Followers

Saturday, August 25, 2018

எம் டிவியை சுற்றியவர் இன்று கஃபாவை சுற்றுகிறார்

எம் டிவியை சுற்றியவர் இன்று கஃபாவை சுற்றுகிறார்

'எனது பெயர் கிறிஸ்டினா டபாகா. ஐரோப்பாவின் எம்டிவியில் ராக் ஸ்டார் பாடல்களையும் ம்யூசிக் ஷோக்களையும் நடத்தி வந்தேன். இஸ்லாமும் அதன் வாழ்வு முறையும் என்னைக் கவர்ந்தது. இன்று ஒரு இஸ்லாமிய பெண்ணாக கஃபாவை சுற்றி வருகிறேன். இங்குள்ள இளைஞர்கள் இயலாத வெளி நாட்டவருக்கு உதவுவது பார்க்க சந்தோஷமாக உள்ளது. 'எம்டிவி டு மெக்கா' என்ற எனது புத்தகத்தில் அனைத்து விபரங்களும் இடம் பெறும்;. எத்தனை நாடு, எத்தனை மக்கள், எத்தனை மொழி, எத்தனை நிறம் அனைத்தையும் கடந்து இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக செயல்படுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.'


6 comments:

ASHAK SJ said...

மேலும் ஒரு அராபிய அடிமை, இஸ்லாம் என்ற காட்டுமிராண்டி மதத்தின் புதிய அங்கம் என்று சொல்லிக்கொண்டு ஒரு தீண்டத்தகாதவன் வருவான் பாருங்கள், திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களை மேலாடை அணியவிடாமல் முலை வரி கட்ட சொன்ன பார்ப்பனருக்கு விளக்கு புடிக்கும் கேவலப்பிறவி வந்து மேலே உள்ளது போல் கருத்து சொல்வான் பாருங்கள் அதைத்தான் ஜீரணிக்கமுடியாது.

Dr.Anburaj said...

திருவிதாங்கூரில் நடைபெற்ற அநீதிக்கு தீா்வு சுயமாக காணப்பட்டது.
பிரச்சனை முடிந்தது.
இந்துக்களிடம் ஜசியா வரி வசுலித்த ஆரேபிய காடையா்களுக்கு சமூக நீதி குறித்து
பேச என்ற யோக்கியதை உள்ளது ?
இசுலாத்தை ஏற்காதவர்கள் தங்களின் பாதுகாப்புக்கு ஜெசியா வரி கட்ட வேண்டும். தவறினால் எந்த முஸ்லீமும் இவரைக் கொல்லலாம் என்பதுதானே அரேபிய வல்லாதிக்க போதனை.
ஏக இறைவனை ஏற்று என்னை ரசுல் என்று எற்றுகாபா நோக்கி 5 வேளை தொளுகை நிறைவேற்றி சக்காத் கொடுத்து இந்த மக்கள் வாழும் வரை அவர்களுக்கு எதிராக போர்தொடுக்க எனக்கு அல்லா கட்டளையிட்டுள்ளான்- என்கி-றாா் திரு.முகம்மது அவர்கள்.
இசுலாம் என்பது வாளின் மார்க்கம்.

ASHAK SJ said...

அட கூறு கெட்டவனே உன்னுடைய மூதாதையர் முலையை அறுத்த சமூகத்திற்கு முட்டு கொடுக்கிறாயே நீ உண்மையிலேயே அறிவானவன் தானா?
இஸ்லாத்தை ஏற்றுக் கொள் ஏற்றுக்கொள்ளாதவர்களிடமிருந்து வரி வசூல் செய்யாமல் ஒரு நாட்டை எப்படிடா முட்டாளே நிருவகிக்க முடியும்?

ASHAK SJ said...

இரண்டு நூற்றாண்டுக்கு முன்னே நடந்த பிரச்னைக்கு தீர்வு என்ன கண்டீர்? அதேபோல் 14 நூற்றாண்டுக்கும் முன்னே நடந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது

Dr.Anburaj said...

அதேபோல் 14 நூற்றாண்டுக்கும் முன்னே நடந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
---------------------------

பொய் தவறான கருத்துக்களை போதிக்கும்குரான் ஹதீஸ் போன்றவைகளை இன்னும் இன்றும் முஸ்லீம்கள் படித்து நம்பிக்கொண்டுதான் இருக்கின்றீா்கள். அதனால்தான் இன்றும் இசுலாமிய உலகம் மனித இரத்தக்களறியில் நீந்திக்கொண்டிருக்கின்றது. குரான் முகம்மது இருக்கும் வரை இரண்டையும் உலகம் மறக்கும் வரை இரத்தக்களறி நிற்காது.

ASHAK SJ said...

எங்கே குரானில் வன்முறை செய்ய சொல்லி உள்ளது, விளக்கவும், பாரதப்போர் தெரியுமா? ஏன் நடந்தது தெரியும்? அதையும் விளக்குங்கள்.

நீங்கள் நம்பும் ஹிந்துமதத்தால் உங்கள் பாட்டிக்கு மேலாடையை தரமுடியவில்லை, கோவிலுக்குள் நுழைவிக்கமுடியவில்லை, மேலாடையை இஸ்லாம் தந்தது, கோவிலுக்குள் நுழைய கடவுள் மறுப்பு காரர்களால் கிடைத்தது. ஆக பார்ப்பன ஹிந்துமதம் உங்களை சிறுமையே படுத்துகிறது, இது தெரியாமல் முனைவர் பட்டம் பெட்ரா நீங்கள் தூக்கி பிடிப்பது வேடிக்கையே.