சவுதி அரேபியா - கடல்
நீரை குடிநீராக மாற்றி அசாத்திய சாதனை
பாலைவனம் சோலைவனமாகியுள்ளது..
ஊழலற்ற ஆட்சியில் சவுதி ஒளிர்கிறது.
எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக
அலைந்ததில்லை
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
சவுதி அரேபியா - கடல்
நீரை குடிநீராக மாற்றி அசாத்திய சாதனை
பாலைவனம் சோலைவனமாகியுள்ளது..
ஊழலற்ற ஆட்சியில் சவுதி ஒளிர்கிறது.
எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக
அலைந்ததில்லை
விமானப் படையில் ஓய்வு பெற்ற
குலேந்தர் சர்மா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது
எதிரி நாட்டுக்கு உளவு வேலை
பார்க்கும் பெரும்பாலான நபர்கள் மேல் சாதி இந்துக்கள்.
இவர்கள்தான் முஸ்லிம்களிடம் 'வந்தே மாதரம்' கூறச் சொல்லி தேசபக்தி பாடம் எடுப்பவர்கள்.
நோயினால்
பாதிக்கப்பட்ட மனைவியை 20 வருடமாக தாங்கிப் பிடிக்கும் இளைஞரையும்
நம் நாட்டு விஜயையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
மூன்று ஆண்டுகள்
மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இந்த உன்னத மனிதரின் மனைவிக்கு
அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவரது விசுவாசம்
எல்லா நோய்களையும் விட மேலானதாக இருந்தது. இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவர் இன்றும்
அவளுக்குத் துணையாக நிற்கிறார்; அவளது புன்னகையே எல்லாவற்றையும்
சொல்கிறது. அவர் அவளை ஒரு இளவரசியைப் போல நடத்துகிறார், மேலும் அவர்
செல்லும் இடமெல்லாம் அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இதன் மூலம், விசுவாசம் மற்றும்
மனிதநேயத்தின் மிக உயர்ந்த நிலையை அவர் பிரதிபலிக்கிறார்.
போதைப் பழக்கம்
தமிழக இளைஞர்களை சீரழித்து வருகிறது
அரசு மதுவுக்கு தடை
விதிக்கவில்லை என்றால் வரலாறு காணாத சோகத்தை தமிழகம் வருங்காலத்தில் சந்திக்கும்
இலவசங்களை நிறுத்தி
மதுவுக்கு ஒரு தடை போட ஸ்டாலின் முன் வருவாரா?
அமெரிக்க படைகளுக்கு
ஈரானில் சவக் குழி - அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்
ஈரானிய தலைவர்களின்
தொடர் பேச்சுக்களால் அமெரிக்க ராணுவம் பீதியில்
சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகளின் பின்புலத்தால் தைரியமாக அமெரிக்காவை சந்திக்கிறது ஈரான்.
'என் இனிய தமிழ் மக்களே'
- டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய
வருந்தத்தக்க நிலை
புகழ் இருக்கும் போது
கொண்டாடும் உலகம் வயோதிகத்தில் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
இது எல்லோருக்கும்
பொருந்தும். இதை உணர்ந்து நமது வாழ்வை இறைவனுக்கு உகந்த சீரான வாழ்வாக அமைத்துக் கொள்ள
வேண்டும்.
'முஸ்லிம்களிடம் நான் பணம்
வாங்குவதில்லை' - ஒரு சீன முதலாளியின் அசத்தலான
பதில்
சீனாவிலிருந்து ஒரு
மிக அழகான காணொளி வெளிவந்துள்ளது ❤️
இந்தியாவைச் சேர்ந்த
ஒரு முஸ்லிம் காணொளிப் பதிவர், சீனாவில் உள்ள ஒரு
உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றார். அவர் பணம் செலுத்த முயன்றபோது, அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்கள் பணத்தை வாங்க
மறுத்துவிட்டனர். அவர்கள், “நாம் சகோதரர்கள்,
இதற்கெல்லாம் அவசியமில்லை” என்று கூறினர்.
இது இஸ்லாத்தில் உள்ள
ஒற்றுமையின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.
எந்த நாடு,
மொழி அல்லது பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
இந்தப் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருக்கும்.
இது பாகுபாடு அல்ல,
மாறாக கருணை, மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வாகும்.
யுரேனியம் செறிவூட்டல்
தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.
சோவியத் யூனியனை உடைக்க
அன்று எடுத்த ராஜதந்திர முடிவு இது.
ஆனால் ஈரானில் இஸ்லாமிய
புரட்சி ஏற்படவே நிலைமை தலை கீழாக மாறிவிட்டது
தற்போது தான் கொடுத்த
யுரேனியத்தை திருப்பிக் கேட்கிறது அமெரிக்கா
துருக்கியில் பள்ளிக்
குழந்தைகள் மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
தெற்கு துருக்கியில்
உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்கள்,
ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சர்
முஸ்தபா சிஃப்சி தெரிவித்துள்ளார்.
கஹ்ரமன்மராஸ் பகுதியில்
உள்ள அய்ஸர் காலிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிஃப்சி
கூறினார்.
இந்தச் சம்பவத்தின்போது
14 வயது தாக்குதல்தாரி ஒருவரும்
கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் தெற்கில்
உள்ள மற்றொரு உயர்நிலைப் பள்ளியில், ஒரு முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு
இறந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலில் காகங்களை
தொடர்ந்து தற்போது தேனீக்களும் படையெடுத்து வருகின்றன.
கடவுளின் செல்லப்
பிள்ளைகள் என்று கூறிக் கொள்ளும் யூதர்களுக்கு வந்த சோதனை
எத்தனை சோதனைகள் வந்தாலும்
உலக முடிவுநாள் வரை இவர்கள் திருந்தப் போவதில்லை
இஸ்ரேல் கொன்றொழித்த
21000 பாலஸ்தீனர்களின் பெயர்களோடு
இத்தாலியில் ஊர்வலம்.
அந்த மக்களின் பிராரத்தனையை
ஏற்று இஸ்ரேலுக்கு இறைவன் தக்க தண்டனையை தருவானாக...