Followers

Friday, January 20, 2012

பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!



இஸ்லாத்தின் சட்டங்களைப் பற்றிய பயம் மேலிட்டதால் சில பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் ஷரியாசட்டங்களுக்கு பிரிட்டிஷில் இடமில்லை என்ற கோஷத்தை எழுப்பினர். 1982ல் இருந்து இயங்கி வரும் ஷரிய கோர்ட்டுகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் எற்படும் சிவில பிரச்னைகளை தாங்களாகவே மார்க்க அறிஞர்களின் துணைகொண்டு தீர்த்துக் கொள்ள ஏற்படுத்தப் பட்டது. இதைக் கண்டு பொறுக்காத ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்.

“Hey..hey..ho..ho..sharia must go”
“We want womans rights”
“One equal rights for all”
“Long live equality”

இதிலிருந்து என்ன தெரிகிறது? போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பது தெளிவாகிறது. இஸ்லாம் பெண்களை கொடுமைபடுத்தவதாகவும் இவர்கள் கோஷமிட தயங்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக ஆண்களை விட பெண்களே இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். படித்த பெண்களிலிருந்து பாமர பெண்கள் வரை குர்ஆனை தங்களது வாழ்வியலாக வைத்துக் கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.






சில ஆண்டுகளிலேயே ஷரியா கோர்ட்டுகளை நாடுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. மேலும் விசேஷமாக முஸ்லிம் அல்லாதவர்களும் ஷரியா கோர்ட்டை தற்போது நாடுகிறார்களாம்.

இது பற்றிய பிபிசி யின் தமிழ்ப் பிரிவு அளித்த செய்தியை இனி பார்ப்போம்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகராறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.

பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.

1982ம் ஆண்டில் இருந்து ஷரியா கவுன்சில் முறை இயங்கிவரும் பிரிட்டனில் கிட்டத்தட்ட 85 ஷரியா நீதிமன்றங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.

ஷரியா இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்குகின்றனர்.

இதேவேளை, பிரிட்டனில் ஷரியா நடைமுறைகள் பெண்ணுரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறும் சில பெண்ணுரிமை அமைப்புகள் அந்த நடைமுறைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/01/120118_shariahlawuk.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

பிபிசியில் இத சம்பந்தமாக வந்த ஆடியோ பைலை பார்க்க இங்கு செல்லவும்.


-நன்றி: பிபிசி

நிலைமை இவ்வாறு இருக்க நம்மூர் இந்துத்வாவாதிகள் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம்? அனைவருக்கும் பொது சட்டம் தேவை என்று விடாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் 50 தடவைகளுக்கு மேல் திருத்தங்கள் செய்து விட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் பாலைவன தேசத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் கொடுத்த சட்டங்கள் இன்று நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் பிரிட்டிஷ் பிரஜைகளின் வாழ்வுக்கு வழி காட்டுகிறது. முகமது நபி மூலம் இறைவன் இந்த உலகுக்கு அளித்த சட்டங்களின் மகிமையே இந்த மாற்றத்துக்கு காரணம்.

இதன் மூலம் அனைத்துலக மனிதருக்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்பது நிரூபணமாகிறது அல்லவா!

“தெளிவான வசனங்களை முஹம்மதே! உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர யாரும் அதனை மறுக்க மாடடார்கள்.”

-குர்ஆன் 2:99

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.'

-குர்ஆன் 30;110

டிஸ்கி: கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சென்னையில் தற்போது நடந்து வரும் விவாதம் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலத்திலும அந்த நிமிடமே மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இணைய வசதியுள்ளவர்கள் பார்த்து பயன் பெறவும்.

Onlinepj.com

இந்த இணைய முகவரியில் சென்று பார்த்து அறிவமுதம் பெறுங்கள்.







45 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் பற்றிய சட்டங்களை பிறசமய மக்கள் சரியாக அறிந்து புரிந்து அதனை சரியென ஏற்றுக்கொள்ளும் இது போன்ற செய்திகளை படிக்கும் போது ஏற்படும் மனநிறைவே, இவர்கள் போல இன்னும் பிற சமயத்தவர் பயனுற வேண்டி... என்னை மேலும் மேலும் இஸ்லாம் பற்றி எழுதி இஸ்லாமிய கருத்துக்களை பலரிடம் கொண்டு செல்ல தூண்டுகிறது சகோ.

பகிர்வுக்கு நன்றி சகோ.

Anonymous said...

golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இந்த மத அடிப்படை வாதத்தை கண்டிக்கும் விதமாக உங்களின் ஆதரவை இங்கே தெரிவிக்கவும்!நன்றி
http://www.facebook.com/pages/Support-For-Golshifteh-Farahani/311578685551674

Anonymous said...

சலாம் மலைக்கும் தண்ணீர் விட்டால் முளைக்கும்!

Anonymous said...

இசுலாம் குசுலாம்!

Anonymous said...

மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட இருங்கடா!மாச மசன்னு புள்ளிகள பெத்துகினு அப்புறம் ஐயோ நாங்க வறுமையில் இருக்கோம் இட ஒதுக்கீடு கொடுனக்ன்னு பிச்சை எடுக்க வேண்டியது!இரண்டு பிள்ளைகள் அதிக பட்சம்!

Anonymous said...

பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!பெண்ணடிமை மதம் இஸலாம்!

Anonymous said...

ஒரு ஆண் சாட்சிக்கு இணையாக இரண்டு பெண் சாட்சிகலாம்!நல்ல இருக்குடா ஓங்க நீதி!போங்கடா டுபுக்குகளா!

Anonymous said...

சினிமா கூடத்தான் ஹராம்!நீங்க பாக்காம் இருக்க வேண்டியதுதானே ?

Anonymous said...

உன் காலுக்கு கீழ சாக்கட தான் ஓடுது அத பாருடா முதல்ல!

குசு பிரியன் said...

சொர்கத்தில் குசு உடுவாங்களா?

VANJOOR said...

1400 ஆண்டுகளுக்கு முன் பாலைவன தேசத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி மிக பெரும் புரட்சியாளர்.

ஒரு அறிஞர் சொல்லுகிறார். ஆன்மீகவாதிகள் புரட்சியாளராக முடியாது. . புரட்சியாளர்கள் ஆன்மீகவாதிகளாக முடியாது.

புரட்சிக்காரன் போப் ஆக முடியாது. போப் புரட்சியாளனாக முடியாது என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

இந்த‌ கூற்று முகமது ந‌பிக்கு பொருந்தி வ‌ராது. அவர் ஒரே சமயத்தில் ஆன்மீகவாதியாகவும் புரட்சியாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை……………….

சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.

>>>>> முகமது நபி செய்த உலகையே புரட்டி போட்ட‌
மாபெரும் புரட்சி. (Dr.K.V.S. ஹபீப் முஹம்மது) >
<<<<<<<

.

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


>>>>> காணத்தவறாதீர்கள். திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி <<<<<

.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

செம ஹாட் பதிவு...So refreshing..

ஜசாக்கல்லாஹ்

வஸ்ஸலாம்..

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோ

மிக அழகான பதிவு


//பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது. //

ஷரியா குறித்த மாற்றார்களின் எண்ணங்களின் பிரதிப்பலிப்பை எதார்த்தமாக காட்டுகிறது இச்செய்தி.

பகிர்ந்த பதிவுக்கு ஜஸாகல்லாஹ் கைரன்

VANJOOR said...

1. நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.- தாமஸ் கார்லைல்.

2. அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. – கிப்பன்.

3. நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது,

பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி,

அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய்

4. இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங்

5. முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு.

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன்
**********

6. முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்.

இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.


அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
******

VANJOOR said...

7. எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது.

அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.

எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.

ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?

பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது.

அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.

உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான்.

ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.

மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?

பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
கவியரசி சரோஜினி நாயுடு

8. இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும்

செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள். - காந்திஜி.

VANJOOR said...

9. சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல்,

புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல்,

ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீய குணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் அண்ணல் நபிகள் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.

திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)

VANJOOR said...

10. இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.– ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.
******

11. இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது. - – சி.என்.என், டிசம்பர் 15, 1995.
******

அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.

டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
*****

SOURCE: இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை ம‌றைக்க?

.

suvanappiriyan said...

அனானி!

//சொர்கத்தில் குசு உடுவாங்களா?//

'இங்கே உமக்கு பசிக்காது. நிர்வாணமாக மாட்டீர். இங்கே உமக்கு தாகமும் ஏற்படாது. உம்மீது வெயிலும் படாது.'
-குர்ஆன் 20:118,119

சொர்க்கத்தில் பிரவேசிப்பவர்களுக்கு மல, ஜல, வியர்வை, சளி, காற்று பிரிதல் போன்ற எந்த கழிவுகளும் உபாதைகளும் ஏற்படாது. அப்படி ஒரு நிரந்தரமான வாழ்க்கையை அடைய உமக்கு ஆர்வம் இல்லையா?

//இசுலாம் குசுலாம்!//

//மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட இருங்கடா!மாச மசன்னு புள்ளிகள பெத்துகினு அப்புறம் ஐயோ நாங்க வறுமையில் இருக்கோம் இட ஒதுக்கீடு கொடுனக்ன்னு பிச்சை எடுக்க வேண்டியது!இரண்டு பிள்ளைகள் அதிக பட்சம்!//

//ஒரு ஆண் சாட்சிக்கு இணையாக இரண்டு பெண் சாட்சிகலாம்!நல்ல இருக்குடா ஓங்க நீதி!போங்கடா டுபுக்குகளா!//

//உன் காலுக்கு கீழ சாக்கட தான் ஓடுது அத பாருடா முதல்ல!//

“தெளிவான வசனங்களை முஹம்மதே! உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர யாரும் அதனை மறுக்க மாடடார்கள்.”

-குர்ஆன் 2:99

VANJOOR said...

// Anonymous said...
golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இந்த மத அடிப்படை வாதத்தை கண்டிக்கும் விதமாக உங்களின் ஆதரவை இங்கே தெரிவிக்கவும்!நன்றி
http://www.facebook.com/pages/Support-For-Golshifteh-Farahani/311578685551674
5:59 AM //

//Anonymous said...
golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இனி எத்தனை காலத்துக்கு நீங்கள் பெண்களை பர்தாவுக்குள் பூட்டி வைக்கிறீர்கள் என்றுதான் பார்க்க போகிறோமே!மவனே எல்லாருக்கும் சங்குதான்!இசுலாம் குசுலாம்!
5:59 AM //

//Anonymous said...
சலாம் மலைக்கும் தண்ணீர் விட்டால் முளைக்கும்!
6:00 AM //

//Anonymous said...
இசுலாம் குசுலாம்!
6:00 AM //

//Anonymous said...
மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட இருங்கடா!மாச மசன்னு புள்ளிகள பெத்துகினு அப்புறம் ஐயோ நாங்க வறுமையில் இருக்கோம் இட ஒதுக்கீடு கொடுனக்ன்னு பிச்சை எடுக்க வேண்டியது!இரண்டு பிள்ளைகள் அதிக பட்சம்!
6:01 AM //

//Anonymous said...
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!பெண்ணடிமை மதம் இஸலாம்!
6:02 AM //

//Anonymous said...
ஒரு ஆண் சாட்சிக்கு இணையாக இரண்டு பெண் சாட்சிகலாம்!நல்ல இருக்குடா ஓங்க நீதி!போங்கடா டுபுக்குகளா!
6:03 AM //

//Anonymous said...
சினிமா கூடத்தான் ஹராம்!நீங்க பாக்காம் இருக்க வேண்டியதுதானே ?
6:04 AM //

//Anonymous said...
உன் காலுக்கு கீழ சாக்கட தான் ஓடுது அத பாருடா முதல்ல!
6:05 AM //

//குசு பிரியன் said...
சொர்கத்தில் குசு உடுவாங்களா?
6:07 AM //

மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ,

அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? -- கவியரசி சரோஜினி நாயுடு.
============================

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை.

உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது.

மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும்
செழிப்பையும் வழங்கியிருந்தது.

இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல.

இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும்.

அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள். - காந்திஜி.

suvanappiriyan said...

ஸலாம்! சகோ ஆஷிக்!

//இஸ்லாம் பற்றிய சட்டங்களை பிறசமய மக்கள் சரியாக அறிந்து புரிந்து அதனை சரியென ஏற்றுக்கொள்ளும் இது போன்ற செய்திகளை படிக்கும் போது ஏற்படும் மனநிறைவே, இவர்கள் போல இன்னும் பிற சமயத்தவர் பயனுற வேண்டி... என்னை மேலும் மேலும் இஸ்லாம் பற்றி எழுதி இஸ்லாமிய கருத்துக்களை பலரிடம் கொண்டு செல்ல தூண்டுகிறது சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஸலாம் வாஞ்சூர் பாய்!

பல சுட்டிகளை தந்து பதிவை மேலும் மெருகூட்டியதற்க்கு நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//செம ஹாட் பதிவு...So refreshing..

ஜசாக்கல்லாஹ்

வஸ்ஸலாம்..//

வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளித்ததற்க்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ குலாம்!

//ஷரியா குறித்த மாற்றார்களின் எண்ணங்களின் பிரதிப்பலிப்பை எதார்த்தமாக காட்டுகிறது இச்செய்தி.//

மாற்றார் உணர்ந்த அளவு நம்மவர்கள் குர்ஆனின் மகிமையை உணரவில்லை என்பதே வருத்தமான செய்தி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

Nasar said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Nasar said...

Anonymous said...
// சினிமா கூடத்தான் ஹராம்!நீங்க பாக்காம் இருக்க வேண்டியதுதானே ? //

எங்களுக்காவது ஹராம், ஹலால் னு சட்டம் இருக்கு...உனக்கு எங்கே

இதுபோல சட்டம் இருக்கு?? காட்டேண்...பெரியார் சொன்னது

சரிதாண் ......

suvanappiriyan said...

சகோ நாசர்!

இஸ்லாமிய வெறுப்பு இது போன்ற அனானிகளின் மனதில் எந்த அளவு இருக்கிறது என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகத்தான் சில கம்மெண்ட்களை அனுமதித்தேன். இதை விட மோசமான அறுவருக்கத்தக்க 10 கமெண்ட்களை நான் வெளியிடவில்லை. அவர்கள் அநாகரிகமாக கமெணட்கள் எழுதினாலும் நாம் அழகிய முறையிலேயே பதிலளிப்போம்.

'பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!'
-குர்ஆன் 7:199

'விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!'

-குர்ஆன் 16:125

VANJOOR said...

முகம்மது நபி அவர்களைப்பற்றியும், தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.

1. KEITH L. MOORE Professor Emeritus, Department of Anatomy and Cell Biology, University of Toronto.

Distinguished embryologist and the author of several medical textbooks, including Clinically Oriented Anatomy (3rd Edition) and The Developing Human (5th Edition, with T.V.N. Persaud).

"For the past three years, I have worked with the Embryology Committee of King cAbdulaziz University in Jeddah, Saudi Arabia, helping them to interpret the many statements in the Qur'an and Sunnah referring to human reproduction and prenatal development.

At first I was astonished by the accuracy of the statements that were recorded in the 7th century AD, before the science of embryology was established. Although I was aware of the glorious history of Muslim scientists in the 10th century AD, and some of their contributions to Medicine, I knew nothing about the religious facts and beliefs contained in the Qur'an and Sunnah."

At a conference in Cairo he presented a research paper and stated:

"It has been a great pleasure for me to help clarify statements in the Qur'an about human development. It is clear to me that these statements must have come to Muhammad from God, or Allah, because most of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Muhammad must have been a messenger of God, or Allah."

Professor Moore also stated that:

"...Because the staging of human embryos is complex, owing to the continuous process of change during development, it is proposed that a new system of classification could be developed using the terms mentioned in the Qur'an and Sunnah. The proposed system is simple, comprehensive, and conforms with present embryological knowledge.

"The intensive studies of the Qur'an and Hadith in the last four years have revealed a system of classifying human embryos that is amazing since it was recorded in the seventh century A.D... the descriptions in the Qur'an cannot be based on scientific knowledge in the seventh century...

2. E. MARSHALL JOHNSON Professor and Chairman of the Department of Anatomy and Developmental Biology, and Director of the Daniel Baugh Institute, Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania, USA.

"...in summary, the Qur'an describes not only the development of external form, but emphasises also the internal stages, the stages inside the embryo, of its creation and development, emphasising major events recognised by contemporary science."

"As a scientist, I can only deal with things which I can specifically see. I can understand embryology and developmental biology. I can understand the words that are translated to me from the Qur'an. As I gave the example before, if I were to transpose myself into that era, knowing what I do today and describing things, I could not describe the things that were described...

I see no evidence to refute the concept that this individual Muhammad had to be developing this information from some place... so I see nothing here in conflict with the concept that divine intervention was involved in what he was able to write..." [1]

VANJOOR said...

3.T.V.N. PERSAUD Professor of Anatomy, and Professor of Paediatrics and Child Health, University of Manitoba, Winnipeg, Manitoba, Canada.

Author and editor of over 20 books, and has published over 181 scientific papers. Co-author of The Developing Human (5th Edition, with Keith L. Moore). He received the J.C.B. Grant Award in 1991. Professor Peraud presented several research papers.

"It seems to me that Muhammad was a very ordinary man, he couldn't read, didn't know how to write, in fact he was an illiterate...

We're talking about 1400 years ago, you have some illiterate person making profound statements that are amazingly accurate, of a scientific nature...

I personally can't see how this could be mere chance, there are too many accuracies and like Dr. Moore, I have no difficulty in my mind reconciling that this is a divine inspiration or revelation which lead him to these statements." [1]

4.JOE LEIGH SIMPSON Professor and Chairman of the Department of Obstetrics and Gynaecology, Baylor College of Medicine, Houston, Texas, USA.

He is the President of the American Fertility Society. He has received many awards, including the Association of Professors of Obstetrics and Gynaecology Public Recognition Award in 1992. Like many others, Professor Simpson was taken by surprise when he discovered that the Qur'an and Hadith contain verses related to his specialised field of study. When he met with Sheikh Abdul-Majeed A.Zindani, he insisted on verifying the text presented to him from the Qur'an and Hadith.

"... these Hadiths (sayings of Muhammad) could not have been obtained on the basis of the scientific knowledge that was available at the time of the 'writer'... It follows that not only is there no conflict between genetics and religion (Islam) but in fact religion (Islam) may guide science by adding revelation to some of the traditional scientific approaches... There exist statements in the Qur'an shown centuries later to be valid which support knowledge in the Qur'an having been derived from God." [1]

5.GERALD C. GOERINGER Professor and Co-ordinator of Medical Embryology in the Department of Cell Biology, School of Medicine, Georgetown University, Washington DC, USA.

Sheikh cAbdul-Majeed A.Zindani met with Professor Goeringer and asked him whether in the history of embryology was there any mention of the different stages of embryonic development, or whether there existed any embryological texts at the time of the Prophet. Sheikh Zindani also asked his opinion regarding the terms the Qur'an uses to describe the different phases of fetal development. After several long discussions, he presented a study at the 8th Saudi Medical Conference:

"...In a relatively few ayahs (Qur'anic verses) is contained a rather comprehensive description of human development from the time of commingling of the gametes through organogenesis. No such distinct and complete record of human development such as classification, terminology, and description existed previously. In most, if not all instances, this description antedates by many centuries the recording of the various stages of human embryonic and fetal development recorded in the traditional scientific literature." [1]

VANJOOR said...

6.ALFED KRONER Professor of the Department of Geosciences, University of Mainz, Germany.

Professor Kroner is one of the world's most famous geologists, becoming well known among his colleague scientists for his criticisms against the theories of some of the major scientists in his field. Sheikh cAbdul-Majeed A. Zindani met with him and presented several Qur'anic verses and Hadith which he studied and commented upon.

"Thinking where Muhammad came from... I think it is almost impossible that he could have known about things like the common origin of the universe, because scientists have only found out within the last few years with very complicated and advanced technological methods that this is the case."

"Somebody who did not know something about nuclear physics 1400 years ago could not, I think, be in a position to find out from his own mind for instance that the earth and the heavens had the same origin, or many others of the questions that we have discussed here...

If you combine all these and you combine all these statements that are being made in the Qur'an in terms that relate to the earth and the formation of the earth and science in general, you can basically say that statements made there in many ways are true, they can now be confirmed by scientific methods, and in a way, you can say that the Qur'an is a simple science text book for the simple man. And that many of the statements made in there at that time could not be proven, but that modern scientific methods are now in a position to prove what Muhammad said 1400 years ago."

7.YUSHIDI KUSAN Director of the Tokyo Observatory, Tokyo, Japan.

Sheikh Abdul-Majeed A. Zindani presented a number of Qur'anic verses describing the beginnings of the universe and of the heavens, and the relationship of the earth to the heavens. He expressed his astonishment, saying that the Qur'an describes the universe as seen from the highest observation point, everything is distinct and clear.

"I say, I am very much impressed by finding true astronomical facts in Qur'an, and for us modern astronomers have been studying very small piece of the universe. We have concentrated our efforts for understanding of very small part. Because by using telescopes, we can see only very few parts of the sky without thinking about the whole universe. So by reading Qur'an and by answering to the questions, I think I can find my future way for investigation of the universe."

8.PROFESOR ARMSTRONG Professor Armstrong works for NASA and is also Professor of Astronomy, University of Kansas, Lawrence, Kansas, USA.

Prof. Armstrong was asked a number of questions about Qur'anic verses dealing with his field of specialisation. He was eventually asked, "You have seen and discovered for yourself the true nature of modern Astronomy by means of modern equipment, rockets, and satellites developed by man. You have also seen how the same facts were mentioned by the Qur'an fourteen centuries ago. So what is your opinion?"
"That is a difficult question which I have been thinking about since our discussion here. I am impressed at how remarkably some of the ancient writings seem to correspond to modern and recent Astronomy. I am not a sufficient scholar of human history to project myself completely and reliably into the circumstances that 1400 years ago would have prevailed.
Certainly, I would like to leave it at that, that what we have seen is remarkable, it may or may not admit of scientific explanation, there may well have to be something beyond what we understand as ordinary human experience to account for the writings that we have seen."

VANJOOR said...

9. WILLIAM HAY Professor of Oceanogprahy, University of Colorado, Boulder, Colorado, USA.

Professor Hay is one of the best known marine scientist in the USA. Sheikh cAbdul-Majeed A. Zindani met with him and asked him many questions about the marine surface, the divider between upper and lower sea, and about the ocean floor and marine geology.

"I find it very interesting that this sort of information is in the ancient scriptures of the Holy Qur'an, and I have no way of knowing where they would have come from. But I think it is extremely interesting that they are there and this work is going on to discover it, the meaning of some of the passages."

And when he was asked about the source of the Qur'an, he replied, "Well, I would think it must be the divine being." [1]

10. DURJA RAO Professor of Marine Geology teaching at King Abdulaziz University, Jeddah, Saudi Arabia.

Sheikh Zindani presented to Prof. Rao many verses dealing with his area of specialisation, and asked: "What do you think of the existence of the scientific information in the Qur'an? How could Prophet Muhammad have known about these facts fourteen centuries ago?"

"It is difficult to imagine that this type of knowledge was existing at that time, around 1400 years back. May be some of the things they have simple idea about, but to describe those things in great detail is very difficult. So this is definitely not simple human knowledge. A normal human being cannot explain this phenomenon in that much detail. So, I thought the information must have come from a supernatural source." [1]

11. PROFESSOR SIAVEDA Professor of Marine Geology, Japan.

Sheikh Zindani asked him a number of questions in his area of specialisation, and then informed him of the Qur'anic verses and Hadith which mention the same phenomena he spoke of. One of the questions was concerning mountains. Sheikh Zindani asked him about the shape of mountains; and whether they were firmly rooted in the earth. "What is your opinion of what you have seen in the Qur'an and the Sunnah with regard to the secrets of the Universe, which scientists only discovered now?"

"I think it seems to me very, very mysterious, almost unbelievable. I really think if what you have said is true, the book is really a very remarkable book, I agree." [1]

12 TEJATAT TEJASENChairman of the Department of Anatomy and is the former Dean of the faculty of Medicine, University of Chiang Mai, Chiang Mai, Thailand.

Professor Tejasen studied various articles concerning the Qur'an and modern embryology. He spent four days with several scholars, Muslims and non-Muslims, discussing this phenomenon in the Qur'an and Hadith. During the 8th Saudi Medical Conference in Riyadh, Saudi Arabia he stood up and said:

"In the last three years, I became interested in the Qur'an... From my studies and what I have learned throughout this conference, I believe that everything that has been recorded in the Qur'an fourteen hundred years ago must be the truth, that can be proved by the scientific means.

Since the Prophet Muhammad could neither read nor write, Muhammad must be a messenger who relayed this truth which was revealed to him as an enlightenment by the one who is eligible creator. This creator must be God, or Allah.

I think this is the time to say La ilaha illa Allah, there is no god to worship except Allah (God), Muhammad rasoolu Allah, Muhammad is Messenger of Allah...

The most precious thing I have gained from coming to this conference is La ilaha illa Allah, and to have become Muslim." [1]

Anonymous said...

//Anonymous said...

golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இந்த மத அடிப்படை வாதத்தை கண்டிக்கும் விதமாக உங்களின் ஆதரவை இங்கே தெரிவிக்கவும்!நன்றி
http://www.facebook.com/pages/Support-For-Golshifteh-Farahani/311578685551674
5:59 AM//

இதை மொழிந்தவர் வென்றுமென்றால் அவர்களுடைய வீட்டில் வைத்து மலை சுட்டி அலங்காரித்துக்கொள்ளுங்கள். எனக்கு ஆச்சியபணி இல்லை

Anonymous said...

//Anonymous Anonymous said...

மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட இருங்கடா!மாச மசன்னு புள்ளிகள பெத்துகினு அப்புறம் ஐயோ நாங்க வறுமையில் இருக்கோம் இட ஒதுக்கீடு கொடுனக்ன்னு பிச்சை எடுக்க வேண்டியது!இரண்டு பிள்ளைகள் அதிக பட்சம்!// //முன்னர் இதே போலா Yoga என்பவர் கருத்தை மொழிந்தார் அவர்க்கும் சேர்த்தே//

http://en.wikipedia.org/wiki/World_population
2008 கணக்கின் படி
1. China 133 கோடி
2. India 114 கோடி
3. US 30 கோடி
முதல் மூன்று இடங்களில் முஸ்லீம் நாடுகளே இல்லை.

http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Muslim_population
2009 கணக்கின் படி
1. China வில் முஸ்லீம் எண்ணிக்கை 2 கோடி
2. India வில் முஸ்லீம் எண்ணிக்கை 16 கோடி
3. US வில் முஸ்லீம் எண்ணிக்கை 2.5 கோடி
இந்த மூன்று நாடுகளில் முஸ்லீம் எண்ணிக்கை மிக மிக குறைவு

90% மேல் உள்ள 29 முஸ்லீம் நாடுகளில் மொத்த மக்கள் தொகை 32 கோடி மட்டுமே

Control இல்லதவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளுங்கள் நாங்கள் தடுக்கவில்லை.

UNMAIKAL said...

பசுவின் புத்திரர்கள்!

பசுவை நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

பசுக்களைக் கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.
இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை! பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது என்பது தவறானது.
உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே!
சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?
செத்துப் போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம் இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே கிடையாது என்பது விளங்கிடவில்லையா?


பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா?
எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?
சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!
பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர். ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர். அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.


மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!
------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012

சிராஜ் said...

/* golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இந்த மத அடிப்படை வாதத்தை கண்டிக்கும் விதமாக உங்களின் ஆதரவை இங்கே தெரிவிக்கவும்!நன்றி
http://www.facebook.com/pages/Support-For-Golshifteh-Farahani/311578685551674
5:59 AM// */

அடப்பாவீங்களா... இஸ்லாத்த எதிர்க்கிறேன் பேர்வழின்னு நிர்வாணத்த ஆதரிக்க ஆரம்பிச்சிட்டீங்களா... வெளங்கிடும் தமிழ் கலாச்சாரம்.. அய்யா அனானி அப்ரசண்டி...தழில் கலாச்சாரத்திலும் நிர்வாணமா போனா கல்லவுட்டு தான்யா அடிக்கணும். கண்னமூடிகிட்டு கம்மன்ட் போட வேண்டியது. ஸ்.. ஸ்.. ஸ்.. இந்த பைத்தியங்கள் தொல்லை தாங்க முடியல...

அப்பா ராசா நீ வேணும்னா உங்க அம்மா, அக்கா, பொண்டாட்டி எல்லாரையும் நிர்வாணமா கூட்டிகிட்டு போய் ஊருக்கு ஷோ காட்டு தலைவா. நாங்க மட்டோம்பா...

டிஸ்கி -1 : இது எனது தனிப்பட்ட கருத்து ஆகவே பிரசுரிக்கவும். இதில் வரும் சாதக பாதகங்களை நான் சந்தித்துக்கொள்கிறேன்.

சிராஜ் said...

சகோ சுவனப்பிரியன்,
சலாம்...

ஒரு நாள் கேப் விடாம தாக்குறீங்களே சகோ. அனைத்தும் அற்ப்புதம். மாஷா அல்லாஹ். இறைவன் உங்கள் செயல்களை பொருந்திக் கொள்வானாக.

சிராஜ் said...

சகோ சுவனப்பிரியன்,
சலாம்...

ஒரு நாள் கேப் விடாம தாக்குறீங்களே சகோ. அனைத்தும் அற்ப்புதம். மாஷா அல்லாஹ். இறைவன் உங்கள் செயல்களை பொருந்திக் கொள்வானாக.

சிராஜ் said...

/* //Anonymous Anonymous said...

மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட இருங்கடா!மாச மசன்னு புள்ளிகள பெத்துகினு அப்புறம் ஐயோ நாங்க வறுமையில் இருக்கோம் இட ஒதுக்கீடு கொடுனக்ன்னு பிச்சை எடுக்க வேண்டியது!இரண்டு பிள்ளைகள் அதிக பட்சம்!// //முன்னர் இதே போலா Yoga என்பவர் கருத்தை மொழிந்தார் அவர்க்கும் சேர்த்தே//

http://en.wikipedia.org/wiki/World_population
2008 கணக்கின் படி
1. China 133 கோடி
2. India 114 கோடி
3. US 30 கோடி
முதல் மூன்று இடங்களில் முஸ்லீம் நாடுகளே இல்லை.

http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Muslim_population
2009 கணக்கின் படி
1. China வில் முஸ்லீம் எண்ணிக்கை 2 கோடி
2. India வில் முஸ்லீம் எண்ணிக்கை 16 கோடி
3. US வில் முஸ்லீம் எண்ணிக்கை 2.5 கோடி
இந்த மூன்று நாடுகளில் முஸ்லீம் எண்ணிக்கை மிக மிக குறைவு

90% மேல் உள்ள 29 முஸ்லீம் நாடுகளில் மொத்த மக்கள் தொகை 32 கோடி மட்டுமே

Control இல்லதவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளுங்கள் நாங்கள் தடுக்கவில்லை. */

இந்த விசயத்த அடிப்படையா வச்சு, நான் ஒரு பதிவு போட்டு கொள்ளலாமா???

VANJOOR said...

உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்?

கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?.

ஆனால் அது தான் உண்மை!

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க திப்பு சுல்தானை தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும்

உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள்.

இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளை யிடுகின்றோம்" - திப்புவின் கட்டளை.


மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது.


இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

"நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது". “

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

>>>> பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.” <<<<<<

.

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//90% மேல் உள்ள 29 முஸ்லீம் நாடுகளில் மொத்த மக்கள் தொகை 32 கோடி மட்டுமே

Control இல்லதவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளுங்கள் நாங்கள் தடுக்கவில்லை. */

இந்த விசயத்த அடிப்படையா வச்சு, நான் ஒரு பதிவு போட்டு கொள்ளலாமா???//

அவசியம் போடுங்கள். தேவையான பதிவு.

//ஒரு நாள் கேப் விடாம தாக்குறீங்களே சகோ. அனைத்தும் அற்ப்புதம். மாஷா அல்லாஹ். இறைவன் உங்கள் செயல்களை பொருந்திக் கொள்வானாக.//

இங்கு குளிர் வாட்டி எடுக்கிறது. எனவே கடைகளில் வியாபாரம் அதிகம் இல்லை. வியாபாரம் இல்லை என்றால் அலுவலக வேலைகளும் குறைந்து விடும் அல்லவா? எனவே தான் தொடர் பதிவு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்...
@சிராஜ்
இந்த விசயத்த அடிப்படையா வச்சு, நான் ஒரு பதிவு போட்டு கொள்ளலாமா??

தாராளமாக போடுங்க ....அப்படியே கொஞ்சம் காரம்+காமெடி தூக்கலாக

இருக்கட்டும் அப்பதான் "டீ கடை " பக்கம் கஸ்டமருங்க அதிகமாக வருவாங்க ...

ஒரு சின்ன REQUEST, என்னால் திரட்டி பக்கமெல்லாம் வரமுடியாது அதுனாலே

NASARNAVAS54@GMAIL.COM முகவரிக்கு உங்க பதிவை பார்சல் பண்ணிடுங்க

PLEASE....
@சுவனபிரியன்

ரொம்ப நாட்களாக உங்க பதிவு காணோம் இப்பதான் 1,2 பதிவுகளாக வருது,

இங்கயும் அப்படிதான் குளிர் வாட்டி எடுக்குது , வேலையில்ல , தொடர்ந்து

எழுதுங்க எங்களுக்கும் டைம் பாசாகனுமே .....

Nizam said...

சகோ சிராஜ்!

//90% மேல் உள்ள 29 முஸ்லீம் நாடுகளில் மொத்த மக்கள் தொகை 32 கோடி மட்டுமே

Control இல்லதவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளுங்கள் நாங்கள் தடுக்கவில்லை. *//

இந்த Update NOV 2011 எடுத்தாது இப்ப கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டுள்ளது.

1) China
1,339,724,852
01/11/2010 Census result

Muslim in China 2.3 core only

2) India
1,210,193,422
01/03/2011 Census result

Hindu 95 core
Muslim 17 core only
Cristian

3) Us
312,905,000
25/01/2012 Census result

Cristian 18 core only
Muslim 25 Lacks only

4) Indonesia
237,641,326
01/05/2011 Census result

Muslim 20 core only
Others 4 core

5) Brazil
192,376,496
01/07/2011 Census result

Cristian 17.5 core only
Muslim 2 lacks only

Nizam said...

//2009 கணக்கின் படி - (01-11-2011)
90% மேல் உள்ள 29 முஸ்லீம் நாடுகளில் மொத்த மக்கள் தொகை 32 கோடி மட்டுமே//

Update JAN 2012 கணக்கின் படி
முஸ்லீம் ஆட்சி செய்கின்றா மொத்த உள்ள 51 நாடுகளின் மொத்த மக்கள் தொகை 141 கோடி, இதில் 51 நாடுகளிள் முஸ்லீம் மட்டும் 90 கோடி முதல் 100 கோடி

Nizam said...

அடுத்த படியாக இந்தியாவுக்கு வருவோம்.
(2001 Census) http://en.wikipedia.org/wiki/India_population

Hindu 80.5%, Muslim 13.4%, Christian 2.3%, Sikh 1.8%, Buddhists 0.8%, Jains 0.4%, others 0.7%, unspecified 0.1%,

2011ன் படி தோராயமாக - 130 கோடி
Hindu 104 core, Muslim 17-18 core, Christian 2.6-4 core, Sikh 2.5-3 core, Buddhists 1 core, Jains .5 core, others 1 core, unspecified .2 core

Nizam said...

Anonymous said...

//மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட இருங்கடா!மாச மசன்னு புள்ளிகள பெத்துகினு அப்புறம் ஐயோ நாங்க வறுமையில் இருக்கோம் இட ஒதுக்கீடு கொடுனக்ன்னு பிச்சை எடுக்க வேண்டியது!இரண்டு பிள்ளைகள் அதிக பட்சம்!//

//பெண்ணடிமை மதம் இஸலாம்!
பெண்ணடிமை மதம் இஸலாம்!பெண்ணடிமை மதம் இஸலாம்!//

இதுகெல்லம் ஒரே விடை மொதல்ல குடும்ப கட்டுப்பாட்டோட நீங்கா என்னைக்கடாங்க செஞ்சிருக்கிங்கா அதை பொம்பளைகளுக் தான்ட பன்னரீங்கா நீங்கா 60 வயசுல பன்னா என்னா பன்னிலைன்னா என்ன. இதில் ஆழமாக போனால் பெண்ணடிமை தானந்த இருக்கு. ஒரு வேளை இந்தா அனானி மன்டைய போட்டா பெண்கள் யாரும் மறுமணம் செய்ய முன்வர கூடாதுகிறாது. அந்த காலத்தில் அனானி மன்டைய போட்டா உடன்கட்டை ஏறாது, வெள்ள சேலை, மொட்டை அடிப்பது இப்போ இது டேட்டஸ்