Followers

Sunday, March 03, 2019

யூதர்கள், பார்பனர்கள் ஒற்றுமை!

யூதர்கள் யார்? யூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் பல விஷயங்களில் ஒத்துப் போவது எதனால்? அவர்கள் எவ்வாறு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுகின்றனர். நமது நாட்டை தற்போது 'சாகர்மாலா' என்ற திட்டத்தின் அடிப்படையில் எவ்வாறு கார்பரேட்டக்கு தாரை வார்க்க முயற்சி நடக்கிறது? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன? என்பதை எல்லாம் இந்த காணொளி மிக அழகாக சொல்கிறது. இது பலரையும் சென்றடைய உதவுங்கள்.


2 comments:

Dr.Anburaj said...

இப்படியும் ஒரு முட்டாள் பேச முடியுமா ? இப்படியும் ஒரு முட்டாள் பேச முடியுமா ?இப்படியும் ஒரு முட்டாள் பேச முடியுமா ?இப்படியும் ஒரு முட்டாள் பேச முடியுமா ?
---------------------------------------------------------------------------------

இவன் பேசியது முற்றிலும் பச்சைப் பொய். யுதர்கள் இந்திய அரசியலில் எந்த பங்கும் என்றும் ஆற்றியதில்லை.இந்தியாவில் சில லட்சம் பேர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அகதிகளாக வந்தாலும் கௌரவமாக மற்ற மக்களோடு இணக்கமாக வாழ்ந்து தங்களின் நலனை 2000 ஆண்டுகளாக காப்பாற்றிக் கொண்டார்கள். இஸ்ரவேல் நாடு உதயமான போது பெரும்பான்மையான யுத மக்கள் இந்தியாவிட்டு இஸ்வேலில் குடியேரச் சென்று விட்டார்கள்.
தங்களை பிற்பால் உயா்ந்தவர்கள் என்று நினைப்பார்கள் .முஸ்லீம்கள் கூட பிறரை காபீர்கள் முஷரிக்கள் ....... என்று இழிவு படுத்திதானே வருகின்றார்கள். முஹம்மதுதன்னை நபி என்று ஏற்காத மக்களை கொன்றுதானே அழித்தாா் ? பிறகு யுதர்களை திட்டுவானேன் .
01.94 நோபல் பரிசுகளை வென்றவா்கள் யுதர்கள்
02.இஸரவேல் அரசு வெளியிட்டுள்ள யுதர்கள் சரித்திரம் என்று புத்தகத்தில் “உலகெங்கும் சிதறி அடிக்கப்பட்ட யுத மக்களை கொடுமை படுத்தாக ஒரே மக்கள் இந்துக்கள்தான். இஸ்ரவேலில் குடியேற வேண்டும் என்ற ஆசையில்தான் யுத மக்கள் இந்தியாவில் இருந்து இஸ்ரவேல் மக்கள் வந்தாா்கள்.இந்தியாவில் யுதர்களுக்கு ஒரு குறையும் இல்லை.
03.மேற்படி அன்பிற்குதான் இன்று இந்தியாவை நேசிக்கும் மக்களாக யுதர்கள் இருந்து வருகின்றாா்கள். நவீன தொழில் நுட்பங்கள் இந்தியாவிற்கு அளித்து வருகின்றாார்கள்.மேலும் ராணுவத்துறைக்கும் நவீனமான ஆயுதங்கள் பயிற்சி அளித்து பெரிதும் உதவி வருகின்றாார்கள்.
04.புத்தமதத்தை அழித்தது முகலாளா்களின் ஆட்சிதான் என்ற பாபாசாகேப் அம்பேத்தாா் அறிவித்துள்ளாா்.
05. யுதர்களுக்கும் புத்தமத அழிவற்கும் சம்பந்தமில்லை.
06. புத்தமதம் தவறான கருத்துக்களை கொண்டிருந்தது.எனவேதான் மக்கள் அந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை. மீண்டும் இந்து சமயத்திற்கே திரும்பினாா்கள். புத்தமதம்போதித்த கருத்துக்களை இந்துக்கள் மதம்மாறாமலே ஏற்றுக் கொண்டது புத்தமதம் என்ற ஒருமதம் தேவையில்லாமல் போய்விட்டது.
---------------------------------------------------------------------------------
முட்டாள்தனங்களை அறிய விரும்பினால் “சுவனப்பிரியன்“படிக்கலாம்

Dr.Anburaj said...

குரான் படித்த ஐஎஸ்ஐஎஸ் இசுலாமியதேசத்தை உருவாக்கதுடிக்கும் இயக்கத்தின் காடைத்தனம்.

பாலியல் அடிமைகளாக்கப் பிடித்து சென்ற 50 பெண்களைக் கொன்று தலைகளை குப்பைத் தொட்டியில் வீசிய ஐஎஸ்: பிரிட்டன் வீரர்கள் அதிர்ச்சி
சிரியாவில் தங்கள் பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேர்கள் கொல்லப்பட்டு அவர்கள் தலைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரிட்டனின் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (SAS)பகீர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டெய்லி மெய்ல் தனது செய்தி அறிக்கையில், யாஜிடி பெண்களைக் கடத்திச் சென்று அவர்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திப் பிறகு அவர்களைக் கொன்று தலைகளை குப்பைத்தொட்டியில் வீசியிருப்பதாக பயங்கரமான ஒன்றை தெரிவித்திருந்தது. அதாவது இராக் எல்லை அருகே கிழக்கு சிரியாவில் இயூப்ரேட்ஸ் கரைகளில் இவர்கள் தலைகளைத் தூக்கி எறிந்து விட்டுச் செல்கிறது ஐஎஸ்.

“தோற்கும் தருணத்தில் துரதிர்ஷ்டவசமான இந்த அப்பாவிப் பெண்களை கோழைத்தனமாகக் கொன்று கொடூரமாக அவர்கள் தலைகளை ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்கிறது ஐஎஸ்” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய கொடூரச் செயல்களுக்கான காரணங்கள் என்பது ஒருவருக்கும் புரிய முடியாதது. பாக்ஹூசில் பிரிட்டன் எஸ்.ஏ.எஸ் ராணுவம் கண்டதை அவர்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது ‘அபோகலிப்ஸ் நவ்’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி போல் இது இருப்பதாக பிரிட்டன் எஸ்.ஏ.ஏஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

எஸ்.ஏ.எஸ். ராணுவம் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தபோது இவர்கள் நகரத்தின் அடியில் தோண்டி வைத்த குகைகளுக்குள் சென்று பதுங்கியுள்ளனர். பாக்ஹூசில் இன்னமும் கூட சாதாரண மக்களோடு மக்களாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக எஸ்.ஏ.எஸ். கருதுகிறது.

ஐஎஸ் குகைகளை இன்னும் குடைந்தால் என்னவெல்லாம் கொடூரங்கள் நம் கண்முன் விரியுமோ என்று எஸ்.ஏ.எஸ். படையினர் எச்சரித்துள்ளனர்.