Followers

Monday, October 23, 2023

திருமூலர் 'நாய்' என்று யாரைக் குறிப்பிடுகிறார். @suvanappiriyan

2 comments:

Dr.Anburaj said...

தங்களது வீடியோ கேட்டேன். மீண்டும் மீண்டும் முட்டாள்தனத்தை நிரூபிக்க வேண்டுமா? தன்மதம்தான் சிறந்தது என்று வாதிடுவனைத்தான் நாய் என்ற குறிப்பிடுகின்றாா் திருமூலா். ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம் புகோளம் மண் நதி மலை போன்ற பல காரணிகளின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கை முறை அமைகிறது.அதற்கு தக்க கலாச்சாரம் சமயம் அமையும். அவைகளில் வீரிய மான சிறந்த கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யோகாவை அரேபிய உலகம்

இந்து சமய சார்பான அனுஷ்டானம். என்று நம்பி தடைசெய்தது. பின் தெளிந்து மிக்க பயனுள்ளது என்று துணிந்து இன்று யோகாவை மிகவும் ஆதரித்து பரப்பி வருகின்றார்கள்.

அவசரப்பட்டு தன்மதம் சிறந்தது என்று எண்ணி இருமாந்து பிறா் மதத்தை அழிக்கிறேன் என்று மனித படுகொலைகளை நடத்துவது முட்டாள்தனம். இவர்களை நாய் என்கிறாா் திருமூலா்.
சைவம்-வைணவசண்டைகளுக்கு குறைந்த கால இடைவெளியில் தீா்வு காணப்பட்டுள்ளது.

முஹம்மதுவின் தாத்தா ஒரு பெண் குறி சொல்லும் நபா் மூலம் ஹபேல் என்ற சிலையிடம் பிராத்த்தனை செய்து நிறை ஆண்குழந்தைகள் வேண்டினாா். பிராா்த்தனை பலித்தால் ஒரு ஆண் குழந்தையை பலியாக தருகிறேன் எனறு வேண்டிக்கொண்டாா.
பிராத்தனை பலித்தது நிறைய ஆண்குழந்தைகள் பிறந்தது. ஆக பலியாக கொடுக்க வேண்டிய குழந்தையை நிா்ணயம் செய்ய பெயா்களை சீட்டு எழுதி போட்டு எடுத்ததில் 8 வது குழந்தையான அப்துல்லா பெயா் வந்தது. குழந்தையை பலியிடக் கூடாது என எதிா்ப்பு வந்த போது மீண்டும் அந்த பெண் குறி சொல்லும் பெண்ணிடம் கேட்கப்பட்டது. மீண்டும் ஹபேல் தெய்வத்திடம் ஒரு ஒட்டகம் பலி செய்கிறேன் அப்துல்லாவை விட்டு விடு என்று கோரப்பட்டது. சம்மதிக்கவில்லை...இப்படியே 100 ஒட்டகம் பலியிடச் சொன்னபோது தெய்வம் சம்மதித்தது. 100 ஒட்டகங்கள் பலியிடப்பட்டு அப்துல்லா காப்பாற்றப்பட்டாா். இந்த அப்துல்லாவுக்கும் பிறந்தவா்தான் அரேபிய தளபதி சிங்கம் உலகை இரத்தக்களறியில்நனைத்த மாவீா் முஹமமது சல். அவா் ஆரம்பித்து வைத்த சண்டை என்று முடியப் போகிறது. அண்மையில் 13000 யெஷமி இனப்பெண்களை வேசிகளாக மாற்றி அழித்திருக்கிறது. ஒரு அரேபியமத நாடும் நிம்மதியாக இல்லை. குறைந்த ஜனத்தொகை நிறைய வளம் இருந்தாலும் அகதியாக அலைபவர்கள் அரேபிய மத வாதிகள்தாம்.உள்நாட்டில் வாழ முடியாமல் மேலை நாடுகளளுக்கு சிறிய படகுகளில் பயணித்து கடலில் சாகின்றவர்களும் அதிகம் அவர்கள்தான்.இந்தியாவில் வாழ முடியவில்லை என்று யாரும் கடலில் முழ்கிச்சாகவில்லை.
இரண்டாம் கலிபா உமா் - முஹம்மதுவிற்கு மகளை மனைவியாகக் கொடுத்துவா் சக முஸ்லீமானல் கொலை செய்ய்ப்பட்டாா்.
முஹம்மதுவின் இரண்டு மகள்களை மணந்த உதுமான் கொலை செய்யப்பட்டாா். முஸ்லீம்களால்தான். கொலையாளி யாா் என்பது இன்றும் தெரியாது.
முஹம்மதுவின் மகள் பாத்திமாவாது நிம்மதியாக செத்தாரா? அதுவம் இல்லை.சொத்துக்கள் பிடுக்கப்பட்டு அபுபக்கா் கலியா ஆக பதவியேற்றதை அங்கிகரிக்காத காரணத்தால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு செத்தாா்.
முஹம்மதுவின் மருமகனாவது நிம்மதியாக செத்தாரா? அலிக்கும் -முஹம்மதுவின்அ மனைவி ஆயிசாவின் ஆதரவாளா்களுக்கும் பஸ்ராவில்அ சண்டை.5000 போ் செத்தாா்கள். .. தொடரும்

Dr.Anburaj said...

குரான் பற்றி இறையில்லா இசுலாம் என்ற வலைதளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுத தங்களை கேட்டுக் கொள்கிறேன். 9 வயது பெண்ணுக்கு 53வயது ஆண் பொருத்தமில்லை. பாவம் பச்சை குழந்தை. என்ன பாடு பட்டாளோ!
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் குரான் கொடுக்கப்படவில்லை.உலகம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகியது. வெறும் 1500 ஆண்டுகளில் உருவானதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கு பின் 400 வருடங்களுக்குபின் வெளியிடப்பட்ட குரான்தான் உலகத்திற்கு அங்கிகரிக்கப்பட்ட வேதம் என்பது எவ்வளவு முட்டாளதனம். குரான்தான் சிறந்தது என்றால் ஏன் இவ்வளவு காலதாமதம்?இப்படி கேள்விகள் ஆயிரம் உள்ளது.உன்னால் பதில் அளிக்க இயலவில்லை.