Followers

Wednesday, January 27, 2016

பாகிஸ்தான் ஜிந்தாபாத்! சென்னையில் பாகிஸ்தானி கைது!




"லாங்லிவ் முஸ்லிம்ஸ்,
பாகிஸ்தான் ஜிந்தாபாத்,
இஸ்லாம் ஜிந்தாபாத்"
-----------------என்றெல்லாம் எழுதி...

==>இப்படிக்கு....
"பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்"

இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளுங்கட்சியின் தளத்தில் "மண்டைஓடு எலும்பு" படம் எல்லாம் பந்தாவாக வரைந்து அட்டகாசமாக யாரோ படங்காட்டி இருந்தனர்..!

அரசு தீவிரமாக ஆராய்ந்து இந்த செய்தியை அனுப்பியது யார் என்ற புலனாய்வில் இறங்கியது. முடிவில் பாகிஸ்தான் தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டான். பொறியியல் பட்டம் பெற்று... பெங்களூருவில் ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும்... நம்ம வியாசர்பாடியை சேர்ந்த 23 வயதாகும் ஈஸ்வரன் என்ற இந்துத்வவாதியை காவல் துறை கைது செய்து அவனை புழல் சிறையில் அடைத்தது.

இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட அரை டவுசர்கள் என்ன மாதிரி எல்லாம் திட்டம் போட்டுகிறார்கள். யூதர்களின் வாரிசுகளல்லவா? யூதர்களைப் போல மிக திட்டமிட்டு தங்கள் காய்களை நகர்த்துகின்றார்கள்.

ஆனால் இஸ்லாம் என்பது இறை மார்க்கம். அந்த மார்க்கத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இறைவன் நன்கு அறிந்துள்ளதால் இவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகவே திரும்புகின்றன.

இது பழைய செய்தியாக இருந்தாலும் குடியரசு தினத்தில் தேச பற்று மிக்க அரை டவுசர்களின் ஞாபகம் வரவே தூசி தட்டி இந்த பதிவை போடுகிறேன். :-)

ஜெய் ஹிந்த்!

நியூஸ் சோர்ஸ் :
http://inneram.com/news/tamilnadu/3225-engineer-arrested-for-hacking-admk-site.html

No comments: