Followers

Wednesday, June 17, 2026

ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும்

 ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பலரும் அறியாத காரணம் ஒன்றுண்டு.

ஆஷ் துரையை கொன்றதில் வாஞ்சிநாதனோடு மொத்தம் 15 பேர் நேரடி குற்றவாளிகள். வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதால், மீதமிருந்த 14 பேர் பிடிபட்டனர். அன்றைய உச்சநீதிமன்றமாக இருந்த இங்கிலாந்தின் Privy Council க்கு வழக்கு போகிறது. "நீங்கள் 14 பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேட்க, 'ஆமாம்' என்று தலையசைத்தனர் 14 பேரும். 'ஏன் கொன்றீர்கள்?' என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, 14 பேரும் அளித்த பதில் இதுதான்:
"குற்றால நீர்வீழ்ச்சியில் சக்கிலிய, பள்ள, பறையர்கள் குளிக்கக் கூடாது ன்னு நாங்க தடை விதிச்சிருந்தோம். ஆனா, உங்க ஆஷ் துரை, பள்ள, பறைய, சக்கிலியர்களும் குளிக்கலாம் ன்னு சட்டம் போட்டாரு. இது எங்கள் இந்து சனாதனத்தை மீறுன செயல். அதனாலதான் கொன்னோம்!"
இதைக் கணிவாகக் கேட்ட நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு இதுதான்.
"சரி, உங்களை இந்த Privy Council விடுதலை செய்வதோடு, மீண்டும் சக்கிலியர், பள்ளர், பறையர் இனம் குற்றாலத்தில் குளிக்க நாங்களும் தடை விதிக்கிறோம்" என்று.
மாமனிதர் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.
இதோ ஆதாரம். யாரோ குப்பனோ சுப்பனோ எழுதிய புத்தகமல்ல இது.
என்ற புத்தகத்தில் இடம் பெற்ற தகவல் இது (பக்கம்:313). இப்பேராசிரியர் UPSC, TNPSC போன்றவைகளுக்கும் ஆலோசகராகவும் இருந்தவர்.











Tuesday, June 16, 2026

அமெரிக்கா எதிரி நாடாக இருந்தாலும் அதுவும் இறைவன் படைத்த பூமியே..

 அமெரிக்க மண்ணுக்குள் சலனப்படாத ஈரான் விளையாட்டு வீரர்கள்!

அமெரிக்கா எதிரி நாடாக இருந்தாலும் அதுவும் இறைவன் படைத்த பூமியே..
எனவேதான் ஈரான் வீரர் ராமின் கோல் அடித்தவுடன் அமெரிக்க மண்ணில் தனது தலையை சாய்த்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார்
ஈரானுக்கும் நியூஸ்லாந்துக்குமான கால் பந்தாட்ட போட்டியை பார்க்க முடிந்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான ஜென்ம பகை ஒருபுறமிருந்தபோதும் அமெரிக்கா ஈரானின் கால்பந்து அணியினர் 26 பேருக்கு மட்டுமே அமெரிக்க நுழைவு விசா வழங்கியுள்ளது.
ஈரானின் வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் யாரும் ஈரானிய இஸ்லாம் புரட்சி படையுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற முன்னறிவித்தலுடன் கடுமையான நிபந்தனைகளுடன் நுழைவு விசா வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இடம்பெறும் ஒவ்வொரு போட்டியின் பின்னர் அவர்கள் மெக்சிகோவுக்கு செல்ல வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனையாகும். ஈரான் வீரர்கள் யாரும் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க அனுமதி கிடையாது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிகவும் உற்சாகமாக அவர்கள் விளையாடியதை பார்க்க முடிந்தது. ஈரானின் ஊடக படப்பிடிப்பாளர்கள் மற்றும் பின்னணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஈரான் தரப்பில் ராமின் (ராமனுக்கு உள்ள தொடர்பு) தனது முதலாவது கோலை " போட்டவுடன் மைதானத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி என்று சொல்லி நிலத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ததை பார்க்க முடிந்தது. அமெரிக்க மண்ணில் உள்ள ஒரு மைதானத்தில் விளையாடுவது பற்றி எந்த நினைப்புமின்றி தனது இறை நம்பிக்கையை அவர் கைவிடவில்லை .
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் நம் உசிலம்பட்டி பாயும் ஈரான் தேசத்தை சார்ந்த ராமினும் ஒரே முறையில் வணங்குவதை பார்க்கிறோம்..
வாசுதேவக குடும்பம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்




Saturday, June 13, 2026

அடித்துக் கொல்வதற்காகக் காத்திருந்த இந்து பசு பாதுகாப்புக் கும்பல்,

 அடித்துக் கொல்வதற்காகக் காத்திருந்த இந்து பசு பாதுகாப்புக் கும்பல், அதற்குப் பதிலாகத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுவதைக் காண முடிந்தது.

அவர்கள் ஒரு தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்ததால், அதாவது முஸ்லிம் அல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்ததால், தங்களின் தர்மச் செயலான அடித்துக் கொல்லும் செயலில் அவர்கள் தோல்வியடைந்தனர்!
ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.



Wednesday, June 10, 2026

முதல் மூன்று வர்ணத்தவர்களை, தீண்டத்தகாதவர்கள் தொட்டால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்.

 



முதல் மூன்று வர்ணத்தவர்களை,
தீண்டத்தகாதவர்கள் தொட்டால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்.
-விஷ்ணு சம்ஹிதா(5.103)


A man belonging to a caste that is not touched, and willingly touching the three(higher) castes, shall be killed
-Vishnu Samhita(5.103)

Note: a page from Vishnu Samhita is attached on comments page for your reference

தீவீர இந்து வைதீக சனாதனிகளே:உங்களது கோபமும் ஆத்திரமும் என் மீது திரும்புவதை விட இது போன்ற நூல்களை எழுதியவர்கள் மீதும், பிரிவினைகள் மட்டுமே உள்ள இந்து வேத வைதீக சனாதன தர்மத்தின் மீது திரும்பட்டும்.நான் நூலில் உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன். விஷ்ணு சம்ஹிதா நூலின் 1907 ஆண்டு பதிப்பின் பக்கங்களை பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன்.இந்த நூலை மொழியாக்கம் செய்தவர் மன்மதநாத் தத் சாஸ்திரி அவர்கள்.

#சனாதனலீக்ஸ்

 

Dinakaran chellaiya


Tuesday, June 09, 2026

கோடீஸ்வர மருந்து வர்த்தகரான தேவ்ராஜ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக்


 


கோடீஸ்வர மருந்து வர்த்தகரான தேவ்ராஜ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக், இஸ்லாம் மதத்திற்கு மாறிய முடிவு இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாத்தைத் தழுவியதாகவும், 'முகமது அலி' என்ற பெயரைச் சூட்டிக்கொண்டதாகவும் கூறிய அந்த இளைஞர், தற்போது 'கட்டாய மதமாற்றம்' செய்ததாகத் தன் தந்தையின் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.


தன் மகன், தான் திருமணம் செய்துகொண்ட மனைவி மற்றும் அவரது தந்தையால் இஸ்லாம் மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறி, தந்தை தேவ்ராஜ் மாலிக் ஒரு புகாரைப் பதிவு செய்தார்.


தந்தையின் புகாரைத் தொடர்ந்து, முகமது அலியின் மனைவியும் மாமனாரும் கைது செய்யப்பட்டனர்.


"அல்ஹம்துலில்லாஹ், நான் ஒரு முஸ்லிம், என் மதத்தை என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தேர்ந்தெடுத்தேன்," என்று முகமது அலி அறிவித்து, தனது குடும்பத்தினரை விடுவிக்கக் கோரினார்.


இந்தியாவின் சர்ச்சைக்குரிய 'மதமாற்றத் தடுப்புச் சட்டங்கள்', இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இதுபோன்ற வழக்குகளில் கடுமையான நீதித்துறை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.