Followers

Thursday, April 14, 2022

பள்ளிவாசலின் உள்ளே இமாம் பயத்துடன்....


 


சாப்ரா – பீஹார்

 

பள்ளிவாசலின் உள்ளே இமாம் பயத்துடன்.... வெளியே குடித்து விட்டு இசையை போட்டு நடனமாடிக் கொண்டு ராம நவமியைக் கொண்டாடும் இந்துத்வாக்கள். வேல், கத்தியைக் கொண்டு அந்த இமாமை அச்சுறுத்துகிறது இந்த பைத்தியக்கார கூட்டம்.

 

இந்து மதத்தை முற்றாக அழிக்க வேறு ஆட்கள் தேவையில்லை. மோடியும், அமித்ஷாவும் இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் நாடு துண்டு துண்டாக சிதறி இந்து மதமும் காணாமல் போகும். அதை நோக்கித்தான் இந்தியா சென்று கொண்டுள்ளது.

 

ஒளரங்கஜேப் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்து சிதறுண்டு கிடந்த குறு நில பகுதிகளை இணைத்து அகண்ட இந்தியாவை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இந்தியாவை மோடி பழையபடி குறு நில மன்னர்களிடம் கொடுக்க பாடுபடுகிறார்.

 

No comments: