Followers

Monday, August 26, 2019

உத்தரகாண்டில் நடந்து வரும் விநோதமான வழிபாடு!

உத்தரகாண்டில் நடந்து வரும் விநோதமான வழிபாடு!
கற்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அடிபடும் நபர்களுக்கு அங்கேயே சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. நம்மைப் படைத்த இறைவன் இவ்வாறு மனிதர்களை துன்புறுத்தி அதனை வழிபாடாக ஆக்குவானா என்பதை பற்றி ஏன் இந்த மக்கள் சிந்திப்பதில்லை.?
------------------------------------
ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். "இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். "நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: நபித் தோழர் அனஸ்
நூல்: புகாரி 1865, 6701
---------------------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். "அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயி-ல் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:நபித் தோழர் இப்னு அப்பாஸ்
நூல்: புகாரி 6704


6 comments:

vara vijay said...

Why your God told Ibrahim to kill Ismail. Why are you celebrating Eid Ul adha(bakreid).

suvanappiriyan said...

//Why your God told Ibrahim to kill Ismail. Why are you celebrating Eid Ul adha(bakreid).// - Vijay

இறைத் தூதர் இப்றாஹிம் காலத்து மக்கள் உயிர்பலி கடவுளுக்கு கொடுத்து வந்தனர். அதனை தடுத்து நிறுத்துவதற்காக இப்றாஹிம், இஸ்மாயிலை வைத்து அந்த மக்களுக்கு புரிய வைப்பதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடு. அந்த நிகழ்வுக்குப் பிறகு மனிதனை இறைவனுக்கு பலியிடும் வழக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டது.

Dr.Anburaj said...

சுவாமி விவேகாானந்தரை இந்துக்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது மிக அவசியம் என்பதை மீண்டும் அழுததமாக உணா்த்தும் சம்பவனம். சட்டம் இயற்றி தடுத்தால் என்ன ? முட்டாள் ஜன்மங்கள்.

முஸ்லீம்கள் சாத்தனை கல் எறிவார்கள். ஆனால் மனிதனுக்கு காயம் எற்படாது.

vara vijay said...

So Allah accepted human sacrifice before Ibrahim.

suvanappiriyan said...

//So Allah accepted human sacrifice before Ibrahim.// - Vijay

தவறு... இறைவன சொல்லாததை அவர்களாகவே வணக்கமாக எடுத்துக் கொண்டு உயிர் பலி கொடுத்தனர். அது தவறு என்பதை நபி ஆப்ரஹாம் மூலமாக இறைவன் அறிவுறுத்தி அந்த மக்களை திருத்துகிறான்.

தற்போது கூட தமிழகத்தில் இந்து சாமியார்களால் நரபலி கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் இறைவன் தடுத்தவைகள்.

vara vijay said...

Then why God is sitting quite by allowing all atrocities and then claiming evertyhappen according to his plan. Muhammad also claimed that Allah is Allkowing and All doing. We are all more puppet. So when it is all God's act. Why suvi is Blaming others.