இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் உருக்குலைந்து கிடக்கின்ற காட்சி...
உயிருக்கு பயந்து தற்போது பல நாடுகள் சுற்றி தற்போது ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளானாம் நெதன்யாஹூ.
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவனை கொன்று பழி தீர்க்கும் ஈரான்.
ஏற்கெனவே நெதன்யாஹூ இறந்து விட்டதாக செய்தி வருகிறது. அது உண்மையாக இருந்தால் சந்தோஷம்.
வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ளது ஈரான்.
தற்போது சீனாவும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளது.
பல மாதங்கள் நீடித்தால் விலைவாசி பன்மடங்கு உயரும்.
பொதுமக்களாகிய நாம்தான் கஷ்டப்பட போகிறோம்.
No comments:
Post a Comment