சந்தியா திவாரி
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
சந்தியா திவாரி
தாஜ்மஹால், ஆக்ரா
தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது
மனைவியான மும்தாஜ் நினைவாக கட்டியதாகும். நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும்
நினைவுச் சின்னமாக தாஜ்மஹால் உள்ளது.
ஆண்டு
வருமானம்
2013-2014 வருவாய்: ரூ. 21,84,88,950 உள்ளது
2019-2020 ஆம் ஆண்டில், தாஜ்மஹாலில் இருந்து கிடைத்த வருவாய் ரூ. 97.5 கோடி. அதேபோல், 2021-22ல் ரூ. 26.61 கோடி வருவாய் கிடைத்தது.
குதுப் மினார் ,டெல்லி
குதுப்
மினார் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்
கட்டப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான கோபுரமாகும். இது
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக உள்ளது.
இதன்
வருமானம்
2013-2014 வருமானம் - ரூ 10,16,05,890
2019-20-ம் ஆண்டு குதுப்மினாரில் நுழைவு
சீட்டு விற்பனை மூலம் ரூ.20.17 கோடி வருமானம் கிடைத்தது.
2021-2022 ஆண்டில் குதுப்மினார் ரூ.5.07 கோடி வருமானம் ஈட்டியது.
ஆக்ரா கோட்டை
யுனெஸ்கோவின்
மற்றொரு உலக பாரம்பரிய தலமான ஆக்ரா கோட்டை, மூன்றாவது
முகலாய பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது
இதன்
வருமானம்
2013-2014 வருமானம் - ரூ10,22,56,790
ஹுமாயூன் கல்லறை, டெல்லி
முகலாய
பேரரசர் ஹுமாயூனின் கல்லறை 1572
இல் அவரது
மனைவியான பேகா பேகத்தால் கட்டப்பட்டதாகும்
இதன்
வருமானம்
2013-2014 - ரூ 7,12,88,110
செங்கோட்டை டெல்லி
ஷாஜகானின்
ஆட்சியின் போது செங்கோட்டை ஷாஜஹானாபாத்தின் அரண்மனையாக இருந்தது. இதன்
கட்டமைப்பின் எட்டு பக்கங்களிலும் உள்ள சிவப்பு மணற்கல்லில் இருப்பதால் இதற்கு
செங்கோட்டை என பெயர் வந்தது.
இதன்
வருமானம்
2013-2014 - ரூ.6,15,89,750
ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பலரும் அறியாத காரணம் ஒன்றுண்டு.
அமெரிக்க மண்ணுக்குள் சலனப்படாத ஈரான் விளையாட்டு வீரர்கள்!
அடித்துக் கொல்வதற்காகக் காத்திருந்த இந்து பசு பாதுகாப்புக் கும்பல், அதற்குப் பதிலாகத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுவதைக் காண முடிந்தது.