Followers

Sunday, July 04, 2021

இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

 இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

நேற்று ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்து மகிழந்தனர். இன்று பொது மக்கள் முன்னிலையில் சிறுமியை பலம் கொண்ட மட்டும் அடிக்ககின்றனர் மனித மிருகங்கள்.
பெண்களை தெய்வமாக பூஜித்துக் கொண்டே இப்படி கொடுமைபடுத்த எப்படி மனது வருகிறது இந்த மிருகங்களுக்கு? வட மாநில சங்கிகளில் 90 சதவீதம் மன நோயாளிகளாகவே மாறி விட்டனர்.



No comments: