தெலுங்கானா...
தலித் இளைஞனை சாதி வெறி கொண்டு தாக்கும் மேல் சாதி இந்துக்கள்.
சனாதனம் விதைத்த வெறுப்பு தற்போது அந்த மக்களையே பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
தினம் தினம் இது போன்ற கலவரங்களால் நமது நாடு எத்தகைய பின்னடைவை சந்திக்கிறது என்பதை சங்கிகளுக்கு புரிய வைப்பது யார்?