Followers

Sunday, October 09, 2022

இன்றும் மராட்டியத்தில் நடைமுறையில் உள்ள தேவதாசி முறை

 இன்றும் மராட்டியத்தில் நடைமுறையில் உள்ள தேவதாசி முறை


மகாராஷட்ரா - ஜிஜோரி கிராமம்....


'நாங்கள் பள்ளிக்குச் சென்றதில்லை. எங்களின் பெற்றோர் புண்ணியம் என்று கருதி எங்களை இந்த தொழிலுக்கு கட்டாயப்படுத்துகின்றனர். இளமையும், அழகும் இருக்கும் வரை எங்கள் வாழ்க்கை சிறப்பாக ஓடும். வயதாகி விட்டால் எங்களை யாரும் கூப்பிடுவதில்லை. கோவில்களில் வெளியே அமர்ந்து பிச்சை எடுத்து எங்கள் வாழ்க்கையை கழிப்போம்'


கர்நாடகாவிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. பெரியாரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் இதற்கு எதிரான சட்டம் கொண்டு வந்து இன்று வரையில் நடைமுறையில் உள்ளதால் தமிழகம் தப்பித்தது.




1 comment:

Dr.Anburaj said...

காங்கிரஸ்காரன் என்ன செய்கிறான்.,.வலதுசரி இடது சரி கம்யுனிஸ் என்ன செய்கிறான்?

சென்னையில் லாட்ஜ்களில் விபச்சாரிகளின் கூட்டம் நிரப்பி வடிகிறது. முஸ்லீம் பெண்களை நிறை பேரை அதில் பார்க்கலாம். விபச்சாரத்திற்கு மதம் கிடையாது.