Followers

Sunday, December 02, 2018

அலகாபாத் நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது!

அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது!
இந்த மூன்று மாதங்களில் அதிக சாமியார்கள் மற்றும் பக்தர்கள் இங்கு வருகை தர இருப்பதால் உங்கள் குடும்பத்தின் திருமணங்களை மூன்று மாதம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆணை பிறப்பித்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். அனைத்து அரங்க உரிமையாளர்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டுள்ளது.
கும்பமேளா நடப்பதற்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? திருமணம் முடித்து குடும்பம் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்துவந்திருந்தால் யோகிக்கு திருமணத்தின் அருமை புரியும். போதை மருந்துகளை ஏற்றிக் கொண்டு எந்த குடும்ப கவலையும் இல்லாமல் நாடோடிகளாக சுற்றித் திரியும் இவர்களுக்கு திருமணத்தின் அவசியம் விளங்கவா செய்யும்?
தகவல் உதவி
News 18
02-12-2018

No comments: