கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் மோடி வழிமுறை! 
உலக மக்கள் உறைந்து போய் வீடுகளில் முடங்கிக் கிடக்க இந்த சங்கிக் கூட்டமோ கைகளை தட்டியும், ஒலி எழுப்பியும் ஒருவரையொருவர் தொட்டுக் கொண்டும் கூட்டமாகவும் கும்மாளமடித்து கொரோனாவை வலிய வரவழைக்கின்றனர். இவர்கள் மட்டும் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் இவர்களின் குடும்பத்தவர், அக்கம்பக்கத்தவர் என்று இதன் தொற்று நீளுமே? இது பற்றிய அறிவு மோடிக்கு கிடையாதா? காவல் துறைக்கு அதிகாரம் அளித்து இவர்களை ஏன் கட்டுப்படுத்தவில்லை?