Followers

Tuesday, December 18, 2012

மாயன் காலண்டரும் மூடப் நம்பிக்கைகளும்!

குஜராத் வாக்காளர் மனதுக்குள்.....






'கடவுளே! பத்திரிக்கைகள் கருத்துக் கணிப்பில் மோடியே திரும்பவும் முதல்வராவார் என்று பயமுறுத்துகின்றன. மாயன்கள் 21ந்தேதி உலகில் பல அழிவுகள் ஏற்படலாம் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறியது குஜராத்தில் திரும்பவும் மோடி முதல்வராவதை நினைத்தோ என்னவோ! நான் என்ன செய்வேன்! இந்த அழிவிலிருந்து எங்களுக்கு விமோசனம் தற்போதைக்கு கிடைக்காதா?'

---------------------------------------------

தென் அமெரிக்க பழங்குடியான மாயன்கள் 21-12-2012 ல் உலகம் அழிந்து விடும் அல்லது மிகப் பெரும் பூகம்பங்கள் அல்லது சுனாமி வரலாம் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்துள்ளனர். இந்த மூட நம்பிக்கையை பலரும் நம்பி வருவது ஆச்சரியப் பட வைக்கிறது. அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படாத ஒன்று என்று அறிவியலார் ஒதுக்கி விட்டனர். மூடப் பழக்கங்களுக்கு வழமையாக அடிமையாகும் மக்களுக்கு அந்த நாள் நெருங்க நெருங்க பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த பயமும் வேண்டாம். உலகம் வழமையோல் தனது கடமைகளை செவ்வனே செய்து வரும். இறைவன் நாடினால் ஒழிய எந்த தீங்கும் நமது பூமிக்கு ஏற்படாது.

28 comments:

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,
//மாயன்கள் 21ந்தேதி உலகில் பல அழிவுகள் ஏற்படலாம் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறியது குஜராத்தில் திரும்பவும் மோடி முதல்வராவதை நினைத்தோ என்னவோ!//

ஹா ஹா ஹா!!செம செம சகோ.ஒரு வேல மாயன்ங்கள் குஜராத்திற்கு நரேந்திர மோடியால் ஏற்ப்பட இருக்கும் அழிவை தான் அப்படி குரிப்பிட்டு இருப்பாய்ங்களோ.

mohamed said...


முஸ்லிமகளாகிய நமக்கு உலகம் ஒரு நாள் அழியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் எப்பொழுது அழியும் என்ற அதற்குண்டான அறிவு அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.அதை அல்லாஹ்வே அறிவித்து விட்டதால் 21/12/12 அன்று உலகம் அழிந்து விடும் என்று நம்புவது சுத்த முட்டாள் தனம் தான் என்பதில் நமக்கு துளி கூட சந்தேகம் இல்லை.




"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக"(AL QURAN 7-187)

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

Unknown said...

ஹா ஹா.

சுவனம் பாகிஸ்தானுக்கு ஓடிப்போயிடுங்க. அதை மட்டும் அல்லா அழிக்க மாட்டாராம்

suvanappiriyan said...

//சுவனம் பாகிஸ்தானுக்கு ஓடிப்போயிடுங்க. அதை மட்டும் அல்லா அழிக்க மாட்டாராம் //

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள். கைபர் கணவாய் வழியாக வந்த உங்கள் கூட்டம்தான் இடத்தை காலி பண்ண வேண்டும். எப்போ தொடங்குறீங்க...

சந்தேகம் இருந்தால் திரு கி. வீரமணியிடம் கேட்டுக் கொள்ளவும்.

suvanappiriyan said...

சகோ முஹம்மத்!

//ஹா ஹா ஹா!!செம செம சகோ.ஒரு வேல மாயன்ங்கள் குஜராத்திற்கு நரேந்திர மோடியால் ஏற்ப்பட இருக்கும் அழிவை தான் அப்படி குரிப்பிட்டு இருப்பாய்ங்களோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்.

மிக ரசிக்கும்படியான பதிவு. எப்படி சகோ இதெல்லாம். உலக அழிவ பற்றி பேசும்போது ஆங்கங்கே சிகப்பு மழை பெய்கிறது, மீன் மழை பெய்கிறது, நாய்கள் மர்மமான முறையில் இறக்கின்றன,கடல் பாம்புகள் படையெடுத்து வருகின்றன என்ற பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கும் வேளையில் நீங்கள் என்னவென்றால் குஜராத்தோடு உலக அழிவை தொடர்பு படுத்தி நெத்தியடி பதிவு போட்டிருக்கிறீர்கள்.இதற்க்கு முன்பு இட்டிருந்த பெர்ர்ர்ரீஇய பதிவை படித்து கலைத்து பொய் இருந்தேன்.நகைச்சுவையாக (சீரியஸ்ஸாக) பதிவை இட்டு களைப்பை போக்கிவிட்டீர்கள்.
ராவணன் அண்ணாச்சி சிறிது காலம் காமெடி பண்ணிகொண்டிருந்தார்.இப்போ வேறொரு நபர் காமெடி பண்ண வந்து இருக்கிறார்.ஜமாயுங்க சகோ.


KALAM.

suvanappiriyan said...

சலாம் சகோ கலாம்!

//ராவணன் அண்ணாச்சி சிறிது காலம் காமெடி பண்ணிகொண்டிருந்தார்.இப்போ வேறொரு நபர் காமெடி பண்ண வந்து இருக்கிறார்.ஜமாயுங்க சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

VANJOOR said...

எங்கே உங்க‌ள‌து ஆவேச‌க்குர‌ல்க‌ள். ???

நிச்ச‌ய‌மாக‌ குர‌ல் எழாது. !


டெல்லியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மிகவும் கொடூரமான குற்றம்.

அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் ஆவேச குரல்கள்

இஸ்லாமிய‌ சமூக‌ப் பெண்க‌ள் ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய் இந்துத்வா ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால் குஜராத்தில் கற்பழித்து குதறி
கொல்லப்பட்டு

தெஹல்காவில் ஒவ்வொரு முஸ்லிம்களையும் எவ்வாறு கற்பழித்தோம் எப்படி கொன்றோம் என ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் வெறி நாய்கள்
பேட்டி கொடுத்து அகில‌ இந்தியா முழுதும் ப‌றை சாற்ற‌ப்பட்டிருந்தும்

ஆவேச குரல்கள் எந்த‌ மூலையில் ஓடி ஒளிந்து அழிந்து போய் விட்ட‌து.

சாம்னாவில் ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல், மாஃபியா கும்பலின் தலைவன் பால் தாக்கரே அச்செயல்கள் (கற்பழிப்பு, கொலை) தேசப் பக்தியின் வெளிப்பாடு என எழுதும்போது அதனை மௌனமாக ஆதரித்துக்கொண்டிருந்தார்க‌ளே.

ஒரு முஸ்லீம் பெண்னுக்கு நாட்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான ஆவேச குரல்கள் எழுந்திருக்குமா ?

ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா?

நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது.



புதுடெல்லி: 12/12/2012 ல் டெல்லி மெஹ்ராலியில் முஸ்லீம்களின் வக்ஃப் போர்டுக்கு சொந்த‌மான‌ இட‌த்தில் நானூறு ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜிதும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்நூறுக்கும் அதிகமான சாதாரண முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளை கடுமையான குளிர்காலத்தில் காட்டு மிராண்டித்தனமாக இடித்து தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தின்(டி.டி.ஏ) அட்டூழியத்தால்

நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..

ஊட‌க‌ங‌க‌ள் இச்செய்தியை இருட்ட‌டிப்பு செய்து விட்டார்க‌ளே.

எங்கே உங்க‌ள‌து ஆவேச‌க்குர‌ல்க‌ள்.

நிச்ச‌ய‌மாக‌ குர‌ல் எழாது.

Unknown said...

//இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள். கைபர் கணவாய் வழியாக வந்த உங்கள் கூட்டம்தான் இடத்தை காலி பண்ண வேண்டும். எப்போ தொடங்குறீங்க...//

சுவனம் அண்ணாச்சி, எப்டி நீங்க இந்த மண்ணின் மைந்தர்கள் ஆனீர்கள், உங்கள் முன்னோர்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தார்கள் என்று உங்கள் பதிவுகள் பலவற்றில் கூறி இருக்கிறீர்களே, அப்படி என்றால் அவர்களும் கைபர் வழியாக தான் வந்திருக்க வேண்டும். கைபர் வழியாக வந்தவர்களின் வம்சத்தில் வந்த நீர் எப்படி தலைவரே நீர் இந்த மண்ணின் மைந்தர் ஆனீர், இஸ்லாமியர் ஆனதால் நீர் இந்த மண்ணின் மைந்தர் ஆகி விட்டீரா? இஸ்லாம் என்பது இந்த நாட்டில் தோன்றியது இல்லையே? அந்த வகையிலும் இந்த மண்ணின் மத நம்பிக்கையை நீர் பின்பற்றவில்லை, எனவே எல்லாவகையிலும் கைபர் கணவாய் வழியாக முதலில் திரும்பி போக தகுதி உள்ளவர் நீர் தான். முதலில் நீர் பெட்டி படுக்கைகளை கட்டி புறப்பட தயார் ஆகலாமே. உங்களுக்காக பாகிஸ்தான் என்ற அல்லாவின் தேசம் காத்து கொண்டிருக்கிறது, அங்கு நீங்கள் போய்விட்டால் சாதி கொடுமைகள் இருக்காது, வறுமை இருக்காது, சமூக விரோத செயல்கள் இருக்காது. பெண்கள் மீதான வன்முறைகள் இருக்காது, மிகவும் சுபிட்சமாக வாழ்ந்து சுவனத்தில் பெற வேண்டிய அனைத்தையும் பெறலாம். எப்போது கிளம்புகிறீர்.

Unknown said...

//இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள்.//

அப்துல் கலாமே ஒரு அரபி. இதுல அலட்டல் வேற

suvanappiriyan said...

//கைபர் வழியாக வந்தவர்களின் வம்சத்தில் வந்த நீர் எப்படி தலைவரே நீர் இந்த மண்ணின் மைந்தர் ஆனீர், //

எனது முன்னோர்கள் என்று சொன்னது நாடார், மூப்பனார், தேவர், கள்ளர், வன்னியர், தலித் என்ற பிறபடுத்தப்பட்ட, ஆதி திராவிட இனத்தைச் சார்ந்ததை. எனது முன்னோர்கள் எல்லோரும பார்ப்பனர்களாக இருந்திருந்தால் மத மாற்றமே நடந்திருக்காதே!

இது கூட புரியவில்லையா கிருஷ்ணன். என்னத்த நீங்க இந்து ராஜ்ஜியம் அமைச்சு எங்களை எல்லாம் எப்போ இந்து மதத்துக்குல்ல கூட்டியாரப் போறீங்களோ தெரியல. :-)

Anonymous said...

கண்ணன் ராமசாமி says:
December 18, 2012 at 6:17 pm

ஸ்மிதா..
முசுலீம்களை மகிழ்விக்க படம் எடுப்பதில் என்ன தவறு? நீங்கள் இந்துத்வ தீவிரவாதிகளையும் இசுலாமியத் தீவிரவாதிகளையும் மத நம்பிக்கை உள்ள ஒரு தனி நபராகப் பார்க்கிறீர்கள். அதனால் தான் உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழுகிறது. மதத்தை மையமாக வைத்து ஒருவர் இன்னொருவரை கொல்வதே முதலில் தவறு. அப்படிச் செய்பவர் மத நம்பிக்கை இல்லாதவர் என்று பொருள். காரணம், எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பைத் தான் பழகச் சொல்கிறது. அப்படி இருக்கும் போது, கமல் முசுலீம்களுக்குப் பரிந்து பேசுவதில் என்ன தவறு? அவர் தீவிரவாதிகளையா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்? தவிர, முசுலீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்ற நினைப்பை மக்கள் மனதில் விதைத்ததில் பெரும் பங்கு சினிமாவினரைச் சாரும். ஒரு இந்து, ‘கமல் முசுலிம்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டார். எடுத்தால் சுட்டுவிடுவார்கள்’ என்று சொல்வாராயின், அவரும் இது போன்ற சினிமாக்களால் பாதிக்கப் பட்டுள்ளார் என்று பொருள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொல்வதைத் தவிர வேறு வேலையே இல்லாமல் திரிந்தார்கள் சில நடிகர்கள். அதே வேலைய கமலும் செய்ய வேண்டுமா? நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..!

Anonymous said...

கண்ணன் ராமசாமி says:
December 19, 2012 at 1:44 pm

//In Avvai shanmughi, he defends nasser while speaking to gemnini. The dialogues are as though muslims are superior to hindus (brahmins) in their attitude & act.
One need not bring one community down just to praise another community.//

அந்த காட்சியை, ஏன் படத்தையே நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. முதலில் அந்தக் கதையில் கமலுடைய கதாபாத்திரம் என்ன? ஒரு திரைக் கலைஞர். நீங்கள் பிராமண குலத்துப் பெண் என்கிறீர்கள். நம் குலத்தில், திரைக் கலைஞர்களை கூத்தாடிகள் என்றும், முடி வெட்டும் தொழிலை செய்பவர்களை அம்பட்டன் என்றும், பிராமணர் அல்லாதோரை சூத்திரன் என்றும் அழைப்பது உண்டா இல்லையா? நம்மை இப்போது எல்லோரும் பார்ப்பன நாய் என்று அழைப்பதற்கு நாம் தான் காரணம். ஒரு முசுலிம் இது போல வேறு மதத்தினரை இழிவாக அழைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நான் கேட்பது பொதுவாக முசுலீம்களை. மதத்தை அடிப்படையாகக் கொண்டு தீவிர வாதத்தில் ஈடு படும் இசுலாமியர்கள் மொத்த சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஆதாரப் பூர்வமான உண்மை. பிராமணனை வேண்டும் என்றே யாரும் பழிக்க மாட்டார்கள். அந்தப் படத்தில் ‘என் வீட்டிற்குள் கறிக் கட பாயை ஏன் சேர்த்தே?’ என்று ஜெமினி அந்த முசுலிமை அவமானப் படுத்துவார். இத்தனைக்கும் நாசர் அந்த வீட்டிற்குள் வந்த பிறகு ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பார். இதற்கு பதிலாகத் தான் ஜெமினியை கேள்வி கேள்வி கேட்பார் கமல்.

Anonymous said...

கண்ணன் ராமசாமி says:
December 19, 2012 at 2:13 pm

நீங்கள் மூட நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு மதத்திற்கு எதிரான சாடல் மாதிரி தெரியலாம்.

//A typical statement of a “secularist”. First of can u define “mooda nambikkai”.?//////

மூட நம்பிக்கை என்றால் என்ன? மதத்தின் வேர் வரை சென்று சரியான ஆய்வை மேற்கொள்ளாமல் சுய லாபத்திற்காக சிலர் சிண்டு முடிந்த கதைகளை நம்பி இது தான் மதம்; இது தான் நம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருப்பது தான் மூட நம்பிக்கை.

நான் முன்பு கூறியது போலவே மதம் ஒரு மனிதனை மிருகத்திடம் இருந்து பிரித்து சக மனிதர்களுடனும், மற்ற ஜீவ ராசிகளுடனும் அன்பு கொள்ளச் செய்ய உருவாக்கப் பட்ட ஒன்று. ஆனால்,
இன்று நம்பிக்கை வேறு வகையில் அறியப் படுகிறது. பல்வேறு சாமிகள் ‘உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்’. மாரியாத்தா யாரிடம் போய் ‘பலி கொடு’ என்று சொன்னாளோ தெரியாது! முருகரும், விஷ்ணுவும் யாரிடம் போய் எனக்கு மூன்று பெண்டாட்டிகள், நான்கு பெண்டாட்டிகள் என்று சொன்னாரோ தெரியாது!

மனுச்ம்ரிதி என்பது பிற்கால மத நூலாகும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்துக் கொள்வது; ஜாதிய அடிப்படையில் மக்களை பிரிப்பது போன்ற சுய லாபம் கருதிய ஆணாதிக்க சிந்தனைகளும், அடிமைத் தனமும் வேண்டும் என்றே திணிக்கப் பட்டிருக்கின்றன. இதை எல்லாம் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கடவுளின் மூலமாகத் தான் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்று பல்வேறு கதைகளை சிண்டு முடிந்துவிட்டிருக்கிரார்கள். அதில் அகப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

இதன் அடிப்படையில் உங்கள் சுயநல நன்மைகள் பூர்த்தியாகலாம். ஆனால் உண்மையில் மதத்தின் நோக்கத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் இந்த சிவன் விஷ்ணு புராணங்களை ஒரு ஆரம்பமாக வைத்து ஞான மார்கத்தை பற்றி அறியத் தொடங்க வேண்டும். அந்த நிலையில் நீங்கள் எல்லோரையும் சமமாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய நம்பிக்கை பிறருக்கும் நன்மை பயக்கும்.

அதை விடுத்து, ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தால் நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாகும். நீங்கள் சொல்வது போல உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.

உண்மையில் இதை எல்லாம் சொல்லியது நம் மதத்தில் இருந்த செக்யூலர் வாதிகள் தான். அவர்களை எல்லாம் நாம் மறந்துவிட்டு நித்யானந்தாவையும், லிங்கம் எடுப்பவரையும் மத வாதியாக கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சனையை தான் இது.

UNMAIKAL said...

மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்:

ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!


20 Dec 2012 malegoan blast 1

புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான்.

தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள்.

300 பேருக்கு காயம் ஏற்பட்டது.

துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்கு மூலம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளான டான்சிங், ராம்ஜி கல்சங்கரா, அஸ்வினி சவுகான், ஆகியோருடன் நானும் சேர்ந்து மலேகானில் குண்டு வைத்ததாக அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரி ஒப்புக்கொண்டுள்ளான்.

இதில் டான்சிங், ராஜேந்தர் சவுதரி கைது செய்யப்பட்ட பின்னர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுதினமே கைது செய்யப்பட்டான்.

இவ்வழக்கில் இதர குற்றவாளிகளான ராம்ஜி மற்றும் அமித் என்ற அஸ்வினி சவுகான் ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே உள்ளனர்.

இவர்கள் தாம் மலேகான் சென்று குண்டு வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷிக்கும், சந்தீப் டாங்கேவுக்கும் இத்தகவல் தெரிந்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலேகானை குண்டுவைக்க தேர்வு செய்ததாக ராஜேந்தர் சவுதரி வாக்குமூலம் அளித்துள்ளான்.

வெடிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது? என்பதை குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராஜேந்தர் சவுதரி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்படுவான்.

THANKS TO SOURCE:http://www.thoothuonline.com/

ourkoothanallur.blogspot said...

தங்களின் இந்த கருத்தை நான் விகடனில் 20.12.12 அன்று பதிந்தேன். என்மீது சிலருக்கு பயங்கர கோவம். மோடியின் வெற்றியை இப்படி கேவலபடித்திடேனே என்று. "மாயன்கள் 21ந்தேதி உலகில் பல அழிவுகள் ஏற்படலாம் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறியது குஜராத்தில் திரும்பவும் மோடி முதல்வராவதை நினைத்தோ என்னவோ!" - Basith

suvanappiriyan said...

சகோ பாசித்!

//தங்களின் இந்த கருத்தை நான் விகடனில் 20.12.12 அன்று பதிந்தேன். என்மீது சிலருக்கு பயங்கர கோவம். மோடியின் வெற்றியை இப்படி கேவலபடித்திடேனே என்று. "மாயன்கள் 21ந்தேதி உலகில் பல அழிவுகள் ஏற்படலாம் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறியது குஜராத்தில் திரும்பவும் மோடி முதல்வராவதை நினைத்தோ என்னவோ!" - Basith//

பகிர்ந்தமைக்கு நன்றி. அதன் சுட்டியை முடிந்தால் பகிருங்கள்.

ராவணன் said...

அண்ணாச்சி ஒங்க அன்னை சோனியா கட்சி கவுந்திருச்சி.

இந்தியத் தலைமகன் மோடி மச்சான் சாதித்தார்.

Unknown said...

//எனது முன்னோர்கள் என்று சொன்னது நாடார், மூப்பனார், தேவர், கள்ளர், வன்னியர், தலித் என்ற பிறபடுத்தப்பட்ட, ஆதி திராவிட இனத்தைச் சார்ந்ததை. எனது முன்னோர்கள் எல்லோரும பார்ப்பனர்களாக இருந்திருந்தால் மத மாற்றமே நடந்திருக்காதே!//

ஓ, உமது முன்னோர்கள நாடார், மூப்பனார், தேவர், கள்ளர், வன்னியர், தலித்... இதில் எதோ ஒருவராக இருந்ததால் தான் மதம் மாறினார்களா? நான் எதோ இஸ்லாம் ரொம்ப யோக்கிய மார்க்கம் என்றும் அதில் லயித்து போய் தான் உமது முன்னோர் மதம் மாறினார்கள் என்றல்லவா எண்ணி இருந்தேன். பார்ப்பனராக இருந்தால் நீரும் இந்துவாக தான் இருந்திருப்பீர்.

//இது கூட புரியவில்லையா கிருஷ்ணன். என்னத்த நீங்க இந்து ராஜ்ஜியம் அமைச்சு எங்களை எல்லாம் எப்போ இந்து மதத்துக்குல்ல கூட்டியாரப் போறீங்களோ தெரியல. ://

உங்கள எதுக்கு சுவனம் நான் இந்து மதத்துக்கு கூட்டிட்டு போகணும். நாங்கள் என்ன உங்களை போல் மத வியாபாரமா செய்கிறோம். மத வியாபாரம் செய்வதும் மாமா வேலை பார்ப்பதும் ஒன்றுதான் சுவனம். உங்கள் கூட்டத்திற்கு தான் அது கைவந்த கலை.

நாங்கள் இந்து ராஜ்ஜியம் அமைத்தால் உங்களை எல்லாம் இந்து மதத்திற்கு கூட்டி சென்று விடுவோம் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம் சுவனம், நீங்கள் உங்கள் மதத்திலேயே இருக்கலாம். ஆனால் உங்கள் சொந்த நாடான பாகிஸ்தானில் இருக்கலாம்.

ராவணன் said...

சிறுபான்மையினர் எதிர்ப்பை மீறி எங்கள் இந்தியத் தலைமகன் மோடி வென்றுள்ளார்.

சிறுபான்மையினர் என்றால் அதில் பிராமணர்கள்,இந்தியாவைப் பிடிக்காத முஸ்லீம்கள், கிறித்துவர்களும் அடங்குவர்.

ராவணன் said...

அண்ணாச்சி இந்திய மோடி உங்கள் சல்லை விட உயர்ந்தவர்.

Unknown said...

//நம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஒரு சமூகத்தை ஆதரித்துப் பேசும் வேலையை இந்துவாகிய நீங்களும் நானும் செய்ய வேண்டும். அது தான் பெரும்பான்மைக்கு அழகு..!//

ஆம், வருங்காலத்தில் சொந்த நாட்டில் கண்ட கருமாந்திரங்களும் குடியேறி இந்து ஒருவன் சொந்த நாட்டிலேயே தனது மதத்தை பின்பற்ற முடியாமல் ஜிஸ்யா வரி கட்டி கொண்டு வாழ நேரிடும் வரை அழகு பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.

ராவணன் said...

அண்ணாச்சி மூட நம்பிக்கை என்றால் சல்...புல்...என்று கவுந்துகிடப்பதே! மனிதனாக வாழவேண்டும்....
...அப்போது மூட நம்பிக்கை இருக்காது.

வெளியே வந்து பாருங்க அண்ணாச்சி....உலகம் ரொம்ப...ரொம்பப் பெருசு.

suvanappiriyan said...

//சிறுபான்மையினர் எதிர்ப்பை மீறி எங்கள் இந்தியத் தலைமகன் மோடி வென்றுள்ளார்//

என்னத்த வென்றுள்ளார்.... முன்பை விட வாக்கு வித்தியாசம் ஏகத்துக்கும் குறைந்துள்ளது. இனி முஸ்லிம்களை அரவணைத்தே செல்வார்.

suvanappiriyan said...

//நாங்கள் இந்து ராஜ்ஜியம் அமைத்தால் உங்களை எல்லாம் இந்து மதத்திற்கு கூட்டி சென்று விடுவோம் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம் சுவனம், நீங்கள் உங்கள் மதத்திலேயே இருக்கலாம். ஆனால் உங்கள் சொந்த நாடான பாகிஸ்தானில் இருக்கலாம்.//

ஹா..ஹா...மனிதன் கற்பனை காணுவதற்கு பஞ்சமா என்ன? நன்றாக கனவு காணுங்கள்.

ராவணன் said...

அண்ணாச்சி உங்களால் என்னை மறக்கமுடியவில்லை.

அனானியாக என்னை இழுத்து ஒரு கமெண்ட்டை எழுதிவிட்டு...அதற்கு பதிலளித்து ஒரு கமெண்ட்...சூப்பர்.

நமது ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

ராவணன் said...

////மாயன் காலண்டரும் மூடப் நம்பிக்கைகளும்! ////


அண்ணாச்சி ரொம்ப டென்சனா இருக்கீங்களா? மோடி ஜெயித்தால் இப்படியா?

நல்ல இந்திய டாக்டரைப் பார்த்து சரியான மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள்.

உங்கள் தலைப்பில் எழுத்துப்பிழையா....இல்லை உங்கள் சல்லின் பிழையா?

ராவணன் said...

சாரி அண்ணாச்சி....தப்பா ஒரு கமெண்ட் எழுதிவிட்டேன்...உங்கள் அன்னை சோனியா என்று தவறாக எழுதிவிட்டேன்.

உங்கள் இத்தாலிய கிருத்துவ அன்னை என்பதே சரியானது.

நமது ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?