Followers

Saturday, June 17, 2023

சீதை மீது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறை இதுதான்!

 சீதை மீது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறை இதுதான்!




1 comment:

Dr.Anburaj said...

பொதுவான இராமாயாணம் நேரில் பார்த்த சாட்சிகளால் எழுதப்படவில்லை.

கவிதைக்கு அழகு பொய்கள்தாம்.

இராமன் இப்படியெல்லாம் பேசியதற்கு சாட்கியாக இருந்தவர்களால் எழுதப்படவில்லை. என்றோ நடந்தது என்று கற்பனை வா்ணனை எல்லாம் கலந்து . .கலந்து . .கலந்து. . . அவனவன் புத்திக்கு தக்க அந்த கால சிந்தனைக்குத தக்க இப்படி கற்பனையாக
எழுதியிருக்கின்றார்கள்.

இதில் குற்றவாளி இராமா் அல்ல. எழுதியவன்தான். சாட்சியாக இல்லாதவர்களின் கதைகளை நம்பும் மக்களும் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்.

நாங்கள் இந்துக்கள்.எங்களுக்கு தெரியும் எது கற்பனை. .கட்டுக்கதை. ..பொய்யான வா்ணனை. . . . அந்த எல்லைக்குள் நாங்கள் நின்ற புராணத்தை . . .படிப்போம். பழையன கழிவதும் புதியன சோ்வதும் வழுவல்ல.வாழும் வகைதான். நாங்கள் பொருட்படுத்தாக விசங்களை தாங்கள் சுமப்பது ஏன் ?

அரேபிய காலி பேட்டை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்று அரேபிய காடையர்களின் கைகூலியாக வாழும் சுவனப்பரியன் தாய் நாட்டை. . இந்தியாவை. . . .ஹிந்து மதத்தை. . . . மலீனப்படுத்தவே இந்த பதிவை போட்டிருப்பதால் இறையில்லா இசுலாம் என்ற வலைதளத்தில் உள்ள சங்கதிகள் எல்லாம் பொய்யாகி விடாது. அரேபியம் ஒரு அசிங்கம்.