Followers

Tuesday, May 31, 2022

ரஹ்மதுல்லாகான்... அரசு ஓய்வு பெற்ற ஊழியர்.

 குஜராத் - தசுரா


ரஹ்மதுல்லாகான்... அரசு ஓய்வு பெற்ற ஊழியர். தான் பணி  புரிந்த காலங்களில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் சேவை புரிந்தவர். இவரோடு பணியிலிருந்தவர்கள் ஆடம்பர கார்களில் பவனி வரும் போது தனது கடைசி காலம் வரை சைக்கிளிலேயே பயணித்து மிக எளிமையாக வாழ்ந்தவர். பள்ளிக்கு தொழுகைக்கு வருபவர்களுக்கு மிஸ்வாக், அத்தர் என்று தன்னால் முடிந்த அனைத்தையும் இலவசமாக கொடுத்து வந்தவர். தனது ஓய்வூதிய பணத்தையும் பல நல்ல காரியங்களுக்கு கொடுத்து வந்தவர். தஹஜ்ஜத் தொழுகையையும் தவறாமல் தொழுது வந்தவர். 


பள்ளியில் தொழுது விட்டு இறைவனிடம் பிரார்த்தித்த போதே அவரது உயிர் பிரிகிறது. இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக! நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக!


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே மீள வேண்டியவர்கள் நாம்.




No comments: