விமானப் படையில் ஓய்வு பெற்ற
குலேந்தர் சர்மா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது
எதிரி நாட்டுக்கு உளவு வேலை
பார்க்கும் பெரும்பாலான நபர்கள் மேல் சாதி இந்துக்கள்.
இவர்கள்தான் முஸ்லிம்களிடம் 'வந்தே மாதரம்' கூறச் சொல்லி தேசபக்தி பாடம் எடுப்பவர்கள்.
நோயினால்
பாதிக்கப்பட்ட மனைவியை 20 வருடமாக தாங்கிப் பிடிக்கும் இளைஞரையும்
நம் நாட்டு விஜயையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
மூன்று ஆண்டுகள்
மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இந்த உன்னத மனிதரின் மனைவிக்கு
அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவரது விசுவாசம்
எல்லா நோய்களையும் விட மேலானதாக இருந்தது. இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவர் இன்றும்
அவளுக்குத் துணையாக நிற்கிறார்; அவளது புன்னகையே எல்லாவற்றையும்
சொல்கிறது. அவர் அவளை ஒரு இளவரசியைப் போல நடத்துகிறார், மேலும் அவர்
செல்லும் இடமெல்லாம் அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இதன் மூலம், விசுவாசம் மற்றும்
மனிதநேயத்தின் மிக உயர்ந்த நிலையை அவர் பிரதிபலிக்கிறார்.
போதைப் பழக்கம்
தமிழக இளைஞர்களை சீரழித்து வருகிறது
அரசு மதுவுக்கு தடை
விதிக்கவில்லை என்றால் வரலாறு காணாத சோகத்தை தமிழகம் வருங்காலத்தில் சந்திக்கும்
இலவசங்களை நிறுத்தி
மதுவுக்கு ஒரு தடை போட ஸ்டாலின் முன் வருவாரா?