Followers

Wednesday, July 13, 2011

மும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு!




மூன்று இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்நததில் 20 க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த மனித குல எதிரிகளை இனம் கண்டு தூக்கில் ஏற்ற வேண்டும். எனது நாட்டு மக்களின் மீது அதுவும் அப்பாவி மக்கள் மீது கோழைத் தனமாக தாக்குதல் நடத்தியிருக்கும் பேடிகளை மனித ஜெனமம் என்றே கூற இயலாது.

வழக்கம் போல் குறிப்பிட்ட மதத்தையும், குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரையும் முதலில் தெரிவித்து உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை வருங்காலத்தில் தடுக்க முடியும்.

விலை மதிக்க முடியாத தங்களின் உயிர்களை இழந்த அந்த நல்ல உள்ளங்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32

Describing the serial blasts in Mumbai as a well "coordinated attack by terrorists", Union Home Minister P. Chidambaram on Wednesday appealed to the people to remain calm and maintain peace.
Three blasts in India’s financial capital ripped through crowded places at 6.45 p.m. and occurred within minutes of each other, the Home Minister said after presiding over an emergency meeting of top officials of the ministry. "We infer this was a coordinated attack by terrorists," he told reporters outside North Block. He feared that the death toll in the blasts could go up.
He said the National Security Guard (NSG) hub in Mumbai, set up in the wake of 26/11 terror attack in the city in 2008, has been put on standby. He said the elite force's 'post-blast' team has also been sent to Mumbai.
The Central Forensic Science Laboratory (CFSL) team from Delhi and Hyderabad has been sent to Mumbai, he said. Mr. Chidambaram said that a team of the National Investigation Agency (NIA), led by an IG rank officer, will also leave for Mumbai during the night.
Mr. Chidambaram was directed by Prime Minister Manmohan Singh to do everything necessary after serial blasts rocked Mumbai and keep him updated.
The Prime Minister, who was monitoring the developments related to the three explosions, spoke to the Home Minister as well as Maharashtra Chief Minister Prithviraj Chavan, PMO sources said. While speaking to Mr. Chidambaram, Dr. Singh asked him to do the needful and update him.
The North Block office of the Home Ministry was abuzz with hectic activity as soon as the news of serial blasts in Mumbai trickled in just after 7 p.m. Even as Home Secretary R. K. Singh spoke to the Maharashtra Chief Secretary, Secretary (Internal Security) U. K. Bansal monitored the situation, alerting the machinery and ensuring that NIA, NSG and CFSL teams could leave for Mumbai in time.
Mr. Chidambaram held an emergency meeting which was attended by Mr. Singh, Mr. Bansal and other senior officials of the ministry where the situation in Mumbai was reviewed as well as internal security situation in the country was discussed. It was decided to sound high alert in all States, particularly in cities like Chennai, Hyderabad, Bangalore and Delhi. The Home Ministry was monitoring the situation on a regular basis and putting to use much of crisis-fighting apparatus and practices, like multi-agency centre, put in force after 26/11 Mumbai terror attacks.
Sources in the intelligence set up were inclined to believe that IEDs, used in the blast, appeared to be handiwork of Indian Mujahideen working closely with Lashkar-e-Toiba terrorist outfit. The timing of the serial blast was also significant as it comes barely a fortnight before India and Pakistan engage themselves in yet another round of talks.
-The Hindu

9 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,
நம் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக.

பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

இறந்தோருக்காக அவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்காக துயரம் நிறைந்த என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.(இன்னாலில்லாஹி...)

காயமடைந்தோருக்கு உடனடியாக தேவைப்படும் தக்க உதவிகள் கிடைக்கவும் விரைவில் குணமடையவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இனி இதுபோல நடக்காமல் இருக்க வேண்டுமாயின், இதற்கு முன்னர் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் (சந்தேகத்தின் அடிப்படையில் அன்றி) சாட்சிகளின் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட அனைவரின் வழைக்கையும் விரைந்து முடித்து தீர்ப்பு சொல்லி உடனடியாக மக்கள் முன் பகிரங்கமாக தூக்கிலிட்டு கொன்று ஒழிக்க இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அப்போதுதான் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வதற்கு ஒரு பயம் வரும்..!

குண்டு வெடித்த இரண்டு மணிநேரத்துக்குள்... அனானிமஸ் ஈ-மெயில் உதவி கூட இல்லாமலேயே... இம்முறை துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்த தட்ஸ் தமிழ் தளத்துக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்!

//குண்டு வெடித்த இரண்டு மணிநேரத்துக்குள்... அனானிமஸ் ஈ-மெயில் உதவி கூட இல்லாமலேயே... இம்முறை துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்த தட்ஸ் தமிழ் தளத்துக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//

முன்பும் இதுபோல்தான் முந்திரிகொட்டை போல் அறிக்கைகளை விடுத்து உண்மையான குற்றவாளிகளை தப்ப விட்டார்கள். அதே போன்ற அணுகு முறைதான் இம்முறையும்.

குற்றவாளிகளை உடனுக்குடன் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்ற வேண்டும். அன்றுதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும்.

வலையுகம் said...

நண்பரே சுவனப்பிரியன்

//வழக்கம் போல் குறிப்பிட்ட மதத்தையும், குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரையும் முதலில் தெரிவித்து உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்ற வேண்டும்.//

சரியாகச் சொன்னீர்கள் சகோ இது போன்ற கயவர்களை தூக்கில் போட வேண்டும்.

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ. ஹைதர் அலி!

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
என்னத்த சொல்ல எல்லாமே அரசியல்
இந்த மீடியா விற்கு மற்றொரு நிகழ்வு கிடைத்தது பரபரப்பை கிளப்ப

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்
என்னத்த சொல்ல எல்லாமே அரசியல்
இந்த மீடியா விற்கு மற்றொரு நிகழ்வு கிடைத்தது பரபரப்பை கிளப்ப


வஅலைக்கும் சலாம்! சகோ.பேட்!

எனது நண்பன் மும்பை அண்டாப் ஹில்லில் இருக்கும் அய்யூபிடம் குண்டு வெடிப்பு விசயமாக விபரம் கேட்டேன். 'சோட்டா ராஜனின் ஆட்களை சமீப காலமாக அரசு அதிகம் கைது பண்ணி உள்ளே தள்ளியது. அதற்கு பழி வாங்கும் முகமாகவே தற்போதய குண்டு வெடிப்பை மும்பைவாசிகள் பார்க்கிறார்கள். எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை' என்று கூறினார். இந்த கோணத்திலும் அரசு உறுதியான விசாரணையை மேற்கொண்டால் குற்றவாளிகள் சீக்கிரமே பிடிபடலாம்.

நம்முடைய ஆதங்கமெல்லாம் அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படாமல் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு எந்த மதத்துக்காரனாக இருந்தாலும் உடன் தூக்கில் ஏற்ற வேண்டும் என்பதே!

Unknown said...

//குண்டு வெடித்த இரண்டு மணிநேரத்துக்குள்... அனானிமஸ் ஈ-மெயில் உதவி கூட இல்லாமலேயே... இம்முறை துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்த தட்ஸ் தமிழ் தளத்துக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//

தட்ஸ் தமிழ் ஒரு copy paste தளம் தான். இதை கண்டுபிடித்த அறிவாளி வேறு எவனோ.

Anonymous said...

குண்டு வெடிப்புகளில் RSS ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது!

JULY 17, புதுடெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இதில் எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்து விடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பிருக்கா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

suvanappiriyan said...

//தட்ஸ் தமிழ் ஒரு copy paste தளம் தான். இதை கண்டுபிடித்த அறிவாளி வேறு எவனோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ கார்பன் கூட்டாளி!