Followers

Sunday, July 04, 2021

ஹரியானாவில் இன்று நடந்த மஹா பஞ்சாயத்து!

 

ஹரியானாவில் இன்று நடந்த மஹா பஞ்சாயத்து!

 

இங்கு என்ன பேசப்படுகிறது?

 

'லவ் ஜிஹாத்' செய்பவர்களை கொல்வோம்'

 

'ஜெய் ஸ்ரீராம்'

 

'துப்பாக்கி இயக்கவும் தெரியும் அதை வைத்து கொல்லவும் தெரியும்'

 

'ஜெய் ஸ்ரீராம்'

 

எதற்றெடுத்தாலும் 'ஜெய் ஸ்ரீராம்'. அங்கு வாசிக்கப்பட்டவை அனைத்தும் தேச விரோத பேச்சுக்கள். எங்கெல்லாம் தேச விரோத செயல்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமும் வந்து விடுகிறது.

 

இவ்வாறு மூளை சலவை செய்யப்பட்டு வன்முறையை பயிற்று விக்கும் ஒரு கும்பலால் நாடு மிகப் பெரும் அழிவை நோக்கி செல்கிறது.

 

இந்து மதத்தை காக்க வேண்டுமானால் முதலில் தீண்டாமையை களைந்து அனைத்து மக்களையும் சமமாக நடத்தினாலேயே இந்து மதத்தை விட்டு எவரும் செல்ல மாட்டார். தவறை தங்களிடம் வைத்துக் கொண்டு 'லவ் ஜிஹாத்' என்று கூப்பாடு போடுவதால் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை.

 

தான் பிறந்த மதத்தை விட்டு வெளியேறுவது அவ்வளவு சுலபமாக நடந்து விடுவதில்லை. பெற்றோர், உற்றார் உறவினர்களை பிரிய வேண்டி வரும். பிறந்த வீடும் போனதால் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட வேண்டும். திருமணம் முடிப்பதிலும் பல சிக்கல்கள். காசுக்காக மதம் மாறி விட்டான் என்ற இழிச் சொற்கள். மேலும் தற்போது சங்கிகளின் ஆட்சியால் சிஏஏ போன்ற சட்டங்களால் பல அச்சுறுத்தல்கள்.

இத்தனையையும் தாங்கிக் கொண்டு ஒருவன் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை தேர்வு செய்கிறான் என்றால் குறை எங்கிருக்கிறது என்பதை தேடுங்கள் சங்கிகளே!

உலகிலேயே மன நோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலங்களாக வட மாநிலங்கள் மாறி வருகின்றன. நாட்டின் எதிர் காலத்துக்கு இது நல்லதல்ல. இந்த சங்கிகளால் இந்து மதம் மிகப் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது எனது கணிப்பு. நடு நிலை இந்துக்கள் வாய் மூடி மவுனிப்பதே அவர்கள் இப்படி துள்ளக் காரணம்.




 

No comments: