Followers

Saturday, October 08, 2022

சங்பரிவார்களின் விவேகானந்தா சேவாலயம் பள்ளியில்

 சங்பரிவார்களின் விவேகானந்தா சேவாலயம் பள்ளியில்




3 மாணவர்கள் விஷமாகிய உணவு உண்டு மரணம் என்பது செய்தி.

தஞ்சாவூர் மாணவி மரணம் எனக்கதறிய எவரும், இந்த அப்பாவி உயிர்களுக்காக வரவில்லை. உங்களுக்கு எவ்வுயிர் மீதும் பற்றில்லை என்பதே இதுகாட்டும் உண்மை. முன்னாள் RSS ஊழியர் சத்யபிரபு பதிவு.


No comments: