Followers

Monday, January 30, 2006

அரிமாக்கவி பாரதி

வழிபடும் தெய்வங்கள் ஆயிரம் இருந்திட
வாதாபி கணபதியென புதிய தெய்வத்தையும்
அழைத்து வந்து உபரியாக இணைத்துக் கொண்டோம்.
அதனால்தான் அரிமாக்கவி பாரதி ஆத்திரம் கொண்டு
"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்" என அர்ச்சனை செய்தார்.

- கருணாநிதி, முரசொலி 7-2-2005

No comments: