Followers

Monday, September 18, 2017

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?
முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?
ஹபீபுல்லாஹ்
பதில் :
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري
நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 5133
ஆயிஷா (ரலி) அவர்களை பருவ வயது அடைவதற்கு முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.
அகில உலகுக்கு வழிகாட்டியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியைத் திருமணம் செய்தது நியாயமானது தானா? என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமையைத் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் சிறுமியைத் திருமணம் செய்யலாமா என்பது முஸ்லிம்களில் பலருக்கு இருக்கும் சந்தேகம்.
இது குறித்து தக்க முறையில் அறிந்து கொண்டால் இரு சாராரின் சந்தேகமும் முற்றாக விலகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது அவர்களுக்கு இடப்பட்ட ஒரே கட்டளை ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த அடிப்படைக் கொள்கையை ஏற்றவர் உடனே முஸ்லிமாகி விடுவார், இதன் பின்னர் அவர் அந்தச் சமுதாய வழக்கப்படி நடந்து கொள்வார். ஏனெனில் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.
இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றவர்களும் நடந்து கொண்டனர்.
அன்றைய மக்களில் மதுபானம் அருந்தக் கூடியவர்கள் தான் அதிகமான இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர்.
இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.
அதுபோல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
திருக்குர்ஆன் 2:228
தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.
திருக்குர்ஆன் 4:19
صحيح البخاري
6971 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِكْرُ تُسْتَأْذَنُ» قُلْتُ: إِنَّ البِكْرَ تَسْتَحْيِي؟ قَالَ: «إِذْنُهَا صُمَاتُهَا»
கன்னிப் பெண்ணிடமும், விதவையிடமும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, கன்னிப் பெண் வெட்கப்படுவாளே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
صحيح البخاري
5138 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ، عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَرَدَّ نِكَاحَهُ»،
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் எனக்கு மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.
திருக்குர்ஆன் 4:21
இந்த வசனத்தில் திருமணத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சி பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.
மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும், ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.
திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும்.
இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லாத காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இஸ்லாத்தை ஏற்ற பலரும் சிறுமிகளைத் திருமணம் செய்திருந்தனர்.
இத்திருமணம் இறைவன் தடை செய்வதற்கு முன்னர் நடந்த்து என்பதால் நபிகள் நாயகத்தின் ஒழுக்கத்தை இது பாதிக்கும் என்று கருத எந்த நியாயமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால்ய விவாகத்தை தவறு என்று எப்போது போதித்தார்களோ அதன் பின்னர் அவர்கள் பால்ய வயதுடைய சிறுமியைத் திருமணம் செய்திருந்தால் தான் அதைக் குறை கூற முடியும். அதை தடை செய்யாமல் ஊர் வழக்கப்படி அவர்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் இத்திருமணம் நடந்ததால் இது விமர்சனத்துக்கு உரியதாக ஆகாது.
கடவுள் மறுப்புக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் ஒருவர் இப்பிரச்சாரம் செய்வதற்கு முன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்திருக்கலாம். அப்போது கடவுள் வழிபாட்டை நடத்தி இருக்கலாம். அதை விமர்சிப்பது நியாயமான விமர்சனமாக ஆகாது. அது தவறு என்ற பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் அவர் கடவுள் வழிபாடு செய்தால் அதுதான் விமர்சனத்துக்கு உரியதாகும்.
Thanks to
OnlinePJ


15 comments:

Dr.Anburaj said...

கேணயன்கள் மத்தியில் கேப்பையில் நெய் வடியுது என்று கதை அளக்கலாம்.ஆனால் அது எடுபடாது.இறைவனுக்கு இணை வைப்பதற்கு சமம் என்று கருதும் பழக்க வழக்கங்கள் மனித நாகரீகத்தின் சான்றுகள் கிடைத்த அன்றே இருக்கின்றது.இந்து சமயத்தைப் பொருத்து சிலை வணக்கம் பாவம் அல்ல.ஆனால் கட்டாயம் அல்ல.என்னை நீ ஏன் சிலைவணக்கம் செய்யவில்லை என்று யாரும் கேள்வி கேட்கவே மாட்டாா்கள். தியானமாா்க்கம் செய்ய லாம் கா்ம யோகம் பயின்று வாழலாம். சிலை வணக்கம் செய்யாத இந்துக்கள் நிறைய போ்கள் இருக்கின்றாா்கள். இப்படி மனிதனின் மன ஒட்டத்திற்கு தக்க சமய அனுஷ்டதானமும் மாறுபடும்.இந்துமதத்தில் ராணுவ நடவடிக்கை போன்று திட்டங்கள் ஏதும் கிடையாது.மக்களை கூட்டி திரட்டி குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வணங்கும் முறை என்றும் கிடையாது. இறைவன் ஆதாம் -ஏவாளைப் படைத்தான் என்பதை நான் ஏற்கவில்லை. இருப்பினும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏன் இறைவன் குரான் பிரதியை அளித்து முழுமையான ஒரு நாகரீக கொள்கையை வாழ்க்கை நெறியை கலாச்சாரத்தை உடையை கொடுக்கவில்லையே ஏன் ?ஆதம் பின்பற்றிய ஒழக்க நெறி நினைத்துப் பாா்க்கவே அசிங்கமாக இருக்கின்றதே. ஒரு காலத்தில் சாதாரணமாக பின்பற்றக் கூடியது சிறிது காலம் கழித்து பொிய பாவம் என்பது நியாயமா ? முஹம்மதுவிற்கே 23 ஆண்டுகளாக படிப்படியாக அருளப்பட்டதாகஉள்ள ஒரு புத்தகம் உலகிற்கு எப்படி வழிகாட்ட முடியும். அல்லா முஹம்மதுவிற்கு அரபிக் மொழியில் வழங்கியது போல்உலக மக்கள் அனைவருக்கும் அவரவா் தாய் மொழியில் வழங்கியிருக்க வேண்டும்.அதையும் அல்லா செய்ய வில்லை ?வாிவடிவம் இல்லாத மொழிகள் பேசப்பட்டு வரும் மக்களுக்கு அல்லா எந்த எற்பாடையும் குரானைப் பொருத்து செய்யவில்லையே.அவா்கள் நாகரீகம் அடைய இன்றுவரை அல்லா என்ன செய்துள்ளாா் ? பழைய கலாச்சாரங்களில் இருப்பது பிழைஅல்ல என்கின்றீா்களா ?
ஒழுக்கம் குறித்த இசுலாம் மிகவும் அபத்தமான கொள்கை கொண்டதாக உள்ளது.

Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

சிறுமிகளை பொியவா்கள் அதுவும் 53 வயதான முஹம்மது 9 வயது ஆயிசாவை திருமணம் செய்து 9 வயதில் அச்சிறுமியோடு உடல்உறவு கொண்டாா் என்ற செய்தி படிக்க கடினமாக உள்ளது.ஒரு சீாதிருத்தவாதிஎன்ற நிலையில் தன்னைக் காட்டிக் கொண்டவா் சமூக அமைப்பில் பிரபல்யமாக இருந்த பல கருத்துககளை திருத்தியவா் சிறுமியை திருமணம் செய்தது ஏற்க சிரமமாக உள்ளது. இசுலாம் என்றும் சிறுமிகளை கிழவா்கள் மணப்பதை தடை செய்யவில்லை.முஹம்மதுவிற்கு பின் யாருக்கும் வஹி வரவில்லை.-அதாவது இறைவன் மற்றவா்களிடம் பேசவில்லை என்கிறாா் சுவனப்பிாியன்.ஆனால்
முஹம்மது இறந்த பின் ஜனாதிபதி -கலிபா ஆக அபுபக்கா் இரண்டு ஆண்டுகள் உயிரோடு இருந்ததா். பின்பு உமா் என்ற நபி தோழா் இரண்டாம் கலிபா ஆக பதவி வேற்றாா்.இந்த உமா் முஹம்மதுவின் மகள் பாத்திமா -அலிக்கு பிறந்த ”குலதும்” என்ற சிறுமியை 8 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டாா்.குரானிலோ ஹதீஸ்களிலோ சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்று எங்கும் இல்லை.சாி முஹம்மது வஹி வந்த பின்பு சிறுமிகளை மணக்க தடைவிதித்து விட்டாா் என்றால்

இரண்டாம் கலிபா உமா் ஏன் சிறுமியைதிருமணம் செய்தாா் ?

இன்றம் இசுலாமிய உலகில் சிறுமிகளை கிழவா்கள் மணக்க தடை ஏதும் இல்லை. கூடுதலாக பணம் தேவை.அதுமட்டும்தான்


சுவனப்பிாியன் பொய் சொல்லாதீா்கள்.

Dr.Anburaj said...

Contract Marriage Racket: Police Arrest Eight Arab Sheikhs In Hyderabad Who Wanted To ‘Marry’ Minor Girls
80 வயது குவைத் நாட்டு கிழட்டு முஸ்லீம்க்கு 15 வயது ஹைதரபாத் முஸ்லீம் சிறுமி வேண்டுமாம் ?அரபு நாட்டு கிழவா்களை கைது செய்தது காவல்துறை.
In a major crackdown on contract marriages racket involving old Arab sheikhs “marrying” local teenage Muslim girls, Hyderabad Police raided several guesthouses and lodges and arrested five Oman and three Qatar nationals, who were camping in the city to “marry” teenage girls.ஐந்து ஓமன் நாட்டவா்களையும் மூன்று கத்தாா் நாட்டவா்களையும் சிறுமிகளை மணக்கும் திட்டத்துடன் நோ்முகத் தோ்வு நடத்தியதற்காக காவல்துறை கைது செய்துள்ளது)

Two of them are in their 80s and walk with the help of sticks and walkers.( சிறமிகளை திருமணம் செய்ய வந்திருக்கும் இரண்டு கிழவா்களுக்கு எண்பது வயதாகின்றது.ஊன்றுகோல் உதவியுடன் நடக்கின்றாா்கள்.) “They were in the process of “interviewing” more than 20 minor girls when the raids were conducted at various guesthouses,” Police Commissioner M Mahender Reddy said. Cops also arrested the chief qazi of Mumbai Farid Ahmed Khan who was issuing marriage certificates for contract marriages performed in Hyderabad for Rs 50,000 each.இத்தகைய திருமணம் செய்ய கூலி ரூ.50000 பெற்ற காஜி பரீத் அகமதுகான் என்பனையும் காவல்துறை கைது செய்துள்ளது.

Two other local qazis who performed fake marriages recently have also been arrested. Cops sealed several residence-cum-guesthouses in Falaknuma and Chandrayangutta area. In an elaborate operation that was started after the arrest of an Oman national on August 17 for marrying a minor, cops kept a watch at the Hyderabad Airport for sheikhs arriving from the Middle East in recent days. They followed these eight men to the various lodges and guesthouses where they checked in. As cops watched, several brokers including some women visited them and brought the girls for “interviews”. After gathering enough evidence, cops started raids last night.

South Zone Police raided one private guesthouse in Chandrayangutta area just in the nick of time and rescued a 15-year-old girl who was about to be married to a 70-year-old Omani Al Mayahi Ali Issa.( எழுபது வயதான ஓமானி அல் மாயாகி அலி இசா என்ற கிழவனுக்கு 15 வயது பெண்ணை திருமணம் முடிக்க எல்லா எற்பாடுகளும் முடிந்த நிலைகயில் காவல்துறை மேற்படி திருமணத்தை தடுத்து அனைவரையும் கைது செய்தது )
The raids, which started last night, were still going on.

Cops arrested Al Mayah Ali Issa, Al Salehi Talib Humeid Ali, Al Ubaidani Juma Shinoon Sulaiman, Al Salehi Nasser Khalif Hamed, Al Qasimi Hassan Mazaaul Mohammed (all from Oman), and Omer Mohammed Seraj Abdal Rahman, Hamad Jabir o Al-Kuwari,and Safeldin Mohammed Salih (all from Qatar).
இந்த தகவல் new age islam என்ற வலைதளத்தில் இருந்து பெற்று பதிவு செய்துள்ளேன்.
ஆா் எஸ்எஸ காரா்கள் அளித்த தகவல் அல்ல.

Dr.Anburaj said...

( இசுலாம் என்றால் நாகரீகமாம் ? நாகரீகமாம்.)

They were in the process of selecting young girls to enter into fake marriage agreements. Brokers were bringing the girls to the guesthouses where the eight men were staying and displaying them. They have been arrested along with three brokers and three qazis who were paid to perform the marriages. The brokers have promised the girls’ parents if the sheikhs select their daughter for marriage they would pay Rs 1 lakh. The brokers take Rs 2 to 3 lakhs,” said Assistant Commissioner of Police of Falaknuma Division Mohammed Tajuddin Ahmed.இந்த திருமணம் செய்வதற்கு இடைத்தரகா்களுக்கு 3 லட்சம் வரை கிடைக்கும்.பெண்ணின் பெற்றோா்களுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்படுகின்றது. இந்த கிழவன் கள் எல்லாம் ஏன் அரேபியாவில் ஒரு சிறுமியை மணம் முடிக்கவில்லை. ? சிறுமிகளை பால் உறவு கொள்ள ஏன் இந்த விநோத ஆசை .இவா்கள் மனநோயாளிகள் ??

Besides the eight men who have been arrested, cops took into custody several sheikhs found living in lodges. At the FK Lodge, cops found Al Sheyadi Sulaiman Khamis Salim who is also from Oman. He told police that he came to Hyderabad to marry a young girl. He came with his son and a friend.

In another lodge, cops found 80-year-old blind sheikh M Abdullah who admitted that he came for a contract marriage; he would have left the bride after three weeks and returned to Muscat.80 வயதான குருடனான சேக் அப்துல்லா தாம் ஒரு சிறுமியை திருமணம் செய்ய இந்தியா வந்துள்ளதாக ஒப்புக் கொண்டாா்.)
இந்த கேவலமான காாியத்தைச் செய்துகொடுக்க ஏரளமான புரோக்கா்கள் இருக்கின்றாா்கள்.

South Zone Deputy Commissioner of Police V Satyanarayana said they have identified at least 15 Hyderabadi brokers who live in Oman and Qatar and make contact with sheikhs there who are in search of teen brides. “.

சில நேரங்களளில் இந்த அரேபிய ஷேக்கள் மேற்படி திருணம் செய்த சிறுமிகளை தங்கள் தாய் நாட்டிற்கு அழைத்துச் சென்று பல போ்களுக்கு விருந்தாக்கி விட்டு சிலகாலம் கழித்து இந்தியாவிற்கு அனுப்பி விடுவா்கள். In cases where the sheikhs arranged visas and took the newly-married girls with them, the girls end up getting exploited by several others. A few victims we have interviewed have themselves told women police about it,” he said.

Among the 35 Hyderabadi brokers cops have identified so far, 25 are women. Police said brokers not only identify and keep the young girls ready for marriage but also offer various packages. இத்தகைய திருமணங்களில் மூன்று லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் விளையாடுகின்றது.

The packages — from arranging meetings with girls to accommodation to marriage — range from Rs 3 to 10 lakhs.

http://indianexpress.com/article/india/contract-marriage-raids-police-arrest-eight-arab-sheikhs-in-hyderabad-who-wanted-to-marry-minor-girls/

--------

Dr.Anburaj said...

முஸ்லீம் பெண்கள் நலனுக்கு அரும்பாடு பட்டு முத்தலாக் கொடுமையை முடிவுக்கு கொண்டு வந்த ராஷ்டிாிய முஸ்லீம் மகிளா அந்தலோன் என்ற இசலாமிய பெண்கள் அமைப்பு பலதார மணத்தையும் நிக்கா ஹலாலைஒழிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அமைப்பு ஆா் எஸ்எஸ் அமைப்போடு இணைந்து செயல்பட்டு வருகின்றது.

Next Step After Triple Talaq Victory Is Not Uniform Civil Code, It's Muslim Family Law Banning Polygamy and Halala (Representation Image/REUTERS)

Bhopal/New Delhi: First it was the Indian Christian Marriage Act 1872, then came the Parsi Marriage and Divorce Act 1936, followed by the Hindu Marriage Act 1955 and the Hindu Succession Act 1956. India, a secular democratic republic, has codified family laws for all major religions, except Islam. And while the idea of Uniform Civil Code (UCC) is still at a nascent stage, buoyed by the recent Supreme Court verdict declaring instant triple talaq unconstitutional, groups of Muslim women have proposed a law governing Muslim family norms to ensure gender justice and do away with adhocism.

Interestingly, much like legal fight against instant triple talaq, these Muslims women are not only getting support from women across communities but also from sections of the Sanghparivar, making it appear like a possibility in near future.

Bharatiya Muslim MahilaAndolan, an advocacy group, has proposed a draft for ‘Muslim Family Law 2017’, which it claims is a result of nine years’ efforts by Muslim women from 15 states. BMMA activists say they are reaching out to women MPs across parties to ensure that Parliament takes up the issue in the next session to ensure that “not only triple talaq is prohibited but other brutal and inhuman practices like polygamy and nikahhalala are also ended. There should also be a common procedure, according to Islam, with regard to marriage and divorce.

Dr.Anburaj said...

ndia's slave brides: Commission for Minorities wants entry of sheikhs to be monitored

September 23, 2017 -அரேபிய காட்மிராண்டி ஷேக்குகள் இந்திய சிறுமிகளை திருமணம் செய்வதை தடுக்க வேண்டும்-சிறுபான்மையினா் நல ஆணையம் திரு.நரேந்திர மோடி அரசுக்கு வேண்டுகோள்.

The National Commission for Minorities (NCM) has urged the Narendra Modi government to strictly monitor entry of sheikhs in the country after Hyderabad police this week busted a racket that sold off minor girls to men from Arab nations on the pretext of marriage. Observers say it has been an open secret for long that a nexus of brokers and qazis has been running such a ring where girls are trafficked from perhaps all parts of the country. Now, the NCM has requested the ministry of external affairs to scrutinise the entry of sheikhs, especially those over 50 years of age.50 வயதிற்கு மேல் வயதாக அரேபிய பணக்காரகாட்டுமிராண்டி ஷேக்குள் இந்தியாவிற்கு வருவதை கண்காணிக்க வேண்டும்.

Thousands of India's slave brides are often destined for a lifetime of abuse and hardship in the Gulf nations. ஆயிரக்கணக்கான இந்திய சிறுமிகளை அரேபிய ஷேக்கள் திருமணம் செய்து அவா்களை அரபு நாடுகளுக்கு கொண்டு செய்று வாழ்நாள் துயரத்தில் வீழ்த்தி சாகடிக்கின்றாா்கள்.
Girls from poor families are sold like commodities to the Arabs, many of whom arrive in India on tourist visas. சுற்றுலா விசாவில் வரும் அரேபிய ஷேக்குகளுக்கு ஏதோ கடைச் சரக்குகளை விற்பனை செய்வது போல் சிறுமிகள் விற்பனை செய்யப்படுகின்றாா்கள். In a letter to minister Sushma Swaraj, NCM chairperson Syed Ghayorul Hasan Rizvi has asked that "the ministry for external affairs may instruct all the Indian missions in the middle-eastern countries to strictly verify and scrutinise the background of these sheikhs, especially aged 50 or above, before issuing visa to them." The letter added that the issue needs to be dealt with strictly as it is bringing "disrepute to the country".இந்திய நாட்டிக்கு கேவலத்தை உண்டாக்கும் இந்த செயலை நாம் முறிறிலும் தடுக்க வேண்டும் என்று வெளிஉறவுத்துறை அமைச்சா் திருமதி சுஷ்மா ஸவராஜ் அவா்களுக்கு சிறுபான்மை ஆணையத்தலைவா் திரு.செய்து கோரோசல் ஹாசன் ரிஜ்வி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


"The National Commission of Minorities is of the view that ministry of home affairs must issue instructions to all the concerned agencies of the states and the union territories to sternly deal with the nexus of brokers, qazis, hotel owners and sheikhs and arrest them for outraging the modesty of innocent Muslim girls on the pretext of 'nikah'," it said.

HOW POOR MUSLIM WOMEN ARE LURED

The letters by Rizvi made observations about the dismal plight of these trafficked girls who are often pushed into prostitution as they are deserted by the sheikhs after reaching abroad. "It is a fact that Muslim women from poor families are lured by agents for contract marriage with sheikhs coming from Oman, Qatar and other middle- eastern countries Upon reaching there, these girls are deserted by sheikhs and are tortured, sold and forced into prostitution by them. Many of these girls are forced to work as servants by these sheikhs as they are already married ," Rizvi wrote.
ஏழை முஸ்“லீம் பெண்களை ஏமாற்றி தற்காலிக முட்டா திருமணம் செய்து அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுமிகள் சிலகாலம் கழித்து கைவிடப்படுகின்றாா்கள்.அவா்களுக்கு ஆதரவின்மையால் விபச்சாரம் போன்ற இழிமொழில்களில் வீழ நோிடுகின்றது.ஏற்கனவே திருணம் ஆகவா்களாக இருப்பதால் இந்திய பெண்கள் அரபு ஷேக்களின் வீடுகளில் வேலைக்காிகள் போல் வாழ வேண்டியதாகின்றது

Dr.Anburaj said...



எனது கடிதங்களை வெளியிடமாட்டீர்கள் என நினைத்தேன்.

வெளியிட்டமைக்கு நன்றி. ?

சிறுமிகளை கிழவா்கள் மணப்பது அரேபிய காட்டுமிராண்டித்தனம்.

இன்றும் அது உயிரோடு இருக்கின்றது.

Dr.Anburaj said...

அரேபிய அடிமைத்தனம் இந்திய முஸ்லீம்களை எவ்வளவு சிறுமைப்படுத்துகின்றது என்பதற்கு மேற்படி பதிவுகள் ஒரு எடுத்துக் காட்டு.குவைத்தில் இருக்கும் 80 வயதான கம்பு ஊன்றி நடக்கும் படு கிழத்திற்கு 15 வயதிற்குட்பட்ட சிறுமி அதுவும் இந்திய முஸ்லீம் சிறுதி பாலுறவு களியாட்டத்திற்கு தேவையாம். இந்த கயவன் ஏன் ஒரு குவைத்நாட்டு சிறுமியை திருமணம் செய்யவில்லை.முயலவில்லை.

இந்திய முஸ்லீம்கள் இழிச்சவாளா் கள் ஏமாளிகள்.அரேபிய அடிமைகள்.ஏதும் செய்யலாம் .மனித நீதி.சமநிலை பாவனை ஏதும் இந்த அரேபிய காடையா்களிடம் இல்லையே ?
இந்திய முஸ்லீம்களை இவா்கள் கீழ்சாதி மக்கள் போலவே நடத்துகின்றாா்கள்.தன் நாட்டு பெண்ணை விரும்பவில்லையே !

முஸ்லீம்களாக இருப்பதற்கும் அரேபியன் போல வாழ்வதற்கும் சில வேறுபாடுகளை உண்டாக்கிக் கொள்ளுங்கள். அரேபிய அடிமைத்தனம் முஸ்லீம் சமூகத்தின் தன்மானத்திற்கு
சவாலக உள்ளது .ஏமாற வேண்டாம். இந்திய முஸ்லீம்கள் அரேபிய அடிமைகளாக இருக்கின்றாா்கள்.
அதனால்தான் இந்திய முஸ்லீம் சிறுமியை அரேபிய கிழட்டு ஷேக் தேடுகின்றான். இந்திய முஸ்லீம் பெண்களை நினைத்தால் இவா்கள் ஒன்றுக்கு அடிக்க வேண்டும் . என்ன செய்யலாம் ?தங்களின் பாிந்துரை என்ன ? தங்களின் கருத்தை பதிவு செயயலாமா ?

Dr.Anburaj said...

முஸ்லீம் குடும்ப விவாகரத்து நீதிமன்றத்தால் செய்யப்பட வேண்டும்.
திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
திருமணத்திற்கு வயது நிா்ணயம் விதிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் எற்க வேண்டும்.
மறுமணம் செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.
நிக்கா ஹலால் அசிங்கம் என்று அறிவிக்க வேண்டும்.
இதற்கு முதலில் அரேபிய அடிமைத்தனம் இந்திய முஸ்லீம்களிடம் இருந்து ஒழிக்கப்படவேண்டும். நீங்களாக விரும்பி மேற்படி இன்னும் பல விசயங்களுக்கு அரசிடம் தக்க சட்ட நடைமுறைகளை உருவாக்கிட வேண்டுகோள் வையுங்கள்.
முத்தலாக்கை துணிந்து ஒழித்திட்ட திரு.நரேந்திர மோடி - நமது பிரதமா் ஆவன செய்வாா்.

Dr.Anburaj said...

இன்றும்
இசுலாமிய உலகில் சிறுமிகளை கிழவா்கள் மணக்க தடை ஏதும் இல்லை.

கூடுதலாக பணம் தேவை.அதுமட்டும்தான்.

எனது கருத்துக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளதா ? இல்லையா ? சுவனப்பிாியன்.

MALIVU MARKET said...

படித்தேன். யாராவது எதிர் வினை ஆற்றுவார்கள் என்று காத்திருந்தேன்.
முஸ்லீம் பெண்களை உண்மையாக நேசிக்கும் ஒரு முஸ்லீம் கூட இந்த இணையத்தோடு தொடா்பில் இல்லை என்பதை உணா்ந்து கொண்டேன்.

Unknown said...

orraaa peyaa

Unknown said...

islaathukku ethiraahe post podurethe niruthu illenaa naan unekku vere mudivu edukke vendi etpadum

Unknown said...

er3r44ert43e4w