Followers

Saturday, February 11, 2023

துருக்கி

 துருக்கி


பூகம்பத்தால் இடி பாடுகளில் சிக்கிக் கொண்ட நபர் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார். வெளியே வரும்போது 'அல்லாஹ் அக்பர்' என்ற முழக்கத்தோடு வெளி வருகிறார். எத்தகைய துன்பம் வந்தாலும் இறைவனை மறக்கவில்லை இந்த நபர்.




No comments: