Followers

Tuesday, February 11, 2014

யுவன் சங்கரின் மாற்றத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு!

இரண்டு நாட்களாக ஊடகத் துறையில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றத்தைப் பற்றியே! இவர் ஒரு பவுத்தராகவோ அல்லது கிறித்தவராகவோ மாறியிருந்தால் இந்த அளவு எதிர்ப்புகளை சம்பாதித்திருக்க மாட்டார். ஆனால் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தது இந்துத்வாவாதிகளை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. தினமலரும் தனது பங்குக்கு இதை ஊதி பெரிதாக்க அந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டது. ஆனால் நினைத்ததற்கு மாற்றமாக இந்துக்களின் பிறபடுத்தப்பட்ட மக்களில் பெரும்பாலோர் அவரது மாற்றத்தை வரவேற்றுள்ளது தினமலருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வெண்டும்.

உடனே மறு செய்தியாக சில நண்பர்கள் மூலம் கிடைத்ததாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மலேசியாவில் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறியுள்ளதாகவும், கொலு வைப்பது சம்பந்தமாக தந்தை இளையராஜாவோடு தகறாரு வந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொண்டது தின மலர்.

தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான தினமலர் சம்பந்தப்பட்ட யுவனே வதந்திகள் என்று மறுத்தும் சில நண்பர்கள் கூறினார்கள் என்ற பெயரில் பொய்களை பிரசுரித்து தான் 'தினமலம்' தான் என்பதை நிரூபித்துள்ளது.

ஏன் இப்படி ஒரு எதிர்ப்பு? காலகாலமாக பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மையினரை சிறுபான்மையான பார்பனர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர். கோவிலுக்குள் அனுமதி இல்லை: சூத்திரன் என்று அவர்களை கேவலப்படுத்துவது: சாதி மாறி கல்யாணம் செய்தால் கொலை செய்வது: ஊர் விலக்கம் செய்வது: அக்ரஹாரத்துக்குள் தலித்களை அனுமதிப்பது இல்லை: என்னதான் படித்து அரசு வேலையில் இருந்தாலும் அவனது சாதியை காட்டி மட்டம் தட்டுவது: இன்னும் வரிசையாக சொல்லலாம். இது போன்ற அவலங்கள் அனைத்தும் தொடர வேண்டும் என்று மேட்டுக்குடி நினைக்கிறது.ஆனால் ஒருவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் இந்த வர்ணாசிரமம் என்ற கட்டிடம் பொல பொல வென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாவதை நாம் யதார்த்தத்தில் பார்க்கிறோம். தங்களின் ஆளுமை தங்கள் கையை விட்டுப் பொகிறதே என்பதால்தான் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் முடிச்சுப் போட்டு தங்கள் ஊடகங்களின் மூலம் இதுவரை பொய்களை பரப்பி வந்தனர். ஆனால் இணையம் என்ற ஒரு சக்தி இன்று ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் அனாயசமாக தட்டுகிறது. மன நிம்மதி இழந்து தவிக்கும் பல ஆயிரம் இளைஞர்களின் மனதை இந்த குர்ஆன் உலுக்கி எடுக்கிறது. இன்று தமிழகத்தில் நாம் பார்க்கும் நிலைதான் அன்றைய அரபுலகத்திலும் நடந்தேறியது.

அன்றைய அரபுலகை சற்று நோட்டமிடுவாம்....

பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு அன்றைய அரபுகள் பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர்.உயர் சாதி கீழ் சாதி என்று மனிதனை பாகுபடுத்தி அதனை கடவுளின் பெயரால் அங்கீகரித்தனர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர். அதே காரியத்தைத்தான் நமது நாட்டில் இன்றைய மேட்டுக்குடிகளும் பத்திரிக்கைகள் வாயிலாகவும், காவல்துறையினர், நீதித் துறையினர் வாயிலாகவும் முஸ்லிம்களின் மேல் அபாண்டங்களை சுமத்துகின்றனர்.

மக்காவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த ஆரம்பக் காலக் கட்டம். மக்காவுக்கு ஒரு வியாபாரி வந்தார். மக்கத்து குரைஷிகள் அவரைத் தடுத்து சொன்னார்கள்: "நீங்கள் மக்காவுக்குள்ளே செல்லவேண்டாம். காரணம், அங்கே முஹம்மது என்பவர் புதிய மார்க்கத்தைப் பரப்புகிறார். அவர் ஓதுகிற குர்ஆனிய வசனங்களை நீங்கள் கேட்டால் உடனே மதம் மாறிவிடுவீர்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்’’ என்றனர்.
அவர் மக்காவுக்குள் செல்லவில்லை. ஆனாலும் ஊருக்குத் திரும்புகிறபோது ஒருமுறையாவது கஃபாவை வலம் வந்து விட்டு செல்லலாமே என்று நினைத்தார். அதனாலே அவர் உள்ளே செல்லும்போது குர்ஆனின் வசனங்கள் காதுக்குள் விழுந்துவிடக்கூடாது என்று காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு மக்காவிற்குள் சென்றார். அப்படி இருந்தும் சில வசனங்களை கேட்டு விடுகிறார். சில வினாடிகள் நபியவர்கள் ஓதிய குர்ஆனின் வசனங்கள் அவர் காதுகளில் விழ அந்த வினாடியே உள்ளம் நடுங்கி ''சத்தியமாக இது இறைவனின் வார்த்தைகளே'' என்று கூறி இஸ்லாமைத் தழுவுகிறார்.

முஹம்மதின் தலையை தரையில் வீழ்த்தாதவரை என் வாள் உரையில் போகாது'' என்று வீரமுழக்கம் செய்து புறப்படுகிறார்கள் உமர். ஒரு மந்திர மாற்றம் நடக்கிறது. அவர்களின் சகோதரி ஓதிய ஒரு வசனத்தைக் கேட்டதின் விளைவால் அந்த மாற்றம் ஏற்பட்டு நபியிடம் சென்று கலிமா சொல்லி நபியின் பெரும் ஆதரவாளராக திரும்புகிறார்கள்.

அது போன்ற ஒரு மாற்றம் தான் இன்று இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 'குர்ஆன் வசனங்கள் தான் என்னை மாற்றியது' என்று அவர் கூறுவது முற்றிலும் உண்மை. அத்தகைய சக்தி இந்த இறை வேதத்துக்கு உண்டு.

ஒரு தினமலர் வாசகரான இந்து நண்பரின் பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள்....

இளையராஜாவின் பாவலர் குடும்பம் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் பல பிராமண குடும்பங்களை தங்களது கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மூலம் காப்பாற்றி இருக்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவர் வெளியேறுவது மன கஷ்டம் கொடுக்கத்தான் செய்யும். தனி மனித விருப்பம் என்பது வேறு. பொது வாழ்க்கை என்பது வேறு. இடையில் சிறிது காலம் பிராமண பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதன்படி கல்யாணம் செய்து விவாகரத்து ...பின் பெரியார். ...கடவுள் மறுப்பு கொள்கையில் ஈடுபாடு ...இப்போது புது மார்க்கம். ஆனால் ஒன்று குரான் படிப்பவர்கள், அரபி மொழி மற்றும் இசை கேட்பவர்கள் படிப்பவர்கள் அதற்கு அடிமை யாகி விடுவார்கள் என்பது திண்ணம். அவைகளுக்கு அப்பேற்பட்ட சக்தி இருப்பது உண்மை. படித்து விட்டால் மீள்வது மிக கடினம். எங்கிருந்தாலும் வாழ்க

பஞ்சு மணி

தினமலர் வாசகர் கடிதம்

மாற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குர்ஆனின் ஆளுமையை மிக அழகாக வர்ணித்துள்ளார். இதுதான் உண்மை. தினமலர் சொல்வது போல் பெண்ணுக்காக என்றால் அவரிடம் உள்ள சொத்துகளுக்கு எத்தனையோ அழகிய பெண்கள் உலகம் முழுக்க கிடைப்பார்கள். எனவே தினமலர் இனியாவது இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தினமலரின் பல வாசகர்கள் இன்று ஹிந்து பத்திரிக்கையை படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது தொடர்ந்தால் கூடிய சீக்கிரம் தினமலர் தனது சர்குலேசனை மிக அதிகமாக இழக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.
-----------------------------------------------------------

ஃபேஸ் புக்கில் நான் ரசித்த ஒரு கவிதை!

என் முப்பாட்டனை சூத்திரன்
என்றாய்

என்னை தீவிரவாதி என்றாய்

இன்னும் மூன்று தலை முறை
இந்த பூமியில்
இருந்து பார்த்து விட்டு வா

உன் பூணூல் எங்கள் வீட்டு பிள்ளைகள் கையில்
வெறும் பட்டம் விடும் நூலாக
மாறி இருப்பதை

-bharatha suriyan

11 comments:

Anonymous said...

Faizal Ahmed, Mangalore — 2014-02-11

Hi Naren!!!!

Aseemanada is not from the Ummah ..chummah right....What shall we call him? Nothing to say about him? Where is Mr. Aaasaram Bapuji...? Where is Pragya...? Where are the flag hoisters... for us they are terror....and you have hell to defend about them......
Even in this news.....you comment against Islam......Dear Brother ......You hear a lot of news about Islamic countries....because there are a lot of Muslim countries in this world....not like yours.....in one corner of the world and no-one cares to destroy you except your own saffrons.....Islam is a strength which is growing strongly and a lot of nations trying to destroy it with different games and propaganda including your Saffrons......So we dont care with your nasty comments....you are just a piece of scattered glass..cant do anything, just boasting and spreading your Bajrangi class lessons here. Be an Indian, then talk about India and its people. Not an Israeli supported Bajrangi.......smiley smiiiiley....

Anonymous said...

ASK YOURSELF, Mangalore — 2014-02-11
Anand - Im just telling wat is the truth. Try to know it even from your own scriptures. Dont follow blindly and fall into the trap. We are just helping you to know the reality. People make their own gods & worshiping other than true God. This is the biggest sin you do infront of true God. Please read your vedas to refresh yourself.

A more categorical, effective, emphatic and impressive refutation of polytheism cannot be imagined. The Vedas reject the multiplicity of Gods in the clearest possible terms and speak about One God, who is Omnipresent, Omnipotent and Omniscient and absolutely and absolutely formless, who is ever unmanifest and who never assumes human forms or never descends on earth in any form- human or otherwise. Rig-Veda says “Vishwarkya vimana advihaya” meaning who he is not entangled by mind, omnipresent Lord is the Creator. He is both sustainer and protector too.

Na dvitityo Na triyaschthurtho naapyuchyate|
N a panchamo Na shshtah sapthmo naapyuchyate|
Nashtamo Na navamo dashamo naapyuchyate|
Yagna yetham devamekavritham veda||
Sa sarvassai vi pashyathi yachha praanathi yachhana|
Tamidam nigatam sah sa yesha yeka yekavrideka yeva|
Ya yetham devamekavritham veda||
Atharva 13.4[2]19-20

There is no second God, nor a third, nor is even a fourth spoken of
There is no fifth God or a sixth nor is even a seventh mentioned.
There is no eighth God, nor a ninth. Nothing is spoken about a tenth even.
This unique power is in itself. That Lord is only one, the only omnipresent. It is one and the only one.

WHY DO YOU CALL HINDU WHEN YOU DONT FOLLOW VEDAS.....

Anonymous said...

நெஞ்சில் ஓர் ஆலயம்:

ஓ பிராமணா !. உணர்ச்சிவசப்படாதே. உண்மையை சொல்கிறேன் கேள்
உனது பழைய பஞ்சாங்கம் செல்லரித்துவிட்டது, வர்ணத்தின் சாயமும் வெளுத்துவிட்டது
சாம தான பேத தண்டத்தை சாண‌க்கியன் கற்றுத்தந்தான்
த‌ருமத்தை திரித்து தருமயுத்தமும் செய்யவைத்தான்

நாலும் தெரிந்துவிட்டது, ஞானம் பிறந்துவிட்டது
பாவமூட்டையுடன் புனிதயாத்திரையா? காதடைத்தபின் கதாகாலட்சேபமா?
போதகரின் பிரச்சாரம் புளித்துவிட்டது
பண்டிதரின் பஜனையும் படுத்துவிட்டது

உடைத்துவிடு தடைகளை
கிழித்துவிடு திரைகளை
உடைந்த உள்ளங்கள் ஒன்றுசேரட்டும்
அலைபாயும் மனங்கள் அமைதி கொள்ளட்டும்

தயங்காதே வா ! ஒன்றுசேர்வோம்
நெஞ்சில் ஓர் ஆலயம் அமைப்போம்
அத‌ன் கலசம் வானை முட்ட‌ட்டும்
அதில் அன்பெனும் நாத‌ம் ஒலிக்க‌ட்டும்

நீ காணும் இந்தியாவில் இந்தியன் வாழ்கிறான்
நான் காணும் இந்தியனில், இந்தியா வாழ்கிறது.
நீ காண்பது ஓர் இந்தியா
நான் காண்பது ஒவ்வொரு இந்தியனிலும் இந்தியா.

(பேரறிஞர் அல்லாமா இக்பாலின் கவிதையிலிருந்து உருவான சிந்தனை).

Anonymous said...

ப்ராமணனுக்கென்று ஒரு ப்ராமணஸ்தான் இல்லையே, அய்யகோ:

ப்ராமின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.

தக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு?. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு?. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு?.

காந்தியை போட்தள்ளிய மஹாபிராமின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு?. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் "பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா" என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு?. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு?.

"சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று" என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்?.

இன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் பிராமணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா? இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.

125 கோடி மக்கள் தொகையில் பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும்?. என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.

2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராமணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.

Anonymous said...

பெருமானாரை(ஸல்) அல்லாஹ் சிலைவணக்கம் செய்த குரைஷிக்கள் எனும் பிராமின்ஸ் இனத்தில் படைத்தான். அன்னை ஆயிஷாவும் அதே குரைஷி பிராமின்ஸ் குலத்தில் பிறந்தவர்தான். அவருடைய தந்தை அபுபக்கர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் காபாவில் பூசாரியாக இருந்தார்.

அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மோழியில் அரசனென்று பொருள். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். shastry எனும் பெயர் ஆதாரம்).

ஒரு உண்மையான வேதமறிந்த பிராமணன், 8 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென மனுசாஸ்திரம் சொல்கிறது. ஆகையால்தான், 1400 வருடங்களுக்கு முன் உயர்குல குரைஷி பிராமண நியதிப்படி, அன்னை ஆயிஷாவை 9 வயதில் பெருமானாருக்கு(ஸல்) அவருடைய தந்தை அபுபக்கர் திருமணம் செய்து கொடுத்தார்.

ஆக அன்னை ஆயிஷா ஒரு வேத பிராமணர் குலத்தில் பிறந்து இஸ்லாத்தை தழுவியவர் எனும் மிகப்பெரிய உண்மை அவருடைய 9 வயது திருமணத்தால் பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாத்தை முதன் முதலில் ஒட்டு மொத்தமாக தழுவியவர் காஷ்மீர் பிராமண பண்டிதர் என்பதை மறந்து விடவேண்டாம்.

பிராமின் சகோதரா, இஸ்லாம் வந்ததே உனக்காகத்தான். இஸ்லாத்தை ஏற்க இன்னமுமா தயக்கம்?

Anonymous said...

திருக்குரானின் அடிப்படையில் இறைவன் அன்புக்கும் ஆசைக்கும் அப்பாற்பட்டவன். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற கருணையாளன். அளவற்ற அன்பாளன் என்பது தவறான மொழிபெயர்ப்பு. அன்பு எனும் வார்த்தைக்கு பல அர்த்தமுண்டு. கணவன், மணைவி, காதலன், காதலி, தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி, நாய், பூனை என்று யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் அன்பு வரலாம். அதாவது ஆங்கிலத்தில் LOVE என்று சொல்வர். இந்த அன்பும் இறைவனின் அன்பும் ஒன்றல்ல.

திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி "அனுவளவும் நீதி தவறாத நீதிமான்" என்று சொல்கிறான். "தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால் சுவர்க்கம்" என்று செயலும் அதன் விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான். எந்த இடத்திலும் "என் மீது அன்பு செலுத்து" என்று சொல்லவில்லை. அவன் யார் மீதும் அன்பு செலுத்துவதுமில்லை, யாருடைய அன்பும் அவனுக்கு தேவையுமில்லை. அவனுடைய சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம். நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன் மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை வளைப்பான்.

GOD IS LOVE, அன்பே சிவம் என்று வந்துவிட்டால் கண்ணன் மீது காதல் வந்துவிடும். "கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்" என்று கண்ணனை காதலனாகவும், "அபிஷேக நேரத்தில்அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன், ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்" என்று காதலியை அம்பாளாகவும் நினைந்து காம ஆன்மீக பக்தி பரவசத்தில் திளைக்குமளவுக்கு சிந்தனை கோளாறு வந்துவிடும். நன்றி.

Anonymous said...

hehe yuvan is trying to cover a popular (but now engaged) muslim actress. all this scene is for that.

Anonymous said...

இஸ்லாம் என்பது நம்மை அண்டி பிழைக்க வந்த, பிறகு நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மையே ஆண்ட, மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் அரபியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஒரு முறை தான் இஸ்லாம் என்ற மதம்....இந்த மதத்திற்கு ஒரு பலமான வரலாறோ, இலக்கியமோ, கலாச்சாரமோ,கல்வி அறிவோ, பண்பாடோ, வளமையோ கிடையாது.....உலகளாவிய தற்போதைய காலங்களில் ஏற்பட்ட பெட்ரோலிய புரட்சி தான் இந்த மதத்தையும், இந்த மதத்தை பின்பற்றுவோரையும் இவ்வளவிற்கு வளர்த்துள்ளது....இது தற்காலிகமானது.....என்றும் நிலையான, வளமையான, மிகப்பெரிய வரலாற்று சான்றுகளை கொண்ட, வளமையான இலக்கியத்தை,பண்பாட்டை கொண்ட மதத்தை, மக்களை விட்டு செல்வது மடத்தனமான செயல்.....இஸ்லாத்தில் சொல்லப்படும் அணைத்தும் அரேபியர்களை குறித்ததுதான், இதில் இந்தியாவையோ குறிப்பாக தமிழகத்தையோ, இந்திய முஸ்லிம்களை பற்றியோ அல்லது தமிழக முஸ்லிம்களை பற்றியோ எங்கும் ஒரு சிறு குறிப்பும் கிடையாது. இதில் முழுக்க முழுக்க அந்நிய கலாச்சாரம் தான் மேலோங்கி உள்ளது....இதை நம் மீது திணிக்கப்படுவதென்பது தெட்ட தெளிவாகிறது ..... தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....




நாம் பிறப்பில் இருந்தே எம் அடையாளங்களை அழிக்க முடியாது .. அழிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் .. புலம் பெயர்ந்தாலும் இடம் பெயர்ந்தாலும் .. எங்க குழந்தைகள் இங்கு பிறந்தாலும் அன்னிய மொழி மட்டுமே பேசக்கற்ருக்கொண்டாலும் ...அடையாளம் மாருமா??குணமும் + முகமும் +நிறமும் +முடியும் காட்டிக்கொடுக்கும். அதேபோல் பிறப்பில் இருந்தே தமிழர்கள் நாங்கள் எங்கமொழி தமிழ் எங்க கடவுள்...!!! இவர் என்ரு எங்க தாய்தந்தை மூலம் .. சொல்லி வள‌ர்க்கப்பட்டோம் .. எங்க முன்னோர் சொல்லை மீறிநாமாக ஆட்டம் போட்டால் அதன் விளைவுகளை எண்ணி ஒருநாள் நிச்சயம் கண்ணீர் வடிப்பார் .மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பாடகர் கோடி சொத்து ஆனால் ,, தன் இனத்த்தின் நிறத்தை அவமானமாகக்கருதி வெருத்து வெள்லைத்தோலுக்கு ஆசைப்பட்டு கடைசியில் .. தோல்புற்ருநோயால் அவதிப்பட்டு வேதனையை மறக்க போதைக்கு அடிமையாகி .. மாண்டு போனார் ..
மிகவும் வருமைப்பட்ட தந்தைஇளையராஜ உயர் நிலைக்கு வந்து தன்னை உயர்த்திய தெய்வத்தை போற்றி கொன்டாடி தெய்வத்தின் காலடியே சரனமாகி இருக்கும் போது மகன் ...?????? தந்தை இந்த நிலைக்கு உயராவிட்டால் இப்படி கொழுப்பெடுத்து மதம் மாறுவாரா பிள்ளை???
எம்மதமும் நல்வழியைத்தானே போதிக்கிது அப்புறம் சைவத்தில் இல்லாது இஷ்லாத்தில் என்ன இருக்கிது?? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யலாம் .

suvanappiriyan said...

//தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' இதன் அடிப்படையில்தானே இஸ்லாமே கட்டப்பட்டுள்ளது. இந்த பழமொழிகள் 2000 வருடங்களாக நமது தாயகத்தில் உலவி வருகின்றன. ஆனால் இதனை பின்பற்றும் தமிழ் இந்துக்கள் எத்தனை பேர்?

இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தால் யுவனின் இந்த மாற்றம் நடந்தே இருக்காது. தமிழர்களாகிய நீங்கள் உங்கள் வேர்களை மறந்தீர்கள். யுவன் அந்த ஆணி வேரினை தேடி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

//நாம் பிறப்பில் இருந்தே எம் அடையாளங்களை அழிக்க முடியாது .. அழிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..//

இந்த வெற்று மிரட்டல்கள் கதைக்கு ஆகாது நண்பரே! இதனால் மேலும் அழிவுப் பாதைக்குத்தான் உங்களை இட்டுச் செல்கிறீர்கள். யுவன் ஏன் இந்த மாற்றத்தை அடைய வேண்டும்? அதற்கான நிரிபந்தம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

//. புலம் பெயர்ந்தாலும் இடம் பெயர்ந்தாலும் .. எங்க குழந்தைகள் இங்கு பிறந்தாலும் அன்னிய மொழி மட்டுமே பேசக்கற்ருக்கொண்டாலும் ...அடையாளம் மாருமா??குணமும் + முகமும் +நிறமும் +முடியும் காட்டிக்கொடுக்கும். அதேபோல் பிறப்பில் இருந்தே தமிழர்கள் நாங்கள் எங்கமொழி தமிழ் எங்க கடவுள்...!!!//

இதை இஸ்லாமும் மறுக்கவில்லையே! தாய் மொழிக்கு உரிய அந்தஸ்தை கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம். இந்த உலகில் தோன்றிய மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே! இதனை குர்ஆனில் அழகாக எடுத்துக்காட்டுகிறான் இறைவன். தொன்மையான மொழியான தமிழ் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் உங்கள் மதத்தில்தான் சமஸ்கிரதம் தேவ மொழி என்றும், தமிழ் நீச மொழி என்றும் அவமானப்படுத்தப்படுகிறது. அப்படி அவமானப் படுத்துபவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.


Anonymous said...

///தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....///
---------

ஹிந்துவின் தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:

பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் "செருப்பால் அடிக்கலாமா" என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.

வெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே?.

வெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு தேசபக்தி ஒரு கேடா?.

உனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.

Anonymous said...

///இஸ்லாம் என்பது நம்மை அண்டி பிழைக்க வந்த, பிறகு நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மையே ஆண்ட, மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் அரபியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஒரு முறை தான் இஸ்லாம் என்ற மதம்.///

இஸ்லாம் பாரதமாதாவின் எதிரி என்கிறீர்கள். இஸ்லாத்தை ஒழித்து ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும், ராம ராஜ்ஜியம் வர வேண்டுமென உங்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், இனி இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் பிழைக்க முடியாதென்று குருட்டுக்கிழவி பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு திருக்குரான் இறங்கிய அரேபியாவிலே டாய்லட் கழுவி பிழைக்க லட்சக்கணக்கான ஹிந்து காபிர்கள் ஓடுகிறார்களே , ஏன்?. சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். ஹிந்துவுக்கு ஒரு டாய்லட் கழுவும் வேலை கூட தரமுடியாத இந்த அரை நிர்வாணப் பக்கிரி நாடு தேவையா?

"அரபு நாட்டுக்கு வந்துதான் நல்ல வாழ்க்கையை பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றி" என்று சொல்லும் லட்சக்கணக்கான பிராமின்ஸைப் பார்த்து "திரும்பி வா தேசத்துரோகியே" என்று உங்கள் பார்ப்பன ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் சொல்ல முடியுமா?. அவ்வளவுதான். ஒவ்வொரு பிராமினும் கோட்சேயாக மாறிவிடுவார்.

ஹிந்து நாடே இனி தேவையில்லையென்று ஹிந்துக்கள் வெளியேறும்போது, ஹிந்து மதம் மட்டும் எதற்காக?. மாட்டு மூத்திரம் குடிக்கவா?. அல்லது கோயில் சுவர்களில் கிடைக்கும் இலவச காமசூத்திர லீலைகளை கண்டு களிக்கவா?.

128 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இதற்கு மேலும் இந்தியா எனும் மாட்டுக்கொட்டகையில் 128 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி.

இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை "தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான்" என உடைத்தால், 120 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம். வேறு வழி?