் ராமின் கோல் அடித்தவுடன் அமெரிக்க மண்ணில் தனது தலையை சாய்த்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார்
ஈரானுக்கும் நியூஸ்லாந்துக்குமான கால் பந்தாட்ட போட்டியை பார்க்க முடிந்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான ஜென்ம பகை ஒருபுறமிருந்தபோதும் அமெரிக்கா ஈரானின் கால்பந்து அணியினர் 26 பேருக்கு மட்டுமே அமெரிக்க நுழைவு விசா வழங்கியுள்ளது.
ஈரானின் வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் யாரும் ஈரானிய இஸ்லாம் புரட்சி படையுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற முன்னறிவித்தலுடன் கடுமையான நிபந்தனைகளுடன் நுழைவு விசா வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இடம்பெறும் ஒவ்வொரு போட்டியின் பின்னர் அவர்கள் மெக்சிகோவுக்கு செல்ல வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனையாகும். ஈரான் வீரர்கள் யாரும் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க அனுமதி கிடையாது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிகவும் உற்சாகமாக அவர்கள் விளையாடியதை பார்க்க முடிந்தது. ஈரானின் ஊடக படப்பிடிப்பாளர்கள் மற்றும் பின்னணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஈரான் தரப்பில் ராமின் (ராமனுக்கு உள்ள தொடர்பு) தனது முதலாவது கோலை " போட்டவுடன் மைதானத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி என்று சொல்லி நிலத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ததை பார்க்க முடிந்தது. அமெரிக்க மண்ணில் உள்ள ஒரு மைதானத்தில் விளையாடுவது பற்றி எந்த நினைப்புமின்றி தனது இறை நம்பிக்கையை அவர் கைவிடவில்லை .
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் நம் உசிலம்பட்டி பாயும் ஈரான் தேசத்தை சார்ந்த ராமினும் ஒரே முறையில் வணங்குவதை பார்க்கிறோம்..
வாசுதேவக குடும்பம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்




Saturday, June 13, 2026

அடித்துக் கொல்வதற்காகக் காத்திருந்த இந்து பசு பாதுகாப்புக் கும்பல்,

 அடித்துக் கொல்வதற்காகக் காத்திருந்த இந்து பசு பாதுகாப்புக் கும்பல், அதற்குப் பதிலாகத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுவதைக் காண முடிந்தது.

அவர்கள் ஒரு தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்ததால், அதாவது முஸ்லிம் அல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்ததால், தங்களின் தர்மச் செயலான அடித்துக் கொல்லும் செயலில் அவர்கள் தோல்வியடைந்தனர்!
ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.