Followers

Tuesday, April 28, 2026

உதயசூரியனுக்கு வாக்களித்ததால் பெற்ற தந்தையையே வெளியில் படுக்க வைத்து அதை வெளியிட்ட பாசக்கார மகன்.

 




உதயசூரியனுக்கு வாக்களித்ததால் பெற்ற தந்தையையே வெளியில் படுக்க வைத்து அதை வெளியிட்ட பாசக்கார மகன்.

 

உதய சூரியனுக்கு வாக்களித்ததால், அவர் பெற்றெடுத்த தந்தையை வீட்டிற்குள் கூட அனுமதிக்காமல், அவரை வெளியே தூங்க வைக்கிறார்.

 

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு  அவரே கூட இதுபோல வெளியே தூங்கிக்கொண்டிருந்திருக்கலாம்.

 

 

புனிதம் என்ற பெயரில் உணவை கடலில் ஆற்றில் கொட்டி மீன்களுக்கு கேடு விளைவிக்காதீர்கள்.

 

'மீன்களுக்கு உணவளியுங்கள்' என்று யார் சொன்னாலும் சரி—மீன் கடலில்தான் வாழ்கிறது, மேலும் கடவுள் கடலையும் மீன்களையும் படைத்த நாள் முதலே அதன் வாழ்வாதாரம் அதிலேயே இருக்கிறது.

 அதற்கு மனித உணவு தேவையில்லை. அதில், அன்றாடம் உணவு இல்லாத ஏழைகளும், தங்களுக்குக் கிடைக்கும் எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளும் பணியாளர்களும், மீதமுள்ள உணவை எடுத்துத் தேவையுள்ளவர்களுக்கு விநியோகிக்கும் சங்கங்களும் இருக்கின்றன.

 எனவே, உணவைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்;

 

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)

 

வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)

 

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)

 

மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது...

 

''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)

 

 

வங்கியில் பணம் எடுக்க தனது சகோதரியின் சமாதியை தோண்டி எடுத்துச் சென்ற தனயன்

 

இந்தியாவில் (orissa), ஒருவர் தனது காலஞ்சென்ற சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாய் (சுமார் $1,500) எடுக்க முயன்றார்.

 

வங்கி ஊழியர்கள் "கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வர வேண்டும்" என்று வற்புறுத்தியதாலும், அப்பெண்ணின் மரணம் குறித்து அவர்களிடம் தெரிவித்திருந்த போதிலும், பணம் எடுக்கும் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, அவர் அப்பெண்ணின் கல்லறையைத் தோண்டி, அவரது எலும்புக்கூடு எச்சங்களை வங்கிக்குக் கொண்டு வந்தார்

 

அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு வாஷிங்டன் டி.சி. பத்திரிகையாளர் அளித்த என்னவொரு “பிரமாண்டமான” வரவேற்பு!

 

நீங்கள் ஏன் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொன்று கற்பழிக்கிறீர்கள்?”

 

 

நீங்கள் ஏன் இங்கு அமெரிக்காவில் இருக்கிறீர்கள்?”

 

உங்கள் நோக்கம் என்ன?”

 

கேரளா - வீடிழந்த 11 இந்துக்களுக்கு வீடு கட்டி கொடுத்த முஸ்லிம் லீக்

 




கேரளா - வீடிழந்த 11 இந்துக்களுக்கு வீடு கட்டி கொடுத்த முஸ்லிம் லீக்

 

உபி- வெளி நாட்டு பண உதவி காரணம் காட்டி மதரஸாவை இடித்த பிஜேபி அரசு

 

இரண்டு அமைப்புகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

 

கல்பேட்டா: முண்டக்கை-சூரல்மலை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்டிய வீடுகளுக்கான புதுமனை புகுவிழா ஏப்ரல் 27 அன்று நடைபெறும்.

முதல் கட்டமாக 51 வீடுகளுக்கான சாவிகள் பிப்ரவரி 28 அன்று ஒப்படைக்கப்பட்ட போதிலும், குடும்பங்கள் இன்னும் குடியேறவில்லை. தற்போது, ​​பயனாளிகளான 51 குடும்பங்களுக்கும் கூட்டாக புதுமனை புகுவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வீட்டுவசதித் திட்டம், மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள முட்டில்-மேப்பாடி மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள திருக்கைப்பட்ட வெள்ளத்தோடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு 1,050 சதுர அடி வீட்டிலும் மூன்று படுக்கையறைகள் உள்ளன மற்றும் அவை முழுமையாக அலங்கரிக்கப்பட்டவை.

IUML மாவட்ட பொதுச் செயலாளரும், மீள்குடியேற்ற துணைக்குழுவின் உறுப்பினருமான டி. முஹம்மது, திட்டப் பகுதிக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறினார். "நெருங்கிய உறவினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். குடும்பங்கள் கண்ணியத்துடனும் தனியுரிமையுடனும் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

மொத்தம் 105 வீடுகளில், 51 வீடுகளுக்கான சாவிகளை IUML மாநிலத் தலைவர் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் ஒப்படைத்தார். ஆனால், தேர்வுகள் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக இந்த இடமாற்றம் தாமதமானது.

ஏப்ரல் 27 அன்று ஒரு பொது விழாவை நடத்துவதற்கான முடிவு, சாதகமான வானிலை நிலவுவதாலும் எடுக்கப்பட்டது என்று முகமது கூறினார். "விழாவை ஒன்றாக நடத்துவது குடும்பங்களுக்கு இடையே சமூக உணர்வை வலுப்படுத்தும்," என்றும் அவர் மேலும் கூறினார்.

 

முதல் கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட 51 வீடுகளில், 14 வீடுகள் இந்துக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஈரானின் மழையை திருடியதா அமெரிக்கா?


 


ஈரானின் மழையை திருடியதா அமெரிக்கா?

 

போருக்குப் பின் வளைகுடா முழுக்க காலநிலை மாற்றம் இதனை உறுதி செய்கிறது.

 

ஏப்ரலில் பனிப்பொழிவு

 

2011-ல், முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், “அவர்கள் நமது மழையைத் திருடுகிறார்கள்” என்று கூறினார். அவரை யாரும் நம்பவில்லை.

 

ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நமது காலநிலை மாறியது: பல பத்தாண்டுகால வறட்சி முடிவுக்கு வந்தது, மேலும் ஏப்ரல் மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

 

மழையை திருடிய அமெரிக்கா!

 

ஈரான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறியது ஈரான்.

 

இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் Tehran -யை காலி செய்து கொண்டு வெளியேற வேண்டியது வரும் என்று அதிபர் Pezeshkian கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

ஆனால்,

இந்த 40 நாட்கள் போருக்கு பிறகு வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்வதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் Tehran 🇮🇷 மக்கள்!

 

குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 17 அணைக்கட்டுகளில் 07 அணைக்கட்டுகள் பல வருடங்களுக்கு பிறகு 99% நீர் கொள்ளளவை எட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்!

 

சில வருடங்களுக்கு முன்பு ஐ.நாவில்‌ எங்களின் மழையை அமெரிக்க கூட்டணி நாடுகள் திருடுகின்றன என்று குற்றச்சாட்டு வைத்தது ஈரான்.

 

அப்போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை!

 

ஆனால்,

இந்த போர் துவங்கிய 2 மணி நேரத்தில் உடனடியாக தெற்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் கருவிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது IRGC 🇮🇷

 

அதில் முக்கியமாக ஈரான் குறி வைத்த அனைவரும் 1 பில்லியன் 2 பில்லியன் என விலை உயர்ந்த Radar மற்றும் Satellite 📡 Systems தான்.

 

இவற்றை 2006 -க்கு பிறகு தான் அமெரிக்கா பல அரபு நாடுகளில் பொருத்தியது!

 

இந்த 2003 - 2023 இந்த 20 வருடங்களில் ஈரான் 67% மழையை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

2017 மற்றும் 2018 மிகவும் வறட்சியான வருடம் ஈரானுக்கு!

அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க Sanctions அதிகரித்து ஈரான் மீது!

 

நிற்க !

 

இப்போது ஒரு சின்ன Flash Back:-

 

 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ அடித்து Penalty Kick -யை‌ ஈரான் 🇮🇷 Goal Keeper தடுத்து விட்டார்.

 

அன்றை தினத்தில் அது கால்பந்து உலகமே வியந்து பார்த்த நிகழ்வு!

 

அந்த நேரத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு..,

ரொனால்டோ-வை தடுக்க முடிந்த உங்களால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க முடியவில்லை என்று ஈரானை கிண்டல் செய்ய..,

ஒட்டுமொத்த ஈரான் மக்களும் பொங்கி எழுந்து நேத்தன்யாகு-வை வசை பாடினார்கள்.

 

அந்த அளவுக்கு உலக பிரசித்தி பெற்றது ஈரான் தண்ணீர் வறட்சி!

 

ஈரான் பல குளிர் பிரதேசங்கள் மற்றும் மலைகள் நிறைந்த நாடு ஆனால் எப்படி தண்ணீர் வறட்சி என்ற கேள்வி எழுந்த போது தான்..,

 

இந்த தண்ணீர் வறட்சி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று!

 

என்று கூறினார்கள் ஈரான் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

 

அரபு நாடுகளில் வைக்கப்பட்ட ரேடார் கருவிகள் வெறும் ஏவுகணை தடுப்பு மற்றும் வான் கண்காணிப்பு சாதனமாக இல்லாமல் Weather Manipulation செய்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது பல இடங்களில் ஈரான்.

 

இதெல்லாம் சாத்தியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம்!

 

 வெறும் முட்டை வடிவில் உள்ள Satellite Communication கருவியை 2 பில்லியன் டாலர் செலவு செய்து துபாயிலும்

கத்தாரிலும் வைக்க அமெரிக்கர்கள் என்ன முட்டாள்களா?

 

அல்லது அத்தனை செலவு ஏன் என்று இஸ்ரேல் லாபி தான் அமெரிக்காவை நோண்டி இருக்காதா?

 

இது 100% Weather War Fare தான் என்பதை வரலாற்று தரவுகளுடன் நாம் அறிய முடியும்!

 

Vietnam போரின் போது அமெரிக்கா தோல்வி அடைந்து கொண்டிருந்த பகுதியில் எல்லாம் அடுத்த சில வாரங்களில் 30% அதிக மழை பெய்தது!

 

10 வருடங்களுக்கு பிறகு அதற்கு காரணம் அமெரிக்கா மறைமுகமாக செய்த வானியல் முறைகேடு என High Confidential ஆவணங்கள் வெளி வந்தன.

 

அதற்கு Weather Warfare என பெயர் வைத்திருந்தது அமெரிக்கா!

 

அதன் பிறகு தான் வானிலையை போருக்கு ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா தடை கொண்டு வந்தது!

 

1970-களில் மழை பெய்ய வைக்க முடிந்த அமெரிக்காவால் 2005-ல் மழைய நிறுத்த முடியாது என்று யாராவது சொன்னால் நான் நம்ப தயாரில்லை!

 

இவர்களின் Manipulation -யை ஈரான் அடித்து உடைத்ததும் ஈராக் 🇮🇶 -ல் 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை ஒரே வாரத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது!

 

Oman 🇴🇲 -ல் மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து ஒரு வாரம் மழை!

 

ஈரான் உலக மக்களுக்கான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதை காலம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது!

விஜய் இல்லாம ஸ்டாலின் மட்டும் முதல்வரானா நானும் எம் பிள்ளைகளும் விஷம் குடித்து செத்துருவோம்


 



வாழ்வின் கடைசி காலங்களை இறை தியானத்தில் கழிக்கும் வயதான கணவன் மனைவி

 

-------------------------------------------

 

விஜய் இல்லாம ஸ்டாலின் மட்டும் முதல்வரானா நானும் எம் பிள்ளைகளும் விஷம் குடித்து செத்துருவோம்

 

உண்மையிலேயே வரும் 4 ந்தேதி அன்று தமிழகம் மிகப் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

 

இறைவன்தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

 

 

நொய்டா, மணிப்பூர், மத்திய பிரதேசம் - எங்கும் கலவரம் ஆனால் மோடியோ மவுனம்

Saturday, April 25, 2026

பீஹாரிலிருந்து மதரஸாவுக்கு சென்ற 167 சிறுவர்களை மும்பை பாசிச அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது


 



ஈரானிய விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!!

வெறும் 12 நாட்களில், கிட்டத்தட்ட அனைத்து விமான நிலையங்களும் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!!

 

அப்பாஸ் அராக்சி இவ்வாறு கூறியிருந்தார்: “நாங்கள் பாலங்களையும் விமான நிலையங்களையும் இன்னும் வலுவாக மீண்டும் கட்டுவோம், ஆனால் அமெரிக்காவால் தனது இழந்த நிலையை மீண்டும் பெற முடியாது.”

 

 

பீஹாரிலிருந்து மதரஸாவுக்கு சென்ற 167 சிறுவர்களை மும்பை பாசிச அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது

 

பெற்றோர்களையும் தங்கள் பிள்ளைகளை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது பாஜக அரசு

 

சங்கிகளின் குருகுலத்தில் வேல், கத்தி வைத்து பயிற்சி அளிப்பது போல் மதரஸாக்களையும் நினைத்தார்களா?

 

 

220 கோடி செலவில் 25 ஏக்கரில் பாபா பாகேஸ்வர் கட்டும் புற்று நோய் மருத்துவமனை.

 

மாட்டு மூத்திரம், மஞ்சள், நாட்டு நெய் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்ஸர் குணமாகும் என்று அருளாசி வழங்குகிறார்.

 

இப்படி இவரே மருத்துவராகி குணமளிக்கும் போது 25 ஏக்கரில் 220 கோடி செலவில் புற்று நோய் மருத்துவமனை எதற்கு?

 

இதில் அரசு சார்பாக மோடி இந்த பாபாவுக்கு அளித்த நமது வரிப்பணம் எவ்வளவு?

 

ஒரு வேளை சோற்றுக்கு அல்லல் படும் மக்கள் வாழும் நாட்டில் மாட்டு மூத்திர சிகிச்சைக்கு 220 கோடியா? அதுவும் 25 ஏக்கர் நிலத்திலா?