Followers

Saturday, June 10, 2023

தஞ்சாவூர் ஸ்டோரி...

 

தஞ்சாவூர் ஸ்டோரி...

 

இதை ஒரு படமாக சங்கிகள் எடுக்கலாமே...

 

சதி பற்றி ஒரு புதிய செய்தி....

 

நமது தஞ்சை மண்ணை சிவாஜி வம்சாவளியில் வந்த மராட்டிய ர்கள் ஆண்டு வந்த காலம். தஞ்சை நகரில்  கணவனை இழந்த ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ள முயல்கின்றனர். சுற்றிலும் பார்பனர்கள் உட்கார்ந்து மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் நெருப்பில் இறங்காமல் 'ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அபயக் குரலை எழுப்புகிறாள். அந்த பெண்ணின் பெயர் கோகிலா. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி லிட்டில் ஸ்கான் என்பவர் 'ஏன் இப்படி கொடுமைபடுத்துகிறீர்கள்' என்று கேட்கிறார். உடனே பார்பனர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு 'எங்கள் மத விவகாரத்தில் தலையிடாதே' என்கின்றனர்.

 

'ஒரு பெண் அநியாயமாக எரிக்கப்படுகிறாள். இது உங்கள் மத சுதந்திரமா?' என்று கோபத்தோடு கேட்டு அந்த பெண்ணை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து தன்னோடு திருநெல்வேலி கொண்டு செல்கிறார் அந்த அதிகாரி. சில நாட்களுக்குப் பிறகு இருவருக்கும் காதல் மலர்கிறது. அந்த பெண்ணை திருமணம் முடிக்கிறார். அந்த பெண்ணும் தனது பெயரை ஸ்காலிடா என்று மாற்றிக் கொண்டு கிருத்தவ மதத்தை தழுவுகிறார்.

 

சில ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் இறந்து விடவே தனது பொருட்செலவில் 'நெல்லை கிருத்தவ சீர்திருத்த சபை' என்ற ஒன்றை நிறுவுகிறார். அது இன்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

 

இஸ்லாமும் கிருத்தவமும் இந்த மண்ணில் எப்படி நுழைந்தது என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

 

-விடுதலை ராஜேந்திரன் பேசிய காணொளியிலிருந்து எடுத்தது

 

எழுதியது : சுவனப்பிரியன்




 

 

 

 

 

 

 

 

 

1 comment:

Dr.Anburaj said...

கடந்த கால அசிங்கங்கள்.ஆனால் நாங்கள் திருந்தி விடடோம். ஆனால் அரேபியம் இன்றும் அப்படித்தான் உள்ளது.
Close to 7,000 women sold as sex slaves
Women paid the highest price when IS group attacked. Nearly 7,000 Yezidi women were enslaved and brutalised by IS fighters, many of them repeatedly victims of sexual assaults. They were forced to convert to Islam, and many were forcibly married off to IS fighters. Women who tried to escape were often punished with gang rape.

Thousands of women and children, down to the age of nine, were repeatedly sold in slave markets in Syrian cities where IS group had a strong presence. Boys from the age of seven years and upwards were separated from their mothers and put in camps where they were brainwashed and trained to become child soldiers.

7000 யெஸடி பெண்களை குரான் படித்த காடையர்கள் கைபற்றி செக்ஸ் அடிமைகளைாக குரான் காட்டும் வழியில் குமுஸ் பெண்களாக்கி நாசம் செய்தாா்கள். அதுஇன்றும் நடந்து கொண்டிருக்கிறதே

குரானையும் முஹம்மதையும் படைத்து உலகிற்கு பெரும் நாசம் விளைவித்து விட்டது யாா்?