Followers

Monday, September 06, 2021

பூணூல் போட்டுக் கொண்ட இந்துக்கள் மட்டுமே பதில் சொல்லவும்

 

பூணூல் போட்டுக் கொண்ட இந்துக்கள் மட்டுமே பதில் சொல்லவும் 🕉

👉 Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது: 👈

 

-----------------

👉 இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது: ⁉️

 

 

🕉 1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்?

🔰 இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

 

🕉 2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்?

🔰 ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?

 

🕉 3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? எப்படி?

🔰 ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?

 

🕉 4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் ஏன் முடிந்து விடுகின்றன?

🔰 அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

🔰 இப்பொழுது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?

 

🕉 5. புராணங்கள் :

கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன.

🔰 சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர்.

🔰 ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது?

🔰 ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?

 

🕉 6. புராணங்களில்:

எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவனை கொன்றுவிடுகிறார்.

🔰 கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

🔰 அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் ஏன் உடனே கொல்லவில்லை?

 

🕉 7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை?

🔰 உலகின் முதல் மதம் இந்து என்றால் அதற்கான ஆதாரங்களை வருஷ கணிப்பின்படி முன்வைக்க வேண்டியது தானே;

ஏன் இதுவரை முடியவில்லை?

🔰 இவ்வுலகில் இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மார்க்கம் போன்றவை ஏன் அதிக வரவேற்பு பெற்றன?

🔰இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன?

🔰 ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?

 

🕉 8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில்;

🔰 ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?

🕉 பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது யெனில்;

🔰 பிற கடவுளைப்போன்று ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்து கொள்ள வேண்டியது தானே.

🔰 அதைவிடுத்து, பாரத மாதாவுக்கு ஜெய் என்று சொல்பவர்கள், கீழ் தரமான எண்ணத்தோடு பெண்மையை இழிவு படுத்தி, அதுவும் குறிப்பாக சூரத் முறையில் கற்பழிக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டுவது ஏன்?

🕉 இந்து மதத்தில் வன்முறை செய்ய சொல்லப்பட்டுள்ளதா?

🔰 சொல்லப்பட்டுள்ளதாயின் சொர்க்கத்தை பற்றி போதிப்பது ஏன்?

🔰 புண்ணியத்தைப் பற்றி சொல்லி கொடுப்பது ஏன்?

புண்ணியத்தை தேடி  அலைந்து போதைக்கு அடிமையாகி அகோரிகளாவது  ஏன்?

🕉 9. பார்வதி: குளத்தில் தான் ஸ்நானம் செய்வதை பிறர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன் தேகத்திலிருந்து போதுமான அழுக்கினால்  (இப்பொழுது சந்தனம் என்று திரித்து சொல்கின்றனர்) ஒரு மனிதனை  உருவாக்கி, காவலாளியாக நியமனம் செய்யப்பட்டார்.

🔰 அவ்வேளையில் ஒன்றுமறியா சிவன் அங்கு வருகிறார்;

🔰 தேக அழுக்கினால் உருவான காவலாளி சிவனை வழிமறிக்கிறான்;

இருவரும் வழக்காடுகிறார்கள்:

இறுதியில் சிவன் தன் வாளால் தலையை வெட்டிவிடுகிறார்;

🕉 பார்வதி தேவியாக இருந்தால்;

🔰 தான் உருவாக்கிய காப்பாளன் இன்னும் சில நிமிடங்களில் அவன் தலை துண்டிக்கப்படும் என்று தெரியாதா?

🔰 பார்வதி உருவாக்கிய காவலாாயின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்?

🔰 ஏன் ஒரு காட்டில் வாழும் யானையின் தலையை வெட்டி உடலோடு சேர்க்க வேண்டும்?

🔰 எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?

 

🕉 10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ;

🔰 ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்?

🔰 ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியவன் ; மானைக் கொல்வது தவறில்லையா?ا

🔰 நூதன தந்திரத்தோடு இந்தியாவில் ஊடுருவி நுழைந்த ஆரியர்களின் உணவு முறை தான் என்ன?

🕉 11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை?

🔰 ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது.

🕉 ராமரின் மனைவி சீதை இலங்கையில் ராவணனின் மேற்பார்வையில் இருந்தபோது;

👉கடவுள் ராமருக்கு தன் மனைவி சீதை மீது ஏற்பட்ட சந்தேகம்👈

🕉 பெண்மையை போற்றும் பாரதத்தில் கற்புக்கான அக்கினி பரீட்சை :

🔰 பச்சையான வாழை மரத்தின் பட்டையை எரிய வைக்க வேண்டும் என்ற ஸ்த்ரீயின் கற்ப்பிற்கான  சோதனை.

🕉 தன் மனைவி சீதையின் மீது நம்பிக்கையில்லாமல் கற்ப்பை பற்றி சாதாரண கணவன் ராமர் சந்தேகப்படலாம், ஆனால் கடவுள் சந்தேகப்படலாமா?

🔰 இது தான் இந்து கடவுளின் நிலையா?

🔰 இப்பொழுது ஏன் அக்கினி பரீட்சைக்கு பதிலாக பலாத்காரமாக மானபங்கம் செய்து, உயிரோடு தீக்கிரையாக்குவது

இந்து தர்மத்தின் அடிப்படையில் சரியா?

 

🕉 12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து நின்று பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்?

🔰 தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா?

🔰 அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?

 

🕉 13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகமாவது ஏன்?

 

🕉 14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்?

🔰 ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லையா?

🕉 உலக வழக்கப்படி ஆணின் மூலமாக பெண் கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பாள்.

🔰 ஆனால் இந்து சமயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கிறது?

 

🕉 15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன.

🔰 இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா?

🔰 உடலுறவுச் செயல் வணங்கத்தகுந்த வேலையா? அல்லது பூஜிக்கப்பட வேண்டியதா?

🕉 16. இந்து அல்லது இந்துத்துவா எது சரியானது?

🕉 இந்தியாவில் இந்து மதம் எப்பொழுது ஆரம்பமானது?

🔰 கி.பி. 1926-க்கு பிறகு தான் RSS ஆரம்பமானது

🔰 கி.பி. 1952-க்கு பிறகுதான்(1980) BJP என்ற கட்சி மதிப்பிற்குரிய வாஜ்பாய் தலைமையில் ஆரம்பமானது.

 

📖  பெர்சியர்கள், ரோமர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில்  இந்திய வரலாற்றில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என்னும் சமயங்கள் தான்  இருந்துள்ளது. மதம் இல்லை.

🇮🇳 இந்தியாவை எந்தவொரு மதமோ, மொழியோ உரிமை கொண்டாட முடியாது,

இந்தியா ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழிருந்ததால் இப்பொழுதும் அரசாங்க நடப்பில் இருக்கும் காலண்டர் முறை ரோமர்களுடையது.

வருடாந்திர நிதிநிலை அறிக்கை மார்ச் மாதமே.

வாரத்தின் விடுமுறை நாள் ஞாயிறு,

🕉 இந்து மதத்தில் பொதுவான அடிப்படையில் மக்களுக்காக வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட ஒன்றும் இல்லை,

👨👩👧👧 அன்னியர்களாகிய ஆரியர்களின் ஊடுருவல் சிந்துவெளி நாகரிகத்தின் வாயிலாக அறிய முடியும்;

நூதனமான தந்திரத்தோடு அகதிகளாக நுழைந்த ஆரியர்களால் கொடுக்ப்பட்டதே மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரம்;

அதாவது கி.பி. 1794-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் - அன்னியர்களின் வருணாசிரம தர்மமென்ற மனு நூலை சமஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கு இந்து லா (Hindu Law) பெயர் வைத்தார்.

இந்து லா என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து முதல் முதலாக இந்துயிசம் (Hinduism) என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

இந்துயிசம் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்ட  சமஸ்கிருத வார்த்தையே இந்துத்துவா (Hindutva) என்பது.

(hindutva (devanagari: हिन्दुत्व, "hinduness", a word coined by vinayak damodar savarkar in his 1923 pamphlet entitled hindutva: who is a hindu? ) is the set of movements advocating hindu nationalism in India. The BJP adopted it as it's official ideology in 1989)

 

வருஷத்தை குறிப்பிடாமல்

இனி திரித்து எழுதினால் மட்டுமே புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

வர்ண சாஸ்திரம் கூறுகிறது

இந்து மதத்தின் 10 கோட்பாட்டின் அடிப்படையில் பூணூல் அணிந்து கொள்ளாத ஒருவனும் இந்துவல்ல;

மற்றவர்கள் சூத்திரர்கள்

இது தான் ஆரியரின் சாணக்கிய தந்திரம்.

இந்தியாவின் அடிப்படையில்  இல்லாதது ஒரே மொழி,

ஒரே மதம்,

ஒரே சட்டம்,

ஒரே கல்வி முறை,

ஒரே மருத்துவ முறை மற்றும்

ஒரே வரி;

(வருமானம் என்றால் என்ன என்று தெரியாத நாடு தான் நம் பாரதம்,

கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்கள் பூமியன் தாயாக நிணைக்கும் பெண்களின் முலைக்கு வரி விதித்த நாடும் நம் நாடே.

"பாரத மாதாக்கீ ஜெய்"

இந்து சட்டத்தின்படி கூலிக்கு வரி மற்றும் நேர்முக அல்லது மறைமுக வரி இல்லாத ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

 

இப்பொழுது 36 மாநிலங்களை சேர்ந்த மக்களே இந்தியர்கள்.

📖 நான் இந்தியன்;

நீ யார் ?

 

என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன,

பூணூல் அணிந்து கொண்ட இந்துக்கள் முதலில் இவைகளுக்கு பதில் சொல்லட்டும்!!!

 

"தயவு செய்து யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் வேறு மொழியினரும் அறிந்து கொள்வார்கள்"

5 comments:

agni rama said...

சுத்த பிதற்றல்
எல்லா மதங்களிலும் நல்லது மற்றும் கெட்டது இருக்கிறது
99 சதவீத முஸ்லிம்கள் தன் மதத்தில் நல்லது மட்டுமே இருக்கு என்று நம்புகிறார்கள் . முஸ்லிம்கள் தன் மதம் மட்டுமே உண்மை என்று நம்புகிறார்கள் .(சுவனப்ரியனையும் சேர்த்து ) சகிப்பு தன்மை அற்று கலவரம் செய்கிறார்கள் .அதனாலேயே ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை தன் நாடுகளுக்குள் விட மறுக்கிறார்கள் . மனிதனுக்காகத்தான் மதங்களே தவிர மதங்களுக்காக மனிதர்கள் இல்லை . மதங்களுக்காக மனிதர்கள் என்று நினைக்கும் முஸ்லீம் யூத பதர்கள் தன் நாட்டிலேயே இருப்பது நல்லது

q said...

English Translation for above post

https://www.blogger.com/blog/post/edit/1681278137284113838/4344375632533052589

Dr.Anburaj said...


இந்தியாவில்பிறந்த பகவத்கீதை பிரம்மசுத்திரம் விவேகானந்தா் போதனைகள் ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிகள் திருக்குறள் திருவாசகம் திருமந்திரம் .. . . வள்ளலாா் போதனைகள் ஸ்ரீநாராயணகுரு ஐபா வைகுண்டா் நுல்களில் இருந்து எந்த கருத்தையும் அண்ணல் எடுத்து கேள்விகளைகளைத் தொடுக்கவில்லை. பெரும்பாலும் புராணக்கதைகளின் அடிப்படையில் கேள்விகளை அமைத்து இருக்கின்றாா். இது போன்று அரேபிய மதத்திலும் ஆயிரம் வினாக்களை கேட்டு பதிவிட்டுள்ளேன். ஆனால் ஏதற்கும் யாரும் பதிலளிக்கவில்லை.
மு்லீம்களிடம் கேள்வி கேட்டால் குரானில் இருக்கிறதா? என்று கேட்கின்றார்கள்.
பரிணாமம் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருகிறது.புராணங்களைத்தாண்டி ஹிந்து சமயம் வந்து வெகுகாலம் ஆகி விட்டது. புதியன்அ மக்களைச் சென்றுச் சேரவில்லை.அதுதான் பிரச்சனை. இந்த கேள்விகளால் இந்து சமயம் கட்டமைக்கப்படவில்லை.

Dr.Anburaj said...

கலை உரைத்த கற்பனைகளை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக- என்றாா் வள்ளலாா்.
ஹிந்துக்கள் புராணகதைகளை பின்னுக்கு தள்ளி . . படிப்படியாக . . தத்துவங்கள் நோக்கி . . . வளா்ந்து . .பரிணாமம் நடைபெற்று வருகின்றது. ஹிந்து எதிரிகளுக்கு அது தெரியாது. விளங்காது. ஹிந்து சமயத்தில் இருக்கும் குறைகளுக்கு அரேபிய குப்பைகள் மருந்தாகாது. குப்பைகள் கொளுத்தப்பட வேண்டும்.ஹிந்துக்கள் தங்களுக்கு இயற்கை அளித்துள்ள விதிகள் படி தங்களின் பரிணாமத்தை வகுத்துக் கொள்வார்கள்.அவசரப்படாமல் அதை பார்த்து ரசிக்கும் பண்பாடு இல்லாத குறைக்குடங்கள் கூத்தாடிக்கொண்டிருக்கும். இத்தனைகுறைகளையும் நீக்கி விட்டாலும் ஹிந்து பண்பாட்டில் சிறு மயிரு கூட குறைந்து விடாது.
இத்தனைகுறைகளையும் நீக்கி விட்டால் சுவனப்பிரியன் ஹிந்து வாக மாறி விடுவாரா?
9 வயது வயதிற்கு வராத சிறுமியை 53 வயது பெரியவா் மணந்து அன்றைக்கு இரவே அச்சிறுமியை தனது காம் இச்சை தீர்க்க பயன்படுத்துகிறாா். ஆனால் யாருக்கும் அது தவறாகப் படவில்லை.
அவனைனட கொண்டாட கோடிக கணக்கில் மக்கள். அந்தோ பரிதாபம்.முஹம்மதுவை விமா்சித்தால் மரணதண்டனை. . .. அதுதான் காரணம். கிருஷ்ணரை விமா்சித்ததற்கு ஒரு துசி கூட விழாது. ஆகவே எப்படியும் விமா்சிக்கலாம்.
எத்தனை குமுஸ் பெண்களை வேண்டுமானாலும் வைப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அல்லா அரேபியர்களுக்கு அனுமதி வழங்குகிறாா். அதற்கு குரான் என்னும் வேதம் என்று பெயாிட்டு உலக மக்கள் அதை்தான் எற்க வேண்டும் என்று பெரும் படையெத்து உலகை இரத்த வெள்ளத்தில் முழகடித்தான். அதைத்தவறு என்று எவனும் பதிவிடமாட்டேன் என்கிறான். பதிவிட்டாலும் அவன் மனதில் தைப்பதில்லை.
முஹம்மதின் அப்பா அப்துல்லா ஹாபேல் என்ற தேவதைக்கு 100 ஓட்டகங்கள் பலியிட்டு பெற்ற வரத்தினால் பிறந்தவா் என்பதை பாரும் பதிவிட மறுத்து வருகின்றார்கள்.
முஹம்மதிற்கு எத்தனை பெண்டாட்டி?எத்தனை வைப்பாட்டி என்றால் யாரும் பதில் சொல்ல மறுத்து வருகின்றார்கள்.இப்படி நிறைய பதிவிடலாம். இன்றும் குரான் கொண்டாடப்படும் இடங்கள் அனைத்திலும் மனித இரத்த குளம் வற்றால் உள்ளது.

1000 ஆண்டு அடிமை வாழ்விற்குப் பிறகு 1947 ல்தான் சுதந்திரம் எங்களுக்கு கிடைத்துள்ளது.அதற்கு பின்னும் நமக்கு வாய்த்த முட்டாள் தலைவர்கள் ஹிந்துக்களுக்கு முறையான சமய கல்வியை பயிற்சியை அனுஷ்டானத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்காதவர்களாகப் போய்விட்டார்கள்.
வி தி எங்களை விரட்டுகின்றது.
குறைகள் குறைந்து கொண்டேயிருக்கிறது. விரைவில் பரிபுரணம் பெறும்.

Dr.Anburaj said...

ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்?

🔰 இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

----------------------------------------------------------------------------------
நபி என்ற கோட்பாடு அரேபிய யுத மண்ணில்தான் இதுவரை நடந்துள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இறைவன் அனுப்பியவா் --- இறைவனின் செய்தியாளா் . . . இறைவன் எனக்கு வேதம் அளித்தான் . . . என்று எவரும் பிறக்கவில்லை. அனால் முஹம்மது இந்த உலகிற்கு 126000 நபிமார்களை நல்வழி காட்ட அனுப்பியிருக்கின்றான். என்று அண்டப்புளுகு புளுகுகிறாா். அந்தமானில் பிறந்த நபியாா் ? ஆஸ்திரேலியாவில் பிற்ந்த வேதம் கொடுத்த நபியாா் ? வேதம் எங்கே ? அண்டார்டிகாவில் பிறந்த நபி யாா் ? அந் வேதம் எங்கெ? எழுத்து வடிவம் இல்லாத மொழி பேசும் மக்களுக்கு வந்த நபி யாா் ? வேதம் எப்படி கொடுக்கப்பட்டது ? குரான் . . . முஹம்மது சொன்னது அண்டப்புளுகுதானே?

மேலும் தானே கடைசி நபி என்றும் நபிகளில் தானே சிறந்தவா் என்றும் தன்னை உயா்த்தி பிற நபிமார்களை தாழ்த்துகிறாா்.
முஹம்மது இந்தியாவில் பிறந்திருந்தால் வேட்டி அணிந்திருப்பாா். சைவ உணவுதான் உண்டிருப்பாா் ? ஒரு மனைவியோடு வாழ்ந்திருப்பாா் ! அல்லது துறவு நெறி பேணியிருப்பாா். தான் ஒரு நபி என்று அறிவித்திருக்க மாட்டாா். பத்மாசனத்தில் அமா்ந்து இருப்பாா். தியானம் செய்திருப்பாா். சமஸ்கிருதம் கொஞ்சமாவது படித்திருப்பாா். வாள் எடுத்து போா் களம் கண்டிருக்க மாட்டாா். பெண்களை போா் கைதிகளாக கைபற்றியிருக்க மாட்டாா். எந்த பெண்ணையும் குமுஸ் பெண்ணாக்கியிருக்க மாட்டாா்.தனது உலதேசங்களை ஏற்காத மக்களை கொள்ளையடித்து நாசம் செய்திருக்க மாட்டாா்.. . .