Followers

Monday, February 09, 2026

முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 








முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 

'இந்த உலகில் நடக்கும் அனைத்து பாவமான காரியங்களுக்கும் மூல காரணியாக இருப்பது ஜியோனிஸம். நாம் பார்க்கிறோம் உலகில் நடக்கும் பல பிரச்னைகளுக்கும் சூத்திரதாரியாக செயல்படுபவர்கள் யூதர்கள். அழிவுப் பாதைகள், ஒழுக்கக்கேடுகளை அதிகமதிகம் இந்த உலகுக்கு தந்தது யூதர்கள். எனவேதான் உலகமனைத்திலும் அனைத்து பாவமாக காரியங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது யூதர்கள் என்கிறேன்.

 

இந்த யூதர்கள் உலகத்தை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களால் இதனை சாதிக்க முடியாது. ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர்களின் வழிபாடுகளை அழகுற பேசி நம் மீது திணித்து அதன் மூலம் இந்த உலகை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்கின்றனர். உலக நாடுகள் அனைத்திற்கும் பயணித்து அந்த மண்ணின் மைந்தர்களை தங்களின் அடிமைகளாக்குகின்றனர். அதன் பிறகு அந்த நாடும் அந்த மக்களும் அவர்களுக்கானவர்களாக மாறி விடுகின்றனர்.

 

இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். யூதர்கள் எந்த காலத்திலும் அவர்கள் தவிர்த்த எந்த மனிதர்களுக்கும் விசுவாசமானவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தாங்கள் பின்பற்றும் சாத்தானிய கொள்கைகளுக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்'

 

இவ்வாறு மன்னர் ஃபஸல் பேசிய சில நாட்களிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

 

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மன்னர் ஃபைஸல் சொன்னது நம் நாட்டில் அப்படியே நடந்துள்ளது. யூதர்களின் ஒரு பிரிவினரான ஆரியர்கள் நம் நாட்டுக்குள் பிரவேசித்து நம் மக்களை எப்படி அடிமையாக்கினார்கள்? இன்று வரை அதிலிருந்து மீள முடியாமல் எவ்வாறு நமது இந்து சொந்தங்கள் சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

 

 

 

 

 

 

 


விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 







விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 

'இந்த நாடு காந்தி நேரு வல்லபாய் படேல் போன்ற மகான்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இந்துத்வா கொள்கையை கொண்டு சிதைத்து விடாதீர்கள்... முஹமது கோரியை யார் அழைத்தது? இங்குள்ள ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மொகலாயர்களை வலிந்து அழைத்ததால்தானே வந்தார்கள்? எந்த பிரச்னை என்றாலும் 'பாகிஸ்தான்... பாகிஸ்தான்' இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா?'

                                                                               

'என்ன சொல்கிறீர்கள்? - அமித்ஷா கோபத்தோடு குறுக்கிடுகிறார்.

 

'சுப்.. வாயை மூடு... அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் சென்று பிரியாணி சாப்பிட்டது மறந்து விட்டதா? இந்த நாட்டை சிரமப்பட்டு கட்டமைத்து உள்ளோம். சனாதனத்தால் இந்த நாட்டை கூறு போட்டு விடாதீர்கள்'

 

என்று அனல் பறக்க பேசினார் விப்லவ் தாக்கூர். ஆனால் மோடிக்கோ அமித்ஷாவுக்கோ செவிடன் காதில் ஊதிய சங்குதான். வர்ணாசிரமம் அந்த அளவு அவர்கள் அறிவை மழுங்கடித்துள்ளது.






Sunday, February 08, 2026

சையத் ஆகா ஹைதர் - பகத்சிங்குக்கு எதிராக மரண தண்டனை

 








சையத் ஆகா ஹைதர் - பகத்சிங்குக்கு எதிராக மரண தண்டனை வழங்குமாறு ஆங்கில அரசு பணித்த போது 'முடியாது' என்று கண்ணீரோடு வேலையை ராஜினாமா செய்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில், லாகூரில் உள்ள நீதிமன்ற அறைகள் வெறும் சட்ட இடங்களாக மட்டுமல்லாமல் - அவை மனசாட்சி சோதிக்கப்பட்ட அரங்கங்களாகவும் இருந்தன.

நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி சையத் ஆகா ஹைதரைப் பற்றிய வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை நினைவு கூரப்படுகிறது. லாகூர் சதி வழக்கில் பகத் சிங் விசாரணையின் போது, அமைப்புக்குள் அழுத்தம் தீவிரமாக இருந்தது. காலனித்துவ அரசாங்கம் விரைவான, தீர்க்கமான தண்டனையை விரும்பியது. நீதிமன்றத்திற்கு வெளியே உணர்ச்சிகள் சமமாக நிறைந்திருந்தன, இந்தியா முழுவதும் மக்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்தனர்.

பிரபலமான கணக்குகளின்படி, வெளிப்படும் விஷயங்களின் தார்மீக எடையால் ஹைதர் மிகவும் கவலையடைந்தார். மரண தண்டனைக்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க அவர் தள்ளப்பட்டபோது, ஒரு நேர்மையான நீதிபதி நம்பும் ஒரே வழியில் அவர் எதிர்த்தார்: அவரது மனசாட்சியை மீற அனுமதிக்க மறுப்பதன் மூலம். அவருக்கு அடிக்கடி கூறப்படும் வரி சக்தி வாய்ந்தது:

"நான் ஒரு நீதிபதி, ஒரு கசாப்புக் கடைக்காரன் அல்ல."

இந்த வார்த்தைகள் வரலாற்றில் உணர்வைப் பிடிக்கின்றன - அவருக்கு நீதி என்பது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது பற்றியது அல்ல, மாறாக ஒருவரின் உள் குரலுக்கு பதிலளிப்பது பற்றியது.

ஒரு நீதிபதியின் முதல் கடமை அதிகாரம் அல்ல, மனசாட்சிதான் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் தெருக்களில் புரட்சியாளர்களால் மட்டுமல்ல, ஆறுதல் அல்லது ஒப்புதலுக்காக தங்கள் மதிப்புகளை வர்த்தகம் செய்ய மறுத்த நிறுவனங்களுக்குள் கொள்கை ரீதியான மக்களாலும் வடிவமைக்கப்பட்டது.

நீங்கள் நீதியின் இருக்கையில் அமரும்போது, உங்கள் ஆன்மா உங்களுடன் அங்கேயே அமர வேண்டும்.











ஆசிரியர் ஜான் முஹம்மது இந்துக்களின் போராட்டத்தால் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டார்.

 இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஜான் முஹம்மது இந்துக்களின் போராட்டத்தால் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டார்.

பள்ளியில் குழந்தைகளை தொழச் சொல்கிறார். இஸ்லாமிய மத போதனை செய்கிறார் என்று ஒரு சங்கி புகார் அளிக்கிறான். அரசு அதிகாரியான ஒரு பெண் சங்கி எந்த விசாரணையும் இல்லாமல் ஆசிரியரை இடை நீக்கம் செய்கிறார். குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தை அறிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்துக்கள். மீண்டும் ஜான் முஹம்மது பணி அமர்த்தப்படவில்லை என்றால் ஒரு வாகனமும் இந்த கிராமத்தை கடக்க முடியாது என்று கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்தனர். முடிவில் அரசு பணிந்தது. சங்கி பெண் அதிகாரி 'தவறாக இடை நீக்கம் செய்து விட்டோம். ஜான் முஹம்மது மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்' என்ற அரசாணை வந்தது. சங்கிகளின் முகத்தில் கரி பூசப்பட்டது.



Saturday, February 07, 2026

ஒரு தாய் & மகன் உரையாடல்..

 




ஒரு தாய் & மகன் உரையாடல்..

 

மகன்: அம்மா, தாஜ்மஹால் மிகவும் அழகாக இருக்கிறது நாமதானே அதை கட்டினோம்?

அம்மா: இல்லை, அதைக் கட்டியவர் பேரரசர் ஷாஜகான் அவர் ஒரு முஸ்லிம்

மகன்: ஓ... அப்படியானால் நிச்சயமாக குதுப்மினாரைக் கட்டினோம்??

அம்மா: இல்லை, அதுவும் ஒரு முஸ்லிம் கட்டினார் அவர் பெயர் குத்புதீன் ஐபக்

மகன்: அப்படியானால் செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது.??

அம்மா: அதுவும் முஸ்லிம் ஆட்சியாளர்களால்தான் கட்டப்பட்டது

மகன்: பழைய கோட்டை (புராண கிலா) கட்டியது?

அம்மா: பழைய கோட்டையும் முஸ்லிம்களால் கட்டப்பட்டது

மகன்: சார்மினார் யாரால் கட்டப்பட்டது?

அம்மா: அதுவும் தான் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது

மகன்: அம்மா, இந்தியா முதல் ஏவுகணையை உருவாக்கியதாக கேள்விப்பட்டேன், அது இந்துக்களால் உருவாக்கப்பட்டதா?

அம்மா: இல்லை.. இந்தியாவில் முதல் ஏவுகணை திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்டது அவரும் ஒரு முஸ்லிம்

மகன்: அம்மா, கிராண்ட் டிரங்க் சாலை இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் நீளமான சாலை,அது கிட்டத்தட்ட 3000 கிமீ நீளம் கொண்டது என கேள்விப்பட்டேன் அதை கட்டமைத்தது யார்?

அம்மா: அதுவும் ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஷெர்ஷா சூரியால் உருவாக்கப்பட்டது..

மகன்: ஒரு காலத்தில் கொடூர தாக்குதல் நடத்தும் மங்கோலியர்களுக்கு எதிராகப் நாம் போராடியிருக்கோம் இல்லையா?

அம்மா: மங்கோலியர்களுக்கு எதிராகப் போராடியவர் அலாவுதீன் கில்ஜி, அவர் தோற்றிருந்தால், இந்தியா எப்போதோ அழிக்கப்பட்டிருக்கும்..

மகன்: சரி, முகலாயப் பேரரசு பற்றி சொல்லுங்க..

அம்மா: முகலாயப் பேரரசு இஸ்லாமிய பேரரசு..

மகன்: "ஜெய் ஹிந்த்" எப்படி இருக்கு? இந்துக்கள் தான் முதல்ல சொன்னோம், சரியா?

அம்மா: இல்லை.. அது ஒரு முஸ்லிம் தான் முதலில் சொன்னது..

மகன்: "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" முதலில் சொன்னது யார் ?

அம்மா: அது அல்லாம இக்பால் என்ற முஸ்லிம் கவிஞரால் எழுதப்பட்டது

மகன்: இந்திய தேசியக் கொடியை உருவாக்கியது யார்?

அம்மா: பிங்கலி வெங்கய்யா அதை வடிவமைத்திருந்தாலும், இறுதி அங்கீகரிக்கப்பட்டது ஹைதராபாத்தை சேர்ந்த சுரையா தியாப்ஜி என்ற முஸ்லிம் பெண் வடிவமைத்தது..

மகன்: முதல் செயற்கைக்கோள் ஏவுதல் இந்துக்கள் தானே செஞ்சிருக்காங்க ?

அம்மா: இல்லை, செயற்கைக் கோள்களை ஏவுவதில் இந்தியா பல முறை தோல்வியடைந்தது, இதை வெற்றிகரமாக ஏவியவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற முஸ்லிம், அவர் இல்லையென்றால், இந்தியா விண்வெளியை அடைந்திருக்காது..

மகன்: அணு ஆயுதங்களை உருவாக்கியது யார்?

அம்மா: இந்தியாவில் அணு ஆயுதங்களை உருவாக்கியதும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற இஸ்லாமியர் தான் அவர் அவற்றை உருவாக்கவில்லை என்றால், சீனாவும் பாகிஸ்தானும் நம்மை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும்..

மகன்: ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தையாவது இந்துக்கள் தானே தொடங்கினார்கள்?

அம்மா: இல்லை, முதல் கிளர்ச்சியை திப்பு சுல்தான் என்ற இஸ்லாமியர் தான் தொடங்கினார்..

மகன்: அப்படியானால் முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வெறுப்பும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன?

அம்மா: அது பிரிவினைவாத அமைப்பான RSS விதைத்த விஷம்

பொய் சொல்லி நம்மை ஏமாற்றி மனித பிறவியில் பார்ப்பனன் உயர்ந்தவன் நாமெல்லாம் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை அடித்தளம் அமைக்க முஸ்லிம்கள் தடையாக உள்ளார்கள். எல்லோரும் சமம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் பின் பற்றுகிறார்களே என்கிற எரிச்சல்.

எல்லாரையும் சமமாக பார் மதநல்லிணக்கதோடு வாழ் அது போதும்..