Followers

Saturday, October 15, 2022

இந்து சமூகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது

 பல பெண்களை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி சாமியார் ராம். இவருக்கு தற்போது மோடி அரசானது ஜாமீன் வழங்கியுள்ளது. தற்போது வெளியில் உள்ளார். இதனை இந்து சமூகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது.


'இன்று எங்களுக்கு தீபாவளி, ஹோலி அனைத்தும் ஒரு சேர வந்துள்ளது. ராம் அவர்களின் விடுதலையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம்'




No comments: