Followers

Saturday, February 15, 2014

முகமது நபி மீது கொண்ட பாசம் - அபூபக்கர்

நபித் தோழர் அபுபக்கர் நபி அவர்கள் மீது இருந்த அர்ப்பணிக்கும் ஆசை அளவிட முடியாதது. நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பிரியமும் அப்படித்தான். எனவே, அவர்களுக்காகத் தங்களது கழுத்து துண்டிக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால், நபி அவர்களின் நகத்திற்கு ஒரு சேதம் ஏற்படுவதையோ, அவர்களுக்கு ஒரு முள் தைப்பதைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஒருமுறை அபூபக்ர் கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். காரணம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுதான். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. “தைம்’ கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.

அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு அன்னாரது தாயார் உம்முல் கைடம் "இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.

அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ “அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் “உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாது” என்று கூறினார். “நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்” என்று அபூபக்ர் கூறினார்கள். தாயார் உம்மு ஜமீலிடம் வந்து “அபூபக்ர் உன்னிடம் முஹம்மது நபியைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்” என்று கூற, அவர் “எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது நபியைப் பற்றியும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் “சரி” எனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.

உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டதற்கு “இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் “நபி அவர்கள் நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று உம்மு ஜமீல் கூறினார். “அவர்கள் எங்கிருக்கிறார்” என்று அபூபக்ர் கேட்கவே “அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்” என்றவுடன் “அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்கர் நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள்.

ஆதார நூல்:(அல்பிதாயா வந்நிஹாயா)

இதுதான் ஆரம்ப கால இஸ்லாமியரின் நிலை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுபவர்கள் இந்த வரலாற்றைப் படித்து தெளிவுறவேண்டும். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக எந்த தவறும் செய்யாத அபுபக்கர் இந்த அளவு கொடுமைபடுத்தப்படுகிறார். குரைஷி குலமான உயர் குலத்தைச் சேர்ந்து இவருக்கே இந்த நிலை என்றால் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிலால் போன்ற நீக்ரோக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

யுவன் சங்கர் ராஜா எவரது வற்புறுத்தலும் இல்லாமல் நானாக குர்ஆனை படித்து விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று விளக்கம் அளித்த பின்பும் நமது பத்திரிக்கைகள் எந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டன என்பதை நாம் அறிவோம். ஒரு தளத்தில் இந்துத்வா நபர் இவ்வாறு பின்னுட்டம் இட்டிருந்தார். 'எனது கையில் மட்டும் யுவன் கிடைத்தால் என் கையாலேயே கொன்று விடுவேன்'. எந்த அளவு வன்மம் இவர்களிடத்தில் உள்ளது என்பது தெரிகிறதா?

சிம்புவும், ராஜேந்தரும் குடும்பத்தோடு கிறித்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஏனெனில் இந்து மதத்தைப் போலவே கிறித்தவ மதத்திலும் வர்ணாசிரமம் நுழைந்து பல காலம் ஆகி விட்டது. பெயர் மட்டும் தான் மாறும் மற்ற சடங்குகள் அனைத்தும் இந்து மதத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இஸ்லாத்தில் இந்த கதை நடக்காது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே தனது வீட்டில் தனது தந்தை கொலு வைத்து வழிபடுவதை யுவன் கண்டித்ததாக பத்திரிக்கைகளில் பார்த்தோம். இளையராஜா பார்பனியத்தை சுவீகரித்துக் கொண்டார். பார்பனர்களுக்கு சேவை செய்வதை தனது கடவுள் பணியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் இளைய தலைமுறையைச் சேர்ந்த யுவனுக்கு தனது சுய மரியாதையை விட்டுத்தர மனமில்லை. இன்று உலகின் இஸ்லாமிய சகோதரர்களில் ஒருவராகியுள்ளார். அவரது தூய்மையான இந்த மன மாற்றம் எந்த சிக்கலும் இல்லாமல் தனது வாழ்வை குர்ஆனோடு இணைத்துக் கொள்ள அந்த ஏக இறையை பிரர்த்தித்தவனாக இந்த பதிவை முடிக்கிறேன்.

4 comments:

Anonymous said...

//ஏனெனில் இந்து மதத்தைப் போலவே கிறித்தவ மதத்திலும் வர்ணாசிரமம் நுழைந்து பல காலம் ஆகி விட்டது.//

அப்படியா, அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீ உன் வேலைய பாரு. துஷ்டன் இஸ்மவேலின் இனம் என்றுமே உலகில் முதல் இடத்திற்கு வர போவதில்லை. இது இறைவனின் வாக்கு. உனக்கு வேலை இல்லைஎன்றால் துப்பாக்கியை தூக்கி கொண்டு 'அல்லாஹு அக்பர் என்று முழங்கி கொண்டு காபிர்களை கொலை செய்வதையே தொழிலாக கொண்டு திரியும் உன் இனத்தவரிடம் போய் போதனை செய்யலாமே. கிறிஸ்தவர்களுக்கு போதனை செய்யும் அளவுக்கு நீங்கள் என்ன உயர்ந்து விட்டீர்களா. கிறிஸ்தவர்களுக்கு மட்டும் அல்ல எந்த மதத்தையும் விடவும் உனது இஸ்லாம் என்ற, மாபியா கும்பல் தலைவன் ஒருவனால் உருவாக்கப்பட்ட மதமோ, திருட்டு வேதமோ உயர்ந்தது அல்ல. கடவுளை வணங்குவதை விட முகமது என்ற கொள்ளை கும்பல் தலைவனை தான் உன் இனம் அதிகமாக வணங்குகிறது. அவனை பற்றி பேசுபவர்களை கொலை செய்யும் அளவுக்கு அவன் மேல் பைத்தியமாக இருக்கிறது. பிறகு எதற்கு ஏக இறை , ஓரிறை கொள்கை என்ற வெட்டி கூச்சல். கடவுளை விடவா முகமது உயர்ந்தவர். முதலில் அந்த நிலையில் கூட்டம் திருந்தட்டும், பிறகு அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறலாம். கொஞ்சம் உலகை உற்று பார், உனது இனம் தான் எல்லா வகையிலும் கீழே இருக்கிறது. முதலில் அதை முன்னேற்று. பிறகு பெரிய இவனாட்டம் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்.

M. Micheal Antony
Nagercoil

suvanappiriyan said...

//கடவுளை விடவா முகமது உயர்ந்தவர். முதலில் அந்த நிலையில் கூட்டம் திருந்தட்டும், பிறகு அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறலாம்.//

முகமது நபி எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும். இவ்வளவு சிறந்த வாழ்வு முறையை எங்களுக்கு இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவர். எங்களுக்காக தனது சொத்து சுகங்களை இழந்து சொல்லொணா துயரத்திற்கு ஆளானவர். எனவேதான் அவரை குறை சொல்பவர்களை வாதத்தால் எதிர் கொள்கிறோம்.

//கொஞ்சம் உலகை உற்று பார், உனது இனம் தான் எல்லா வகையிலும் கீழே இருக்கிறது. முதலில் அதை முன்னேற்று. பிறகு பெரிய இவனாட்டம் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல். //

உலகில் எந்த நாட்டிலும் முஸ்லிம்களுக்கென்று ஒரு மரியாதை நல்லோர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கக் கூடிய உங்களைப் போன்ற ஒரு சிலர் போடும் காட்டுக் கூச்சலாம் அந்த உண்மை மறைந்து விடாது.

அடுத்து ஏசு நாதர் எங்காவது ஒரு இடத்திலாவது தன்னை கடவுள் என்றோ கடவுளின் குமாரன் என்றோ தனது வாயால் கூறியிருக்கிறாரா? எந்த அடிப்படையில் அவரை கடவுளாக்கினீர்கள்? இதற்கு உங்களின் பதில் என்ன?

zalha said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
அண்ணல் நபியை நேரில் பார்த்து பழகியவர்கள் நபியவர்கள் மீது உயிரயே வைக்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். அந்தளவுக்கு ஸஹாபாக்களின் அன்பு மிகைத்திருந்தது. சுபுஹானல்லாஹ்! அவன் நபிமார்கள், ஸஹாபாக்கள் சுஹதாக்கள், நல்லோர்களுடன் நம்மையும் சுவனத்து உறவுகளாக ஆக்கியருள்வானாக.!!

Unknown said...

//முகமது நபி எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும். இவ்வளவு சிறந்த வாழ்வு முறையை எங்களுக்கு இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவர்.
அப்படியா? அப்படி என்ன பெரிய சிறந்த வாழ்க்கை முறையை தந்துவிட்டார், உலகம் எங்கும் தீவிரவாத கூட்டம் என்ற பெயரை எடுத்ததை தவிர என்னங்க அய்யா சாதித்து விட்டீர்கள்.

//எங்களுக்காக தனது சொத்து சுகங்களை இழந்து சொல்லொணா துயரத்திற்கு ஆளானவர்.////

நல்ல நகைச்சுவை, அப்படி என்ன துன்ப பட்டர், சொத்து சுகம் இழந்து துன்பப்பட்டவரா கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் கல்யாணம் பண்ணினார். காலம் காலமாக முகமதுவை வைத்து உமது கூட்டம் சொல்லி வரும் பொய்களில் ஒன்றுதான்இது. அவர் அரசராக இருந்ததாக அல்லவா உமது கூட்டம் முழங்கி கொண்டு இருக்கிறது. அரசர் குடிசையிலா வசித்தார். அப்படி அவர் குடிசையில் வசித்தார் என்றால் அந்த ஆள் அரசர் என்பது பொய். ஒரு ஊருக்கு தலைவனாக இருப்பவனது பெயர் அரசன் அல்ல. முகமது செய்தது கட்ட பஞ்சாயத்து. அவர் நாட்டின் தலைவன் அல்ல, ஒரு மாபியா கும்பலின் தலைமை தாதா.

//எனவேதான் அவரை குறை சொல்பவர்களை வாதத்தால் எதிர் கொள்கிறோம். //

அடடா, அதைதான் பார்க்கிறோமே கேரளாவில் தானே ஒரு ஆசிரியர் கை வெட்டப்பட்டார், கொஞ்சநாள் முன்னால் ஒரு அமெரிக்க திரைப்படத்திற்காக உங்கள் கூட்டம் நடத்திய வாத போராட்டத்தை பார்த்தோமே. இதெல்லாம் உங்கள் கூட்டதவரின் வாதத்தால் எதிர் கொண்ட சாம்பிள்கள்.

//
உலகில் எந்த நாட்டிலும் முஸ்லிம்களுக்கென்று ஒரு மரியாதை நல்லோர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.//

அப்படி இல்லீங்க, அவர்கள் எல்லாம் உமது கூட்டத்திற்கு ஜால்ரா போடுபவர்கள், உங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் உங்களுக்கு நல்லவர்கள் தானே

//வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கக் கூடிய உங்களைப் போன்ற ஒரு சிலர் போடும் காட்டுக் கூச்சலாம் அந்த உண்மை மறைந்து விடாது.//
உனக்கு ஜால்ரா போட்டால் நானும் நல்லவனாகி விடுவேன். உனது பித்தலாட்ட தூதனை எதிர்ப்பதால் நான் வர்ணாசிரமத்தை தூக்கி பிடிப்பவனாகி விட்டேன். உலகில் உனது கூட்டம் தான் உத்தமர்களா. நன்றாக இருக்கிறதே கதை.

//அடுத்து ஏசு நாதர் எங்காவது ஒரு இடத்திலாவது தன்னை கடவுள் என்றோ கடவுளின் குமாரன் என்றோ தனது வாயால் கூறியிருக்கிறாரா? எந்த அடிப்படையில் அவரை கடவுளாக்கினீர்கள்? இதற்கு உங்களின் பதில் என்ன?//

கடவுள் என்று அவர் தன்னை சொன்னாரா என்பது இருக்கட்டும். எனக்கு ஒரு பதில் சொல்.
யாரு நீங்கள் எல்லாம்? யார் முகமது என்ற காட்டரபி கூட்ட தலைவன்? நாங்கள் யாரை கடவுளாக வணங்க வேண்டும் என்று சொல்ல துலுக்கன் யார் ?
என்ன உரிமையில் எங்களை வழி தவறியவர்கள் என்று உனது பிராடு கூட்டம் சொல்லி திரிகிறது? தன்னை தானே கடவுளாக ஒருவன் கூறி கொண்டால் அவனை கடவுளாக உனது கூட்டம் ஒத்து கொள்ளும் என்றா நித்தியானந்தா உள்பட பலர் தன்னை கடவுள் என்று தான் சொல்லி கொள்கிறார்கள், அவர்களை பின்பற்றுபவர்களும் அவர்களை நல்லவர்கள் என்று தான் சொல்கிறார்கள். உனது கூட்டமும் அவர்களை பின்பற்ற வேண்டியது தானே, தன்னை தானே தூதன் என்று கூறி கொண்டு பிற வேதங்களை காப்பி அடித்து உளறியவன் எல்லாம் தூதன் என்றால் உலகில் எத்தனை தூதர்களும் கடவுள்களையும் தற் காலத்திலேயே காட்டலாமே. ஒரு விதத்தில் முகமது புத்திசாலி, தன்னை கடைசி தூதன் என்று கூறி கொண்டான். உனது கூட்டம் அதனால் அவனை பிடித்தே தொங்கி கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் வேதம், வழிபாட்டு முறைகள் இவற்றில் இருந்து காப்பி அடித்து முகமது என்ற தாதா கும்பல் தலைவன் ஒருவன் உருவாகியது தான் உனது இஸ்லாம். எங்களை நோக்கி யாரை வணங்க வேண்டும் என்று சொல்ல உனது திருட்டு கூட்டத்திற்கு உரிமை இல்லை. உலக முடிவில் அந்தி கிறிஸ்து என்ற ஒருவன் உலகை அழிக்க உலகில் தோன்றுவான் என்று பைபிளில் உள்ளது. உனது கூட்டம் மொத்தமும் எங்களுக்கு அந்தி கிறிஸ்து தான் உன்னையும் சேர்த்து.

உன் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிறிஸ்தவர்களுக்கு இல்லை. உனது கூட்டம் தான் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். யாரை கேட்டு கொண்டு இயேசுவை உனது திருட்டு புத்தகத்தில் தூதராக வைத்து கொண்டிருக்கிறீர்கள். திருட்டு கூட்டமே. எங்களிடம் கேள்வி கேட்கும் எந்த உரிமையும் துலுக்கனுக்கு இல்லை. விபரம் இல்லாமல் சில கிறிஸ்தவர்கள் உனது கூட்டத்துடன் விவாதம் செய்கிறார்கள். உனது மதம் பிராடு, உனது வேதம் திருட்டு வேதம், உனது தூதன் ஒரு பிராடு எனும் போது. எதற்காக உனது கூட்டத்துடன் விவாதம் செய்ய வேண்டும். யாராவது திருடனிடம் விவாதம் செய்வார்களா? உனது கூட்டத்திடம் விவாதம் செய்வதும் அப்படிதான்