Followers

Friday, October 07, 2022

மக்கள் உயிருக்கு போராடுவதை கண்டேன்.

 


'மக்கள் உயிருக்கு போராடுவதை கண்டேன். என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே வெள்ளத் தண்ணீரில் குதித்து பல உயிர்களை காப்பாற்றினேன்.' -முஹம்மத் மாணிக்

 

ஒரு புறம் இந்துத்வாக்கள் முஸ்லிம்களின் உயிரை தினமும் எடுக்கிறார்கள். மறு புறம் முஸ்லிம்கள் இந்துக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.

 

இஸ்லாத்துக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

 

“I saw people, children as young as my son, being swept away. I couldn’t just stand and watch; so I jumped in and tried my best to rescue people, I can’t give you the exact count but, yes, I did help 


several people reach the banks,” says Mohammad Manik


No comments: